ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது சரியா காவல் துறையினரே!

+5
உதயசுதா
ranhasan
சிவா
kitcha
ayyamperumal
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty இது சரியா காவல் துறையினரே!

Post by ayyamperumal Wed Sep 14, 2011 6:46 pm


இது சரியா காவல் துறையினரே!

இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.

முதலில் ஒருவர் குழியை தோண்டிக்கொண்டே போனாராம். அதன்பின்பு ஒருவர் அந்த குழியை மூடிக்கொண்டே வந்தாராம். இதை பார்த்த ஒருவர் ஏப்பா!

அவரு கஸ்ட்டபட்டு குழியை தோண்டிக்கிட்டே போராறு. நீ அவரு தோண்டின குழியை மூடிக்கிட்டே போற. என்னப்பா நடக்குது இங்க.

அதற்க்கு பதில் அளித்த அந்த நபர் , குழியை வெட்டுறது அவர் வேலை. அதை மூடுவது என் வேலை. இடையில் விதை போட வேண்டிய அள் வரவில்லை. அவர் வரவிளலி என்பதற்காக நான் என் வேலையை செய்யாமல் இருக்கமுடியுமா என்றாராம்.

அதன் பின்பு அங்கு வந்த விதை போதும் நபர் தான் பங்கிர்க்கு மூடப்பட்ட குழி மீது விதையை தூவினராம்.
இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல .. கலவரங்கள் என்பது தவறுதான். அதை யார்செய்தலும் குற்றம்.
அவர்களை கைது செய்வது என்பது நல்லவிசயம்.


ஆனால் நேற்று ஜெயமங்கலத்தில் பகலில் 11-12 மணி அளவில் நடந்த பிரச்சனைக்கு .. பிரச்சனையின் போது அமைதியாய் இருந்துவிட்டு .. நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பிடித்து சென்றிருக்கிறார்கள். உண்மை என்ன என்றால் ல்கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.

இது போன்ற பிரச்சனைகளுக்கு பிணை கிடைப்பதற்கே 20 நாட்கள் ஆகுமம். அதில் அவ்ர்கல் வெளியில் வந்தாலும் ஓட்டுனர் உரிமம் கூட பெறமுடியாத அளவிற்க்கு சிக்கிக்கொண்டார்கள்.

ஏதாவது தனியார் நிறுவந்த்தில் கூட வேலை செய்து வாழ்கிறார்கள் என்றால் ,.. அதையும் நிம்மதியாக செய்யமுடியாது. மாதம் ஒரு வாயிதா என்று இழுத்தடிப்பார்கள். அரசாங்கமாய் பார்த்து இந்த கேஸை தள்ளுபடி செய்தால்தான் உண்டு. அப்படி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வோம். அவ்ர்களிடம் சிக்கிய நபர்களில் கல்லூரி மண்வார்களும் அடங்கும்.


இது சரியா காவல் துறையினரே!  Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by kitcha Wed Sep 14, 2011 6:51 pm

உலகத்தில் இரண்டாவது இடத்தில் நமது தமிழ்நாட்டு காவல் துறை - இது சரியா காவல் துறையினரே!  838572



கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.



இந்த மாதிரி செயல்களுக்கு எந்த அரசாங்கமும் புதிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது தான் வேடிக்கை


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இது சரியா காவல் துறையினரே!  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by சிவா Wed Sep 14, 2011 7:00 pm

உண்மைதான் அய்யம் பெருமாள். தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் ஏதும் அறியா அப்பாவிகள் மட்டுமே இவற்றில் மாட்டிக் கொள்வார்கள். காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்பிடையவை அல்ல. கண்டிக்கத் தக்கது.

இதில் சிக்கியுள்ள கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்!


இது சரியா காவல் துறையினரே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by ranhasan Wed Sep 14, 2011 7:03 pm

"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""

ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... கோபம்


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இது சரியா காவல் துறையினரே!  Boxrun3
with regards ரான்ஹாசன்



இது சரியா காவல் துறையினரே!  Hஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Sஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by சிவா Wed Sep 14, 2011 7:09 pm

ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""

ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... இது சரியா காவல் துறையினரே!  44296

காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?


இது சரியா காவல் துறையினரே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by ranhasan Wed Sep 14, 2011 9:16 pm

சிவா wrote:
ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""

ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... இது சரியா காவல் துறையினரே!  44296

காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?

தலைவரே நான் இருக்கும் இடத்தை கூறுகிறேன், வெளியே விசாரித்து பாருங்கள். புதுக்கோட்டையில் வடக்கு 4 ம் வீதி... இதை மட்டும் கூறி புதுகை சுற்றுவட்டில் விசாரியுங்கள் போதும். கண்ணெதிரே நான் கொலைகளை கண்டுள்ளேன், கையை வெட்டியது, கத்தியால் குத்தியது அனைத்தையும் பார்திருக்கிறேன். தன்னந்தனியே ஒரு முறை கத்தியால் குத்துவதை இரவில் பார்த்துள்ளேன். சரி அதை விடுங்கள்....ஓட்டு மொத்த காவல் துறையையும் இழிவுபடுத்துமாறு பேசுவது யாராகினும் அதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவிலேயே நான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் ஒரு துறை காவல் துறைதான். அதில் கலங்கங்கள் ஆயிரம் கூறலாம், ஆனால் அந்த துறை இல்லாவிடில் இங்கு எதுவுமே சரியாக நடக்காது.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இது சரியா காவல் துறையினரே!  Boxrun3
with regards ரான்ஹாசன்



இது சரியா காவல் துறையினரே!  Hஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Sஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by உதயசுதா Wed Sep 14, 2011 9:19 pm

காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்


இது சரியா காவல் துறையினரே!  Uஇது சரியா காவல் துறையினரே!  Dஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Yஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Sஇது சரியா காவல் துறையினரே!  Uஇது சரியா காவல் துறையினரே!  Dஇது சரியா காவல் துறையினரே!  Hஇது சரியா காவல் துறையினரே!  A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by சிவா Wed Sep 14, 2011 9:27 pm

உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்

இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.


இது சரியா காவல் துறையினரே!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by ranhasan Wed Sep 14, 2011 9:28 pm

அப்டி இல்லக்கா... தவறு குற்றம் எல்லா இடத்துலயும் மசிந்து கிடக்கு... அதுல காவல் துறையும் ஒன்னு... ஒவ்வொரு போலீஸ்கும் அவனை நேர்மையா நடக்க விடாமல் தடுப்பதற்கு கட்டுபடுத்துவதற்கு சுத்தி ஏகப்பட்ட அதிகாரங்கள் இருக்கு... தினம் தினம் வாழ்க்கையை பணயம் வைச்சு நடத்துற வாழ்க்கைக்கா அவுங்கலோடது...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இது சரியா காவல் துறையினரே!  Boxrun3
with regards ரான்ஹாசன்



இது சரியா காவல் துறையினரே!  Hஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Sஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by ranhasan Wed Sep 14, 2011 9:30 pm

சிவா wrote:
உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்

இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.

ஏன் தலைவரே அப்டி சொல்றிங்க... ? நான் யாராக இருந்தாலும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவேன் தலைவரே... உங்கள் மனதில் நான் அப்படி நடந்து கொள்வதில்லை என்று தோன்றினால் இந்த பதிவில் எனது மறுமொழி இதுவே கடைசியாய் இருக்கும்.


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இது சரியா காவல் துறையினரே!  Boxrun3
with regards ரான்ஹாசன்



இது சரியா காவல் துறையினரே!  Hஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  Sஇது சரியா காவல் துறையினரே!  Aஇது சரியா காவல் துறையினரே!  N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இது சரியா காவல் துறையினரே!  Empty Re: இது சரியா காவல் துறையினரே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum