புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது சரியா காவல் துறையினரே!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
இது சரியா காவல் துறையினரே!
இது எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை.
முதலில் ஒருவர் குழியை தோண்டிக்கொண்டே போனாராம். அதன்பின்பு ஒருவர் அந்த குழியை மூடிக்கொண்டே வந்தாராம். இதை பார்த்த ஒருவர் ஏப்பா!
அவரு கஸ்ட்டபட்டு குழியை தோண்டிக்கிட்டே போராறு. நீ அவரு தோண்டின குழியை மூடிக்கிட்டே போற. என்னப்பா நடக்குது இங்க.
அதற்க்கு பதில் அளித்த அந்த நபர் , குழியை வெட்டுறது அவர் வேலை. அதை மூடுவது என் வேலை. இடையில் விதை போட வேண்டிய அள் வரவில்லை. அவர் வரவிளலி என்பதற்காக நான் என் வேலையை செய்யாமல் இருக்கமுடியுமா என்றாராம்.
அதன் பின்பு அங்கு வந்த விதை போதும் நபர் தான் பங்கிர்க்கு மூடப்பட்ட குழி மீது விதையை தூவினராம்.
இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல .. கலவரங்கள் என்பது தவறுதான். அதை யார்செய்தலும் குற்றம்.
அவர்களை கைது செய்வது என்பது நல்லவிசயம்.
ஆனால் நேற்று ஜெயமங்கலத்தில் பகலில் 11-12 மணி அளவில் நடந்த பிரச்சனைக்கு .. பிரச்சனையின் போது அமைதியாய் இருந்துவிட்டு .. நள்ளிரவு 12 மணிக்கு அந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பிடித்து சென்றிருக்கிறார்கள். உண்மை என்ன என்றால் ல்கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு பிணை கிடைப்பதற்கே 20 நாட்கள் ஆகுமம். அதில் அவ்ர்கல் வெளியில் வந்தாலும் ஓட்டுனர் உரிமம் கூட பெறமுடியாத அளவிற்க்கு சிக்கிக்கொண்டார்கள்.
ஏதாவது தனியார் நிறுவந்த்தில் கூட வேலை செய்து வாழ்கிறார்கள் என்றால் ,.. அதையும் நிம்மதியாக செய்யமுடியாது. மாதம் ஒரு வாயிதா என்று இழுத்தடிப்பார்கள். அரசாங்கமாய் பார்த்து இந்த கேஸை தள்ளுபடி செய்தால்தான் உண்டு. அப்படி நடக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்வோம். அவ்ர்களிடம் சிக்கிய நபர்களில் கல்லூரி மண்வார்களும் அடங்கும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உலகத்தில் இரண்டாவது இடத்தில் நமது தமிழ்நாட்டு காவல் துறை -
இந்த மாதிரி செயல்களுக்கு எந்த அரசாங்கமும் புதிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது தான் வேடிக்கை
கலவரம் செய்த நபர்கள் யாரும் சிக்கவில்லையாம். எல்லாம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த அப்பாவிகள். அதில் இளைஞர்களும் அடங்கும்.
இந்த மாதிரி செயல்களுக்கு எந்த அரசாங்கமும் புதிய நடவடிக்கை மேற்கொள்வதில்லை என்பது தான் வேடிக்கை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
உண்மைதான் அய்யம் பெருமாள். தவறு செய்தவர்கள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் ஏதும் அறியா அப்பாவிகள் மட்டுமே இவற்றில் மாட்டிக் கொள்வார்கள். காவல்துறையின் இதுபோன்ற செயல்பாடுகள் ஏற்பிடையவை அல்ல. கண்டிக்கத் தக்கது.
இதில் சிக்கியுள்ள கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்!
இதில் சிக்கியுள்ள கல்லூரி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.
இவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வேண்டுகிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:ranhasan wrote:"" இந்த அறிவாளிகள் எல்லாம் ஓட்டு மொத்தமாய் காவல் துறைக்கு வேலை செய்ய வந்துவிட்டார்கள் போல ""
ஒட்டுமொத்தமாக காவல் துறையை பழிப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...
காவல்துறையின் இந்தச் செயலை ஆதரிகிறீர்களா? உங்கள் பகுதியில் இதுபோன்ற சம்பவங்களை நீங்கள் பார்த்ததில்லையா?
தலைவரே நான் இருக்கும் இடத்தை கூறுகிறேன், வெளியே விசாரித்து பாருங்கள். புதுக்கோட்டையில் வடக்கு 4 ம் வீதி... இதை மட்டும் கூறி புதுகை சுற்றுவட்டில் விசாரியுங்கள் போதும். கண்ணெதிரே நான் கொலைகளை கண்டுள்ளேன், கையை வெட்டியது, கத்தியால் குத்தியது அனைத்தையும் பார்திருக்கிறேன். தன்னந்தனியே ஒரு முறை கத்தியால் குத்துவதை இரவில் பார்த்துள்ளேன். சரி அதை விடுங்கள்....ஓட்டு மொத்த காவல் துறையையும் இழிவுபடுத்துமாறு பேசுவது யாராகினும் அதனை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியாவிலேயே நான் அதிகம் நேசிக்கும், மதிக்கும் ஒரு துறை காவல் துறைதான். அதில் கலங்கங்கள் ஆயிரம் கூறலாம், ஆனால் அந்த துறை இல்லாவிடில் இங்கு எதுவுமே சரியாக நடக்காது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்
இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்டி இல்லக்கா... தவறு குற்றம் எல்லா இடத்துலயும் மசிந்து கிடக்கு... அதுல காவல் துறையும் ஒன்னு... ஒவ்வொரு போலீஸ்கும் அவனை நேர்மையா நடக்க விடாமல் தடுப்பதற்கு கட்டுபடுத்துவதற்கு சுத்தி ஏகப்பட்ட அதிகாரங்கள் இருக்கு... தினம் தினம் வாழ்க்கையை பணயம் வைச்சு நடத்துற வாழ்க்கைக்கா அவுங்கலோடது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
சிவா wrote:உதயசுதா wrote:காவல் துறையிலும் nallavarkal irukkiraarkal.ஆனால்
அந்த காவல்துறைல் இன்னிக்கு அதிகமா இருக்கறது கெட்டவர்கள்தான்
இங்கு கருத்துக்களைப் பார்க்கும் மனிதர்களை விட கருத்தைக் கூறிய மனிதர்களைப் பார்த்து பதில் கூறுபவர்களே அதிகம் சுதா. அதனால் நாம் இங்கு என்ன சொன்னாலும் எடுபடாது சுதா.
ஏன் தலைவரே அப்டி சொல்றிங்க... ? நான் யாராக இருந்தாலும் ஒரே மாதிரிதான் நடந்துக்குவேன் தலைவரே... உங்கள் மனதில் நான் அப்படி நடந்து கொள்வதில்லை என்று தோன்றினால் இந்த பதிவில் எனது மறுமொழி இதுவே கடைசியாய் இருக்கும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|