ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிர்வாதம்

+2
kitcha
செய்தாலி
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆசிர்வாதம் Empty ஆசிர்வாதம்

Post by செய்தாலி Wed Sep 14, 2011 3:41 pm

ஆசிர்வாதம் Blessing-1965

முன்னோர்கள் கடைபிடித்தது
மூத்தவர்கள் சொன்னது
மனிதன் மனிதனை
தலைதாழ்த்தி கால்தொட்டு
வாழ்த்திட கேட்கிறான்

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்

நேற்று அவன்
இன்று இவன்
நாளை நீ
என சிறந்தவர்களாக
சுழல்வதை பார்

படைப்பில் சிறந்தவன் நீ
உன்னை நீயே தாழ்த்துவதா

படைத்தவனுக்கு மட்டுமே
தாழ்த்த வேண்டிய
தலைசிறந்த தலைமகுடத்தை
மனிதனுக்கு மனிதன் தாழ்த்தகையில்
புறக்கணிக்கப் படுகிறான்
இறைவன்



-செய்தாலி கிறுக்கலில் இருந்து


குறிப்பு : இந்தக் கிறுக்கல் எந்த ஒரு மதம் சார்ந்து எழுதப்பட்டது அல்ல
இதில் நல்லதை எடுங்கள் தீயதை கைவிடுங்க


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by kitcha Wed Sep 14, 2011 3:44 pm

நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிர்வாதம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by செய்தாலி Wed Sep 14, 2011 5:14 pm

kitcha wrote:
நிற்பவனை குனியவைத்து
எழுந்துட சொல்லுவதல்ல
நல்ல ஆசிர்வாதம்

சுப தருணங்களில்
மூத்தவர்களின் மனதின்
நல்வார்த்தை பெறுவதும்
தூய்மையான அன்பிற்கு
உள்ளூர பணிவதும்
நலிந்து கிடப்பவனை
தூக்கி விடுவதும்மே
மெய்யான ஆசிர்வாதம்




இது சத்தியமான வார்த்தைகள், வரிகள்.காரணம் நானும் இதைத் தான் மற்றவர்களிடத்தில் சொல்வதுண்டு.இன்று அதை உங்கள் கவிதைகளில் காணும் பொது மிகுந்த சந்தோஷம்.



அருமையான கவிதை.ஆழ்ந்த கருத்துக்கள்.வாழ்த்துகள் நண்பரே ஆசிர்வாதம் 224747944 ஆசிர்வாதம் 2825183110 ஆசிர்வாதம் 677196


மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by ஜாஹீதாபானு Wed Sep 14, 2011 5:18 pm

அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by பிஜிராமன் Wed Sep 14, 2011 5:23 pm

உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by செய்தாலி Sun Sep 18, 2011 11:27 am

ஜாஹீதாபானு wrote:அருமை செய்தாலி அனைத்து வரிகளும் நல்ல கருத்துள்ள கவிதை சூப்பருங்க சூப்பருங்க

மிக்க நன்றி தோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by செய்தாலி Sun Sep 18, 2011 11:33 am

பிஜிராமன் wrote:உண்மையான கவி......முட்டாள்கள் செய்வதை சில கற்றவர்களும் செய்கின்றனர் (மனிதனின் காலில் மனிதனே விழுவது). அப்படி செய்வதால் அவர்கள் கற்ற கல்வி பூஜியமாகிறது......

பகிர்விற்கு நன்றி செய்தாலி......

உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by மகா பிரபு Sun Sep 18, 2011 1:07 pm

நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by செய்தாலி Sun Sep 18, 2011 3:20 pm

மகா பிரபு wrote:நல்ல சிந்தணை செய்தாலி. சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by முகம்மது ஃபரீத் Sun Sep 18, 2011 3:31 pm

அருமையான கவிதை... சூப்பருங்க புன்னகை


மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ஆசிர்வாதம் Jjji
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Back to top Go down

ஆசிர்வாதம் Empty Re: ஆசிர்வாதம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum