புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_lcapஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_voting_barஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_lcapஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_voting_barஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_lcapஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_voting_barஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உற்சாகமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்


   
   
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 3:10 pm

உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Inventing_250x251
பாறைகள் குவிந்து கிடக்கிற இடம், பார்ப்பவர் கண்களின் தன்மைக்கேற்ப கலைக்கூடமாகவோ குவாரியாகவோ மாறுகிறது.வெற்றி இரண்டு விதம் . ஆலோசித்து பயனடையுங்கள்.

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒரு விதம்.

மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில்கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்.

ஆள்நடமாட்டமில்லாத இடத்தில், விவசாயத்திற்கும் பயனில்லாத வெற்றிட.ம், சிலர் கண்களில் மட்டும் ஓய்வு நேர இல்லங்கள் உருவாக்குவதற்குறிய இடமாகத் தெரிகிறது.

மறந்துவிடாதீர்கள்! ஒரு பொருளோ, இடமோ, மனித ஆற்றலோ நிகழ்காலத்தில் என்னவாக இருக்கிறது என்பதல்ல முக்கியம்.

எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.

இப்படிப் புதுமையாய் சிந்திப்பதில் முதல்தடை… விமர்சனங்கள். ஆர்வமாய்ப் புதிய விஷயங்களைச் சொல்ல வருபவர்கள்கூட, விமர்சனங்கள் வந்ததும் துவண்டுவிடுவார்கள்.

அதனால்தான் ஓர் அறிஞர் சொன்னார், “புதுமையாய் சிந்திக்க அறிவு மட்டும் போதாது, துணிவும் அவசியம்” என்று.

சமுத்திரம் என்பது குடிக்கப் பயன்படாத தண்ணீர் என்று பார்த்து ஆதிகாலத்தில் அநேகம்பேர் அலட்சியம் செய்திருப்பார்கள்.

அதில் உப்பு இருக்கிறது என்று ஒருவன் முதலில் கண்டுபிடித்திருப்பான்,

முத்து கிடைக்கிறது என்று இன்னொருவன் கண்டுபிடித்திருப்பான்.

மீன் பிடித்துச் சாப்பிடலாம் என்று மற்றொருவன் கண்டுபிடித்திருப்பான்.

காலகாலமாய் இருக்கிற கடல், தேவையில்லாத தண்ணீர்ப்பரப்பு என்று விலகி நடக்காமல் வித்தியாசமாய்ச் சிந்தித்தவன்தான் இந்தப் புதுமைகளையெல்லாம் பூமிக்குக் கொடுத்தான்.

இந்தப் புதுமைக் கண்ணோட்டம் என்பது, பணம் சம்பாதிக்கும் முறை என்று மட்டும் பார்த்தால், வளர்ச்சி இருக்காது.

புதுமைக் கண்ணோட்ட வழிகள் வாழ்க்கையை சுவாரசியமாக்கிக் கொள்கிற முறை. அதுவே ஒரு வாழ்க்கை முறை.

கண்ணில்படுகிற எதிலும் எண்ணிலடங்காத வாய்ப்புகள் இருக்கின்றன என்கிற நம்பிக்கை இதற்கான முதல் தேவை. சாதாரணமான ஒன்றைக்கூட சுவாரசியமாய் மாற்றுகிற படைப்பாற்றல் இதற்கான இரண்டாவது தேவை.

படைப்பாற்றல் என்கிற கண்ணுக்குத் தெரியாத சக்திக்கு சொல்வடிவம் கொடுக்கிற திறமை, இதற்கான மூன்றாவது தேவை. ஒன்றை சுவாரசியமாக சிந்தித்து, செயல்படுத்தும் வரையில் பின்வாங்காத முயற்சியும் உழைப்பும் நான்காவது தேவை.

இந்த அம்சங்களை யாரெல்லாம் வளர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள், அதிசயமான வெற்றிகளை அனாயசமாகப் பெற்று விடுகிறார்கள்.

உங்களுக்குள் ஒரு தீப்பொறி இருந்தால், ஊதி ஊதி வளர்க்க வேண்டியவர் நீங்கள்தான். அது பெருநெருப்பாக உருவம்பெறும்வரை உங்களால் தான் அதைக் காப்பாற்ற முடியும்.

அதுவரையில் அதன் வெளிச்சம் ஊருக்குத் தெரியாது.

உங்களுக்குள் உதிக்கிற புதிய கண்ணோட்டங்கள் ஒவ்வொன்றுமே அத்தகைய தீப்பொறிகள்தான்.
உற்சாமாய் ஊதி ஊதிப் பெருக்குங்கள்

உங்களால் முடியும்…. கலக்குங்கள்.-
இளையாங்குடிக்குரல்.காம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Sep 14, 2011 3:11 pm

ஏற்கனவே படித்து இருக்கிறேன் மறுபடியும் அறிய தந்தமைக்கு நன்றி பாட்டி உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  224747944 உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  224747944 உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  224747944



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Sep 14, 2011 3:11 pm

.
எதிர்காலத்தில் என்னவாக வளரும் என்பதுதான் முக்கியம். வாய்ப்புகள் வழியில் வரும்வரை காத்திருக்காமல், விலகிச் செல்லும் வாய்ப்புகளைக்கூட வழிமறித்துப் பயன்படுத்தும் துடிப்பு இருந்தால் இத்தகைய புதுமைகள் புத்தியில் உதிக்கும்.

உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  224747944 உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  2825183110 அருமையான கட்டுரை, பகிர்விற்கு நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Image010ycm
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Sep 14, 2011 3:17 pm

உற்சாகமூட்டும் பதிவு தான் நன்றி அருமையிருக்கு




உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Power-Star-Srinivasan
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 14, 2011 4:37 pm

அருமையான,உற்சாகமூட்டும் பதிவு பானு.நன்றி



உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Uஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Dஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Yஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Sஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Uஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Dஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Hஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  A
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 4:49 pm


எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....

எங்கள் பாட்டி வாழ்க....




http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Hஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Sஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 14, 2011 4:58 pm

ஏன் இந்த கொலவெறி ஹாசன் அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 5:11 pm

இல்ல பாட்டி அதிகமா பாராட்டணும்னு தோணுச்சு. கொஞ்சம் அலுவலக வேலை இருந்ததால் இப்படி பாராட்டினேன்.
ranhasan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ranhasan



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Boxrun3
with regards ரான்ஹாசன்



உற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Hஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Sஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  Aஉற்சாகமாய் ஊதி ஊதிப்  பெருக்குங்கள் .உங்களால் முடியும் கலக்குங்கள்  N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக