புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
75 Posts - 55%
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
43 Posts - 32%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
70 Posts - 55%
heezulia
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_m10எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்காக 7 நாட்கள் காத்திருந்தார் பிரபாகரன்


   
   
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Mon Sep 21, 2009 1:08 am

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர்,’நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள்.

பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.

இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.

எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை சந்தித்து திரும்பிய பிறகு என்னிடம் நீ சந்தித்தது தவறு என்றார்கள்.

அவர்களுக்கு ஒரு கேள்வி கேட்கிறேன். தன் மீது பல வழக்குகள் சுமந்துள்ள டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்று அரசியல்வாதிகள் படம் எடுத்துக்கொள்கிறார்கள். இது சரியா?’’என்று பேசினார்.

பிரபாகரன் உயிருடன் இருப்பது இந்திய அரசுக்கு தெரியும்:

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர்,’’தமிழக ஆதரவும் கூட இன்றி போராடிய தமிழன் பிரபாகரன். அதனால்தான் இனி பிறக்கும் குழந்தையும் பிரபாகரன் பேரைச்சொல்லி பிறக்கும்.

தெருக்களில் உள்ள பிரபாகரன் படங்களை வேண்டுமானால் அகற்றலாம். ஆனால் தமிழர் உள்ளங்களில் உள்ள பிரபாகரனை அகற்ற முடியாது.

பிரபாகரனை இனி சட்டைப்பையில் சின்னதாக குத்திக்கொள்ளுங்கள். பனியன்களாக அணிந்துகொள்ளுங்கள்.

பிரபாகரன் படங்களை ஏன் அரசியல்வாதிகள் அகற்றச்சொல்கிறார்கள். படம் பார்க்கவே இவர்களுக்கு பயம். இன்னும் பக்கத்தில் வந்து நின்றால் சொல்லவா வேண்டும்.

இன்று படத்தை இறக்கியவர்களே நாளை பிரபாகரன் படத்தை ஏற்றி பிடிப்பார்கள். அதற்கான காலம் கனிந்துகொண்டிருக்கிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பது நம்மை விட இந்திய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும்தான் தெரியும். அதனால்தான் பிரபாகரன் படங்களுக்கு தடை விதிக்கிறார்கள்.

இப்போதைய வீழ்ச்சி மகிழ்ச்சியே. மறுபடியும் பெருவோம் எழுச்சி’’என்று பேசினார்.

ஏமாந்த என் இனமே எழுச்சி கொள்!தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள்!!:சீமான் ஆவேசப்பேச்சு

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர் ஈழப்போராட்டம் குறித்து ஆவேசமாக பேசினார்.

‘’அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் 12500 பேரை சீரழித்துக்கொன்றார்கள். அதற்கு இந்திய ராணுவம் என்ன செய்தது. அதை திட்டமிட்டு மறைத்தது.

உலகம் தடுக்கலாம்;ஆனாலும் நாம் வென்றெடுப்போம் தனி ஈழத்தை. அதை வென்றெடுக்க சாகத்துணிந்தவனாக இருக்க வேண்டும். இதை சொன்னது அண்ணன் பிரபாகரன்.

உலகில் தமிழன் இருக்கும் வரை ஈழப்போராட்டம் ஓயாது. அரசியல்தான் நம்மை வீழ்த்தியது அந்த அரசியலை வீழ்த்தும் வரை நாம் ஓயக்கூடாது.

என் செய்ய வேண்டும் என் ரத்தங்களே....இனி இதுவரை செய்யத்தவறிய அரசியலை செய்ய வேண்டும். ஏமாந்த என் இனமே..அடிவாங்கும் என் இனமே வாருங்கள் ஒன்று திரள்வோம்.

எதிரிகளை எரிக்கும் நெருப்பாக வெகுண்டு எழுவோம். தலைவன் களமாடுவான் நம்பிக்கை கொள். ஈழ விடுதலையை வெல்வோம்’’என்று பேசினார்.

பிரபாகரன் ஒழிக என்று முழக்கமிட்டேன்:சீமான் வேதனை

நாம் தமிழர் இயக்கம் ஆரம்பித்த தமிழகம் முழுவதும் மாவட்டம்தோறும் கலந்தாய்வு கூட்டம் நடத்திவருகிறார். இன்று அவர் புதுக்கோட்டையில் கலந்தாய்வு செய்தார்.

அப்போது அவர், ‘’நான் கோவை விழாவில் பேசச்சென்றபோது போலீசார் என்னிடம் வந்து விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், பிரபாகரனையும் வாழ்த்திப்பேசக்கூடாது என்று கட்டளை இட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டு மேடை ஏறினேன்.

போலீசார் உத்தரவிட்டதை மீறவில்லை. நான் வாழ்த்திப்பேசவே இல்லை.

ஆனால் என்ன பேசினேன் தெரியுமா? பிரபாகரன் ஒழிக!விடுதலைப்புலிகள் இயக்கம் ஒழிக!! என்று அதிர முழக்கமிட்டேன். போலீசாரும் கூட்டத்தினரும் திகைத்துப்போனார்கள்.

ராஜபக்சேவையும், கருணாவையும், டக்ளஸ் தேவானாந்தாவையும் கொல்லாமல் விட்டுவிட்ட பிரபாகரனே ஒழிக! விடுதலைப்புலிகள் இயக்கமே ஒழிக!!என்று பின்பு முழக்கமிட்டதும் போலீசார் தலையில் அடித்துக்கொண்டு போனார்கள்’’என்று தெரிவித்தார்.


ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Sep 21, 2009 1:16 am

தலைவர் இருக்கிறார் என்பது உண்மையே அவர்வரும்வரை அவருக்காக காத்துனிக்கிறோம்

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Mon Sep 21, 2009 1:21 am

நானும் தான் ரூபன் ஏங்கி எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.............

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக