ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Go down

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Empty தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Post by kitcha Wed Sep 14, 2011 7:19 pm

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  13ef60b1-fbef-40b2-bdc4-a52134522457_S_secvpf

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (33) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி முனிரத்னா (22). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேல்பட்டி ஊராட்சி நந்திபுரத்தை சேர்ந்தவர். சுப்பிரமணிக்கும், முனிரத்தினாவிற்கும் திருமணமாகி சுமார் 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராகுல் (1 1/2) என்ற ஆண்குழந்தை உள்ளது.

சுப்பிரமணியும், அவரது மனைவி முனிரத்னா மற்றும் குழந்தை ராகுலுடன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்கள்.சுப்பிரம ணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது குழந்தை ராகுலை தூக்கி கொண்டு தேன்கனிக்கோட்டை வழியாக தன் அக்கா வீட்டிற்கு செல்வதற்கு வந்தார்.

அப்போது கையில் இருந்த பணத்திற்கு மது வாங்கி குடித்தார். மது போதை தலைக்கு ஏறியதும் சுப்பிரமணி தன் குழந்தையை கட்டி அணைத்தபடி தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள கடை முன்பு மயக்கத்தில் படுத்து விட்டார். மாலை நேரம் ஆக, ஆக குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் நின்று கொண்டு இருந்தவர்களில் ஒருவர் குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக கூறி தூக்கி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் குழந்தையை கொண்டு வரவில்லை.

போதை தெளிந்து சுப்பிரமணி குழந்தையைப்பற்றி கண்டு கொள்ளாமல் மணியம்பாடி கிராமத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிரத்னா மணியம்பாடிக்கு போன் செய்து உங்கள் தம்பி குழந்தையுடன் வந்தாரா? என்று கேட்டார். அதற்கு அவர் குழந்தை இல்லை, அவன் மட்டும் தான் போதையில் வந்தான் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டதும் முனிரத்னா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து முனிரத்னா கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் குழந்தையை கட்டிப்பிடித்து தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அழுத குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக ஒருவர் தூக்கி சென்றது தெரியவந்தது.

எனவே அவர் தான் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ராகுலையும் அவர்கள் கடத்தி சென்று விற்று இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவர்களை பிடிக்க போலீசார் ஒருபுறம், குழந்தையின் உறவினர்கள் ஒருபுறமும் தேடிவருகிறார்கள்.




மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Empty Re: தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Post by Guest Wed Sep 14, 2011 8:06 pm

தேன் கனி கோட்டை போன்ற ஊர்களில் படிப்பு அறிவு இல்லவாதவர்கள் அதிகம்... யாராவது இவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செயலாம் ...அதுவே நல்லது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21 ஆக குறைப்பு...!
» 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை
» ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum