ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Go down

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Empty தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Post by kitcha Wed Sep 14, 2011 7:19 pm

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  13ef60b1-fbef-40b2-bdc4-a52134522457_S_secvpf

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (33) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி முனிரத்னா (22). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேல்பட்டி ஊராட்சி நந்திபுரத்தை சேர்ந்தவர். சுப்பிரமணிக்கும், முனிரத்தினாவிற்கும் திருமணமாகி சுமார் 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராகுல் (1 1/2) என்ற ஆண்குழந்தை உள்ளது.

சுப்பிரமணியும், அவரது மனைவி முனிரத்னா மற்றும் குழந்தை ராகுலுடன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்கள்.சுப்பிரம ணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது குழந்தை ராகுலை தூக்கி கொண்டு தேன்கனிக்கோட்டை வழியாக தன் அக்கா வீட்டிற்கு செல்வதற்கு வந்தார்.

அப்போது கையில் இருந்த பணத்திற்கு மது வாங்கி குடித்தார். மது போதை தலைக்கு ஏறியதும் சுப்பிரமணி தன் குழந்தையை கட்டி அணைத்தபடி தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள கடை முன்பு மயக்கத்தில் படுத்து விட்டார். மாலை நேரம் ஆக, ஆக குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் நின்று கொண்டு இருந்தவர்களில் ஒருவர் குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக கூறி தூக்கி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் குழந்தையை கொண்டு வரவில்லை.

போதை தெளிந்து சுப்பிரமணி குழந்தையைப்பற்றி கண்டு கொள்ளாமல் மணியம்பாடி கிராமத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிரத்னா மணியம்பாடிக்கு போன் செய்து உங்கள் தம்பி குழந்தையுடன் வந்தாரா? என்று கேட்டார். அதற்கு அவர் குழந்தை இல்லை, அவன் மட்டும் தான் போதையில் வந்தான் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டதும் முனிரத்னா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து முனிரத்னா கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் குழந்தையை கட்டிப்பிடித்து தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அழுத குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக ஒருவர் தூக்கி சென்றது தெரியவந்தது.

எனவே அவர் தான் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ராகுலையும் அவர்கள் கடத்தி சென்று விற்று இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவர்களை பிடிக்க போலீசார் ஒருபுறம், குழந்தையின் உறவினர்கள் ஒருபுறமும் தேடிவருகிறார்கள்.




மாலைமலர்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Empty Re: தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?

Post by Guest Wed Sep 14, 2011 8:06 pm

தேன் கனி கோட்டை போன்ற ஊர்களில் படிப்பு அறிவு இல்லவாதவர்கள் அதிகம்... யாராவது இவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செயலாம் ...அதுவே நல்லது
avatar
Guest
Guest


Back to top Go down

Back to top

- Similar topics
» 5 வயது சிறுவனை வீட்டுக்குள் கட்டிப் போட்டு சித்ரவதை தந்தையிடம் போலீஸ் விசாரணை
» பைக்கில் இருந்து விழுந்த 4 வயது சிறுமியை கால் இடுக்கில் வைத்து யானைக் கூட்டத்தில் இருந்து பாதுகாத்த யானை
» மது அருந்துவதற்கான வயது 25-ல் இருந்து 21 ஆக குறைப்பு...!
» 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை
» ஆறு வயது சிறுவனின் வயிற்றுக்குள் இருந்து 90 புளுக்கள் அகற்றி சிகிச்சை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum