புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
8 Posts - 2%
prajai
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
3 Posts - 1%
mruthun
"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_lcap"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_voting_bar"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும்.


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:28 pm

"வரி" என்ற வார்த்தை எனக்கு
அறிமுகமானது..
என்னுடைய எட்டாம் வயதிலாய்
இருக்கலாம்.

எதையோ தப்பாய் எழுதினதால்..
வாத்தியாரின் "புளிய" விளாரினால்தான்
அறிமுகமானது முதுகில்
"வரி"..."வரி...வரியாய்".

அம்மா அதற்காக வாத்தியாருக்கு
நடத்திய தனி அர்ச்சனையை...
இன்னொரு அத்தியாயத்தில் சொல்கிறேன்.
என்றாலும்...
"வரி" என்ற வார்த்தை
அன்றுதான் எனக்கு அறிமுகமானது.

பிறகு..அப்பா ஒருநாள்
மிருகக் காட்சிச் சாலைக்கு
அழைத்துப் போன போது...
"வரிக் குதிரையையும்"..."புலியையும்"..காட்டி
அதன் முதுகில் உள்ள வரிகளைப் பற்றிச் சொன்னார்.
வரி குதிரையையும்..புலியையும்
எந்த வாத்தியார் அடித்தது? ...
என்ற என் கேள்விக்கு..
அப்பாவிடம் பதில் இல்லை.

அன்றைய என் இரவின் கனவில்..
வரிக்குதிரையும் ..புலியும்
என் வகுப்பறை வாசலில்
"முட்டி" போட்டுக் கொண்டிருந்தன.

அதன் பிறகு..
நான் "வரி" பற்றிப் படித்தது
புத்தகங்களில்தான்.
என்னென்னமோ "வரி சீர்திருத்தங்கள்" வந்து
என்னை அடுத்த வகுப்புக்கு போகவிடாமல்
தடை செய்து கொண்டிருந்தன.

எப்படியோ அந்த "வரி"யைத் தாண்டிய போது
அடுத்த வரி வந்தது...
நான் சம்பாதிக்கும் காலங்களில்.
எனது நாடு என்னுடைய "வரி"யில் தான்
காலம் தள்ளுவதாக..
தினசரிகளில் தினம்தோறும் விளம்பரம் செய்தார்கள்.
"சொத்து வரி"."குடி நீர் வரி".. "மின்சார வரி"...
"தொலைபேசி வரி"..."ஆடம்பர வரி"..
"வாங்கும் பொருளுக்கு வரி"..
"வாங்கும் சம்பளத்துக்கு வரி"...என
"வரி மேல் வரி" என் மேல் விழுந்துவிட..
அங்குசம் கையில் இல்லாத...
யானைக்குக் கீழ் கிடக்கும் பாகனாய்த் தவிக்கிறேன் நான்.

வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".

அதைச் சமாளிக்க முற்படும்....
என் திறமையை சோதிக்கிறது ...
அவளின் "கண்ணீர் வரி".

"வரி"யால் தொலையும் என் வாழ்க்கையை....
யார் சரி செய்து தருவார்....
தன் "வரி"யற்ற வார்த்தைகளால்?

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 4:32 pm

என் நினைவுகளை கொஞ்சம் பின்னோக்கி கொண்டு சென்று விட்டது உங்கள் கவிதை.



வரி பற்றி வரி வரியாய் பகிர்ந்த உங்கள் கவிதை அருமை "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 224747944 "வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Image010ycm
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 14, 2011 4:32 pm

வித்தியாசமான சிந்தனை சூப்பருங்க அருமையிருக்கு புன்னகை



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Jjji
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:34 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.
ரொம்பவும் நன்றி! மஸ்ஸ்ஃபரீத்.

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Sep 14, 2011 4:38 pm

நான் முதலில் தியாட்டார் டிக்கெட்டில் தான் வரியை கண்டேன்..! சூப்பருங்க அது முதல் வரியை கண்டால் பயம்..! அதிர்ச்சி

அருமை அய்யா! மகிழ்ச்சி வரி களில் வரியானது உங்களை எந்த அளவுக்கு பாதித்து இருக்கும் என்று உணர முடிகிறது..!

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 4:41 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:36 pm

இடையில் நகைச்சுவையோடு கவிதை அருமை
அனைத்து வரிகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 5:39 pm

ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Sep 14, 2011 8:19 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! ஜாஹீதா பானு.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 14, 2011 8:33 pm

///வரும் வருவாய்...கண்ணுக்குத் தெரியாமல்
"வரி"யில் தொலைந்து விட..
என் சட்டைப் பையைத் தினமும் துழாவும்..
மனைவியின் கண்களிலும்...
கண்ணீர் வருகிறது "வரி...வரியாய்".////

சிறந்த சிந்தனைகள். கவிதை அருமை ரமேஷ்!



"வரி"...இரண்டெழுத்தால்..என் மூச்சு நிற்கும். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக