புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
by mohamed nizamudeen Today at 9:40
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:26
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
"குருவே பிரச்னைகளை எப்படி தீர்ப்பது என்று
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
தெரியவில்லை' என்ற கவலையுடன் ஒருவன்
குரு முன் வந்து நின்றான்.
"என்னாச்சு?'
"பல பிரச்னைகளுக்குத் தீர்வு தேட இயலவில்லை.
என் செய்வதென்று புரியவில்லை' என்று அவன்
சொன்னதும் அவனுடைய பிரச்னைகள் என்னவென்று
குருவுக்குத் தெரிந்தது.
அவனுக்கு ஒரு கதையை சொல்லத் துவங்கினார்.
"ஒருவனுக்கு ஒரு வினோத பிரச்னை. தூங்கும்போது
அவன் கட்டிலுக்கு அடியே யாரோ படுத்திருப்பது போல்
உணர்வு வரும். சட்டென்று விழித்துவிடுவான்.
ஒரு நாள் இரு நாள் அல்ல பல நாட்கள் இந்தப் பிரச்னை
தொடர அவன் தூக்கம் கெட்டு, ஒரு மனோதத்துவ
மருத்துவரை சென்று பார்த்தான். அவர் அவனை
முழுமையாக பரிசோதித்தார். பல கேள்விகள் கேட்டார்.
பல ஆலோசனைகளைச் சொன்னார். சில மருந்துக்களையும்
கொடுத்தார்.
அவனும் அந்த மருந்துகளை சாப்பிட்டான். அவர்
சொன்ன ஆலோசனைகள்படி நடந்து பார்த்தான்.
புண்ணியமில்லை.
மறுபடியும் அவன் தூங்கினால் பாதித் தூக்கத்தில் யாரோ
கட்டிலுக்கு அடியே படுத்திருப்பது போன்ற உணர்வு.
பயத்தில் சட்டென்று எழுந்துவிடுவான்.
வேறொரு மனோதத்துவ மருத்துவரைப் பார்க்கச் சொல்லி
ஒருவர் யோசனை சொல்ல, அவரையும் சென்று பார்த்தான்.
அவரும் பல பரிசோதனைகள் செய்துவிட்டு அவனது
வியாதிக்கு ஒரு பெயரைச் சொல்லி மருந்து மாத்திரைகள்
தந்தார்.
அவற்றையும் சாப்பிட்டுப் பார்த்தான். நன்றாக தூக்கம்
வந்தது, கூடவே கட்டிலுக்கு கீழே யாரோ படுத்திருப்பது
போன்ற உணர்வும் வந்தது
அறையை மாற்றினான், வீட்டை மாற்றினான், கட்டிலை
மாற்றினான். ஆனால் நடுராத்திரியில் வரும் அந்த உணர்வு
மட்டும் மாறவில்லை. அப்போது நண்பன் ஒருவனை
சந்தித்தான். அவனிடம் தனது தீராத பிரச்னையை சொன்னான்.
அவன் சட்டென்று ஒரு தீர்வு சொன்னான்.
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
ஆச்சரியம். அன்று இரவு அவன் கட்டிலில் படுக்காமல் தரையில்
படுத்தான். அந்த மர்ம உணர்வு போயே போய்விட்டது'.
இந்தக் கதையை குரு சொன்னதும் வந்தவனுக்கு வித்தியாசமாக
சிந்தித்தால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்ற
உண்மை புரிந்தது.
அப்போது குரு அவனுக்கு சொன்ன 'விண்' மொழி:
மாற்றி சிந்திப்பதில்தான் வெற்றி இருக்கிறது.
- ரஞ்சன்
நன்றி: குமுதம்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
"கட்டிலில் படுத்தால்தானே கட்டிலுக்குக் கீழே யாரோ
படுப்பதுபோல் தோன்றுகிறது. தரையில் படு. அந்த உணர்வு
போய்விடும்' என்றான் நண்பன்.
நண்பெண்டா...என்ன ஐடியா....
நல்ல சிந்தனையுள்ள கட்டுரை....சூப்பர்....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
கார்த்தி - அது வீட்டோட ஓனரா இருக்குமோ?
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
வாடகை பாக்கிய வசூல் பண்ண வந்திருப்பாரோ?
நல்ல கதை கார்த்தி - கருத்து நன்று.
நட்புடன் - வெங்கட்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உமா wrote:ஆனால், நீ யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா எனக்கு தெரிந்து நான் கொடுத்து இருப்பேன்
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரேவதி wrote:
நான் கொடுபதில்லையா.........நல்லா பாருங்க அக்கா கொடுத்து இருப்பேன்
அனைத்து பதிவுக்கும் இல்லை...ஒரு சில பதிவில் தான் கொடுத்து இருக்க... நான் ச்சும்மா தான் கேட்டேன்... சரியா....மதீப்பீடை வைத்து என்ன செய்வது...எல்லாம் ஒரு குட்டி சந்தோஷம் அவ்ளோதானே....நான் மதீப்பீடுகளை கவனித்ததே இல்லை...
பதிவுகளின் எண்ணிக்கையும் பார்க்க மாட்டேன்....சில நேரத்தில் தான் பார்ப்பேன்...
பின்னூட்டம் போட வேண்டும் என்று கட்டாயம் இல்லை ..அதுபோல தான் மதிப்பெடும் போட வேண்டும் என்ற கட்டாயமில்லை....
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஐயோ இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிக்கிட்டு...dsudhanandan wrote:தரையிலே படுத்து உறங்கும்போது கட்டிலில் யாரோ படுத்திருப்பது போன்ற உணர்வு வந்தால் என்ன பண்ணுவது?
- மாற்றி சிந்தித்தபோது தோன்றியது...
வீட்டுக்காரம்மா விட்ட உதைல வந்து தான கீழேயே படுக்க நேர்ந்தது...
நட்புடன் - வெங்கட்
அக்கா நல்ல கருத்துக்கு எல்லோரும் மதிப்பீடு தருவார்கள்உமா wrote:ஆனால், நீ உன் பதிவில் யாருக்குமே மதீப்பீடு கொடுப்பதில்லை ரேவதி... ஏன்???
நானும் ஏன் பதிவில் முதல் பதில் கொடுப்போருக்கு (அ) சிறந்த பின்னூட்டத்திர்க்கு மதீப்பீடு கொடுப்பேன்....
ஏன் மதிப்பீடை இப்போதான் பார்த்தேன்...700 தாண்டி இருக்கு...யாரு கொடுக்கர்துன்னு இப்போதான் தெரியுது...
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|