புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
284 Posts - 45%
heezulia
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
19 Posts - 3%
prajai
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
7 Posts - 1%
mruthun
தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_m10தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?


   
   
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 7:19 pm

தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  13ef60b1-fbef-40b2-bdc4-a52134522457_S_secvpf

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பெத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (33) கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி முனிரத்னா (22). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பேல்பட்டி ஊராட்சி நந்திபுரத்தை சேர்ந்தவர். சுப்பிரமணிக்கும், முனிரத்தினாவிற்கும் திருமணமாகி சுமார் 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ராகுல் (1 1/2) என்ற ஆண்குழந்தை உள்ளது.

சுப்பிரமணியும், அவரது மனைவி முனிரத்னா மற்றும் குழந்தை ராகுலுடன் பெங்களூரில் வேலை செய்து வருகிறார்கள்.சுப்பிரம ணிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 10-ந் தேதி மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி தனது குழந்தை ராகுலை தூக்கி கொண்டு தேன்கனிக்கோட்டை வழியாக தன் அக்கா வீட்டிற்கு செல்வதற்கு வந்தார்.

அப்போது கையில் இருந்த பணத்திற்கு மது வாங்கி குடித்தார். மது போதை தலைக்கு ஏறியதும் சுப்பிரமணி தன் குழந்தையை கட்டி அணைத்தபடி தேன்கனிக்கோட்டை பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் உள்ள கடை முன்பு மயக்கத்தில் படுத்து விட்டார். மாலை நேரம் ஆக, ஆக குழந்தை பசிக்கு அழ ஆரம்பித்தது.

இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. அப்போது கூட்டத்தில் நின்று கொண்டு இருந்தவர்களில் ஒருவர் குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக கூறி தூக்கி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் குழந்தையை கொண்டு வரவில்லை.

போதை தெளிந்து சுப்பிரமணி குழந்தையைப்பற்றி கண்டு கொள்ளாமல் மணியம்பாடி கிராமத்தில் உள்ள அவரது அக்காள் வீட்டிற்கு சென்று விட்டார். அந்த நேரத்தில் முனிரத்னா மணியம்பாடிக்கு போன் செய்து உங்கள் தம்பி குழந்தையுடன் வந்தாரா? என்று கேட்டார். அதற்கு அவர் குழந்தை இல்லை, அவன் மட்டும் தான் போதையில் வந்தான் என்று கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டதும் முனிரத்னா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து முனிரத்னா கணவரிடம் கேட்டார். அதற்கு அவர் குழந்தையை கட்டிப்பிடித்து தூங்கினேன். எனக்கு ஒன்றும் தெரியாது என்றார். தொடர்ந்து தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அழுத குழந்தைக்கு பால் வாங்கி தருவதாக ஒருவர் தூக்கி சென்றது தெரியவந்தது.

எனவே அவர் தான் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அதிகளவில் உள்ளனர்.

இந்நிலையில் குழந்தை ராகுலையும் அவர்கள் கடத்தி சென்று விற்று இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவர்களை பிடிக்க போலீசார் ஒருபுறம், குழந்தையின் உறவினர்கள் ஒருபுறமும் தேடிவருகிறார்கள்.




மாலைமலர்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,தேன்கனிக்கோட்டையில் குடிகார தந்தையிடம் இருந்து 1 1/2 வயது ஆண்குழந்தையை கடத்தியது யார்?  Image010ycm
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 14, 2011 8:06 pm

தேன் கனி கோட்டை போன்ற ஊர்களில் படிப்பு அறிவு இல்லவாதவர்கள் அதிகம்... யாராவது இவர்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை செயலாம் ...அதுவே நல்லது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக