புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
உறங்காத காதல்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம், நான் முன்பு கூறியது போல் இந்த பதிவிலிருந்து எனது காதல் பதிவுகளின் பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
கடந்த ஞாயிறு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு 10 மணிக்கு எனது பயணம் சென்னையில் இருந்து எனது சொந்த ஊர் நோக்கி துவங்கியது. வாழ்க்கையில் முதன் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து சென்றிருந்தேன், (எப்போதுமே யாம் அன் ரிசர்வ்டு தான்)
பர்த் கன்ஃபோர்ம் ஆகவில்லை, எனவே ஒரு பர்தில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்திருந்தோம், எனக்கு எதிரே இருந்த பர்த் காலியாக இருந்தது. சரி ஆள் வரும்வரை நாம் அதில் படுத்திருப்போமே என்று தோன்றியது.
நானும் அந்த பர்தில் சென்று படுத்து கொண்டேன். படுத்த நான் திரும்பி பார்த்தால் ஐயாலங்கடி ஜில்லு என்று ஒரு அழகான பெண். (மனசாட்சி: அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... டேய் ஹாசா நீ கொடுத்து வைச்சவண்டா )
சரி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன். (மனசாட்சி: உனக்கு தெரியாததாடா, ஆரம்பி ஆரம்பி)
சரி ஆரம்பிப்போம்...
ரான்காசன்: மானச சஞ்சரரே
அந்த பெண் மெதுவாக திரும்பி பார்தாள், மீண்டும் நான்
ரான்காசன் : மாஆஆனச சஞ்சரரே
எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் : ப்ரஹ்மணி மாஆஆஆனச சஞ்சரரே
ரான்ஹாசன் : யாருடா என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? என்று திரும்பி பார்த்தால்
பின்னாடி டி. டி. ஆர்
டி. டி. ஆர்: தம்பி இங்க வந்து எதுக்கு படுத்திங்க?
ஹாசன் : இல்ல சார், ஆள் வரும்வரை இங்க படுக்கலாம்னு
டி. டி. ஆர்: உங்களுக்கு 68 கன்ஃபோர்ம் ஆகிருக்கு அங்க போய் படுத்துக்குங்க.
ஹாசன்: ரொம்ப நன்றி சார்
(மனசாட்சி: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா?)
சரி வாழ்க்கை என்றால் வாழை பழமும் இருக்கும் தோலும் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு அந்த பர்தூக்கு சென்றேன்.
அங்கே எனக்கு எதிரே ஒரே பர்தில் ஒரு கணவனும் மனைவியும், அவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். கணவன் கொஞ்சம் முடியாதவர் போல் இருந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு மருந்தை எடுத்து அவரது தோள்பட்டையிலும், மார்பிலும் வெகு நேரம் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
நான் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். எனக்கு சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும்.
சிறிது நேரத்தில் ஒரு சின்ன முனகல் சத்தம். "அம்மா...அம்மா.." என்று கண்விழித்து பார்த்தேன், அந்த கணவர் முனகிக்கொண்டு இருந்தார், மனைவி உடனே தைலத்தை எடுத்து அவருக்கு தேய்த்துவிட்டார். கணவர் கண் திறந்து பார்க்கவில்லை. மனைவி காலை மடக்கி குறைந்த இடத்தில் அமர்ந்திருந்தார், கணவர் கூடியமுட்டும் உடலை வளைத்து இருந்த இடத்தில் படுத்து கொண்டிருந்தார்.
மீண்டும் தூங்கினேன். மீண்டும் ஒரு முறை விழித்துப் பார்த்தேன், கணவர் தூங்கி கொண்டிருந்தார், மனைவி அவர் முகத்தையே வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கணவர் சற்று முகத்தை திருப்பினால் கூட "என்னங்க மருந்து தேச்சுவிடவா?" என்று மனைவி கேட்டுக்கொண்டிருந்தார். இரவு முழுதும் மனைவி தூங்கவே இல்லை.
மணி காலை 5.00 இப்போது கணவர் விழித்து எழுந்து உட்காந்து கொண்டார். "இந்தாடி, ஏய் காலை எவ்ளோ நேரம் மடக்கியே உட்காந்திருப்ப?, காலை நீட்டிக்க" என்றார்.
மனைவி: "வேணாம் நீங்க படுங்க... உங்களை யாரு இவ்ளோ சீக்ரம் எந்திரிக்க சொன்னது?"
கணவன்: சற்று கோவமாய் உரக்க கூறினார் "ஏய் சொல்ரேன்ல காலை நீட்டிக்கடி, நைட் புல்லா காலை மடக்கியே வைசுருக்க வலிக்காதா? "
மனைவி காலை நீட்டி உட்கார்ந்து அப்படியே கண்ணயர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அந்த கணவர் மனைவியின் காலை மெதுவாக பிடித்துவிட்டார்.
மனைவி மெல்ல விழித்து அவரை பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள்..மீண்டும் வெகு நேரம் மெதுவாய் காலை பிடித்துவிட்டுகொண்டே இருந்தார்.
இந்த காட்சியை பார்த்துவிட்டு எனக்கு மெய் சிலிர்த்தது. கணவன் மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களின் காதல் எவ்வளவு ஆழமானதாய் உள்ளது என்று பிரமிப்பாய் இருவரையும் பார்த்தேன்.
ஒரு வருடம் முன்பு இதே போன்று ஒரு நிகழ்வு...
அன் ரிசர்வ்ட் கோச்சில் நான் அப்பர் பர்தில் படுத்துக் கொண்டிருந்தேன், எனக்கு கீழே ஒரு தம்பதியினர். திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள்தான் இருக்க வேண்டும்.
சென்னையில் இருந்து மாங்களூர் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு... பயண நேரம் 8 மணி நேரமாகும். 10 மணி அளவில் அவரது மனைவி அவரது மடியில் படுத்து உறங்கலானாள். நேரம் சென்று கொண்டே இருந்தது நான் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தேன், கீழே பார்க்கையில் அந்த கணவன் முகம் வலியால் வாடியது, எத்தனை மணிநேரம்தான் மனைவியை மடியில் தாங்குவது, ஆனால் தன் மடியை சிறிதும் அசைக்காமல் வலியை தாங்கிக்கொண்டு இருந்தார்.
இடையிடையே எங்காவது வரும் ஒரு நிறுத்தத்தில் மனைவியை எழுப்பி மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டார். சுமார் 7 மணி நேரம் இது தொடர்ந்தது... என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்படித்தான் அவ்வளவு பொறுமையாக அசையாமல் மனைவியின் தலையை மடியில் சுமந்தாரோ அந்த மனிதன்.
இதனை ஏன் கூறுகிறேன் என்றால் தன் மனைவியின் நிம்மதியான உறக்கத்தை விட தன் வலி பெரிதல்ல என்று சகித்துக் கொண்ட அந்த கணவரின் பெருந்தன்மையை பகிர்வதற்கே...
இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள். தூய்மையான காதல் என்பது இதுதான். இதுபோன்ற காட்சிகளை காணும்போதுதான் உண்மையான காதலை நம்மால் உணரமுடிகிறது.
நான் கட்டாயம் என் மனைவியின் காலை பிடித்துவிடுவேன். இதில் கூச்சப்பட எதுவும் இல்லை, எனக்காகவே பிறந்த, என்னில் பாதியாய், என் உயிரின் மீதியாய், எனக்குள் இருப்பவளின் காலை பிடித்துவிடுவது என்னை பொறுத்தமட்டில் புண்ணியம் என்றே சொல்வேன்...
அரண்மனை கிளி என்னும் படத்தில் நிலா வெளிச்சத்தில், ஆற்றங்கரையில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு தம்பதியினர் கூடி அமர்ந்து பாடுவதாய் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில வரிகளை இங்கு பதிகிறேன்
ஆண்:
கள்ளழகர் வைகையாற்றில்
காலை வைக்கும் நல்ல நாளில்
எட்டுபட்டி ஊரு சனம்
கட்டுச்சோறு கட்டி வரும்
பெண்:
சொக்கனுக்கு மீனாள் போலே
தக்கத் துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
ஆண்:
உன் மேலத் தான் ஆசை வைச்சேன்
வேறெதுக்கு மீசை வச்சேன்
பெண்:
என் புருஷன் நீயாகத்தான்
போன ஜென்மம் பூச வைச்சேன்
ஆண்:
உன்னோடுதான் நானும் கூட
என்னோடுதான் நீயும் கூட
போடு முந்தானை
ஹேய்….
எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களதான் கட்டி வச்சான்
பொண்ஜாதியோ பூந்தோரணம்
நானோ ரொம்ப சாதாரணம்
வெண்நிலவை மேகம் போல
என்னை அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான்தவிப்பா
ஊருக்கு அவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லபோனால் என்னை போல
பாக்கியவான் யாருமில்ல
தாரம் கூட தாயைப் போல
ஈடுசொல்ல யாருமில்லை
எல்லாம் என் யோகம்
இதில் நான் சிகப்பிட்ட இடங்களில் ஒரு கணவனை மனைவியும் மனைவியை கணவனும் எவ்வளவு மதிப்பாய், காதலாய், உணர்வாய், உன்னதமாய் கருதுகின்றனர் என்பது விளங்கும்.
தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.
சரி உறவுகளே ரொம்ப போர் அடிச்சுருந்தேன்னா சாரி. இதை பகிரணும்னு தோணுச்சு அவ்ளோதான்.
அனைவருக்கும் வணக்கம், நான் முன்பு கூறியது போல் இந்த பதிவிலிருந்து எனது காதல் பதிவுகளின் பயணத்தை ஆரம்பிக்கிறேன்.
கடந்த ஞாயிறு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இரவு 10 மணிக்கு எனது பயணம் சென்னையில் இருந்து எனது சொந்த ஊர் நோக்கி துவங்கியது. வாழ்க்கையில் முதன் முறையாக டிக்கெட் முன்பதிவு செய்து சென்றிருந்தேன், (எப்போதுமே யாம் அன் ரிசர்வ்டு தான்)
பர்த் கன்ஃபோர்ம் ஆகவில்லை, எனவே ஒரு பர்தில் நானும் இன்னொரு பயணியும் அமர்ந்திருந்தோம், எனக்கு எதிரே இருந்த பர்த் காலியாக இருந்தது. சரி ஆள் வரும்வரை நாம் அதில் படுத்திருப்போமே என்று தோன்றியது.
நானும் அந்த பர்தில் சென்று படுத்து கொண்டேன். படுத்த நான் திரும்பி பார்த்தால் ஐயாலங்கடி ஜில்லு என்று ஒரு அழகான பெண். (மனசாட்சி: அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்... டேய் ஹாசா நீ கொடுத்து வைச்சவண்டா )
சரி எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன். (மனசாட்சி: உனக்கு தெரியாததாடா, ஆரம்பி ஆரம்பி)
சரி ஆரம்பிப்போம்...
ரான்காசன்: மானச சஞ்சரரே
அந்த பெண் மெதுவாக திரும்பி பார்தாள், மீண்டும் நான்
ரான்காசன் : மாஆஆனச சஞ்சரரே
எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் : ப்ரஹ்மணி மாஆஆஆனச சஞ்சரரே
ரான்ஹாசன் : யாருடா என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? என்று திரும்பி பார்த்தால்
பின்னாடி டி. டி. ஆர்
டி. டி. ஆர்: தம்பி இங்க வந்து எதுக்கு படுத்திங்க?
ஹாசன் : இல்ல சார், ஆள் வரும்வரை இங்க படுக்கலாம்னு
டி. டி. ஆர்: உங்களுக்கு 68 கன்ஃபோர்ம் ஆகிருக்கு அங்க போய் படுத்துக்குங்க.
ஹாசன்: ரொம்ப நன்றி சார்
(மனசாட்சி: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா?)
சரி வாழ்க்கை என்றால் வாழை பழமும் இருக்கும் தோலும் இருக்கும் என்று மனதை தேற்றிக் கொண்டு அந்த பர்தூக்கு சென்றேன்.
அங்கே எனக்கு எதிரே ஒரே பர்தில் ஒரு கணவனும் மனைவியும், அவர்களுக்கு 40 வயதுக்கு மேல் இருக்கும். கணவன் கொஞ்சம் முடியாதவர் போல் இருந்தார். அவரது மனைவி அவருக்கு ஒரு மருந்தை எடுத்து அவரது தோள்பட்டையிலும், மார்பிலும் வெகு நேரம் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்கள்.
நான் சிறிது நேரத்தில் தூங்கிவிட்டேன். எனக்கு சிறு சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும்.
சிறிது நேரத்தில் ஒரு சின்ன முனகல் சத்தம். "அம்மா...அம்மா.." என்று கண்விழித்து பார்த்தேன், அந்த கணவர் முனகிக்கொண்டு இருந்தார், மனைவி உடனே தைலத்தை எடுத்து அவருக்கு தேய்த்துவிட்டார். கணவர் கண் திறந்து பார்க்கவில்லை. மனைவி காலை மடக்கி குறைந்த இடத்தில் அமர்ந்திருந்தார், கணவர் கூடியமுட்டும் உடலை வளைத்து இருந்த இடத்தில் படுத்து கொண்டிருந்தார்.
மீண்டும் தூங்கினேன். மீண்டும் ஒரு முறை விழித்துப் பார்த்தேன், கணவர் தூங்கி கொண்டிருந்தார், மனைவி அவர் முகத்தையே வெகு நேரம் பார்த்தபடி அமர்ந்திருந்தார். கணவர் சற்று முகத்தை திருப்பினால் கூட "என்னங்க மருந்து தேச்சுவிடவா?" என்று மனைவி கேட்டுக்கொண்டிருந்தார். இரவு முழுதும் மனைவி தூங்கவே இல்லை.
மணி காலை 5.00 இப்போது கணவர் விழித்து எழுந்து உட்காந்து கொண்டார். "இந்தாடி, ஏய் காலை எவ்ளோ நேரம் மடக்கியே உட்காந்திருப்ப?, காலை நீட்டிக்க" என்றார்.
மனைவி: "வேணாம் நீங்க படுங்க... உங்களை யாரு இவ்ளோ சீக்ரம் எந்திரிக்க சொன்னது?"
கணவன்: சற்று கோவமாய் உரக்க கூறினார் "ஏய் சொல்ரேன்ல காலை நீட்டிக்கடி, நைட் புல்லா காலை மடக்கியே வைசுருக்க வலிக்காதா? "
மனைவி காலை நீட்டி உட்கார்ந்து அப்படியே கண்ணயர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அந்த கணவர் மனைவியின் காலை மெதுவாக பிடித்துவிட்டார்.
மனைவி மெல்ல விழித்து அவரை பார்த்துவிட்டு மீண்டும் தூங்கினாள்..மீண்டும் வெகு நேரம் மெதுவாய் காலை பிடித்துவிட்டுகொண்டே இருந்தார்.
இந்த காட்சியை பார்த்துவிட்டு எனக்கு மெய் சிலிர்த்தது. கணவன் மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இவர்களின் காதல் எவ்வளவு ஆழமானதாய் உள்ளது என்று பிரமிப்பாய் இருவரையும் பார்த்தேன்.
ஒரு வருடம் முன்பு இதே போன்று ஒரு நிகழ்வு...
அன் ரிசர்வ்ட் கோச்சில் நான் அப்பர் பர்தில் படுத்துக் கொண்டிருந்தேன், எனக்கு கீழே ஒரு தம்பதியினர். திருமணமாகி 5 ஆண்டுகளுக்குள்தான் இருக்க வேண்டும்.
சென்னையில் இருந்து மாங்களூர் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு... பயண நேரம் 8 மணி நேரமாகும். 10 மணி அளவில் அவரது மனைவி அவரது மடியில் படுத்து உறங்கலானாள். நேரம் சென்று கொண்டே இருந்தது நான் புரண்டு புரண்டு படுத்து கொண்டிருந்தேன், கீழே பார்க்கையில் அந்த கணவன் முகம் வலியால் வாடியது, எத்தனை மணிநேரம்தான் மனைவியை மடியில் தாங்குவது, ஆனால் தன் மடியை சிறிதும் அசைக்காமல் வலியை தாங்கிக்கொண்டு இருந்தார்.
இடையிடையே எங்காவது வரும் ஒரு நிறுத்தத்தில் மனைவியை எழுப்பி மனைவிக்கு காப்பி வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் மடியிலேயே படுக்க வைத்துக் கொண்டார். சுமார் 7 மணி நேரம் இது தொடர்ந்தது... என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எப்படித்தான் அவ்வளவு பொறுமையாக அசையாமல் மனைவியின் தலையை மடியில் சுமந்தாரோ அந்த மனிதன்.
இதனை ஏன் கூறுகிறேன் என்றால் தன் மனைவியின் நிம்மதியான உறக்கத்தை விட தன் வலி பெரிதல்ல என்று சகித்துக் கொண்ட அந்த கணவரின் பெருந்தன்மையை பகிர்வதற்கே...
இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள். தூய்மையான காதல் என்பது இதுதான். இதுபோன்ற காட்சிகளை காணும்போதுதான் உண்மையான காதலை நம்மால் உணரமுடிகிறது.
நான் கட்டாயம் என் மனைவியின் காலை பிடித்துவிடுவேன். இதில் கூச்சப்பட எதுவும் இல்லை, எனக்காகவே பிறந்த, என்னில் பாதியாய், என் உயிரின் மீதியாய், எனக்குள் இருப்பவளின் காலை பிடித்துவிடுவது என்னை பொறுத்தமட்டில் புண்ணியம் என்றே சொல்வேன்...
அரண்மனை கிளி என்னும் படத்தில் நிலா வெளிச்சத்தில், ஆற்றங்கரையில் கட்டுச்சோறு கட்டிக்கொண்டு தம்பதியினர் கூடி அமர்ந்து பாடுவதாய் ஒரு பாடல் வரும். அந்த பாடலில் சில வரிகளை இங்கு பதிகிறேன்
ஆண்:
கள்ளழகர் வைகையாற்றில்
காலை வைக்கும் நல்ல நாளில்
எட்டுபட்டி ஊரு சனம்
கட்டுச்சோறு கட்டி வரும்
பெண்:
சொக்கனுக்கு மீனாள் போலே
தக்கத் துணை வாச்சதாலே
சின்னஞ்சிறு ஜோடியெல்லாம்
சித்திரையில் இங்கு வரும்
ஆண்:
உன் மேலத் தான் ஆசை வைச்சேன்
வேறெதுக்கு மீசை வச்சேன்
பெண்:
என் புருஷன் நீயாகத்தான்
போன ஜென்மம் பூச வைச்சேன்
ஆண்:
உன்னோடுதான் நானும் கூட
என்னோடுதான் நீயும் கூட
போடு முந்தானை
ஹேய்….
எல்லோருக்கும் எழுதி வச்சான்
எங்களதான் கட்டி வச்சான்
பொண்ஜாதியோ பூந்தோரணம்
நானோ ரொம்ப சாதாரணம்
வெண்நிலவை மேகம் போல
என்னை அவ மூடி வைப்பா
மத்தவங்க கண்ணு பட்டா
தத்தளிப்பா தான்தவிப்பா
ஊருக்கு அவ ராணி போல
எனக்கு அவ அம்மன் போல
சொல்லபோனால் என்னை போல
பாக்கியவான் யாருமில்ல
தாரம் கூட தாயைப் போல
ஈடுசொல்ல யாருமில்லை
எல்லாம் என் யோகம்
இதில் நான் சிகப்பிட்ட இடங்களில் ஒரு கணவனை மனைவியும் மனைவியை கணவனும் எவ்வளவு மதிப்பாய், காதலாய், உணர்வாய், உன்னதமாய் கருதுகின்றனர் என்பது விளங்கும்.
தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.
சரி உறவுகளே ரொம்ப போர் அடிச்சுருந்தேன்னா சாரி. இதை பகிரணும்னு தோணுச்சு அவ்ளோதான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
kitcha wrote:பகிர்விற்கு நன்றி நண்பரே.
காதல் என்பது காட்சி அல்ல இரு உள்ளங்களின் மனசாட்சி.
ஈகரையில் மற்றுமொரு சிறப்புக் கவிஞர் உருவாகிவருகிறார் .
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ranhasan wrote:kitcha wrote:பகிர்விற்கு நன்றி நண்பரே.
காதல் என்பது காட்சி அல்ல இரு உள்ளங்களின் மனசாட்சி.
ஈகரையில் மற்றுமொரு சிறப்புக் கவிஞர் உருவாகிவருகிறார் .
நலமா ரன்ஹாசன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
நலமே நலம்தான்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
எங்க போனாலும் இந்த பழக்கத்தை விட மாட்டீங்க போலranhasan wrote:
ரான்காசன்: மானச சஞ்சரரே
அந்த பெண் மெதுவாக திரும்பி பார்தாள், மீண்டும் நான்
ரான்காசன் : மாஆஆனச சஞ்சரரே
எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் : ப்ரஹ்மணி மாஆஆஆனச சஞ்சரரே
ரான்ஹாசன் : யாருடா என் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுறது? என்று திரும்பி பார்த்தால்
பின்னாடி டி. டி. ஆர்
டி. டி. ஆர்: தம்பி இங்க வந்து எதுக்கு படுத்திங்க?
ஹாசன் : இல்ல சார், ஆள் வரும்வரை இங்க படுக்கலாம்னு
டி. டி. ஆர்: உங்களுக்கு 68 கன்ஃபோர்ம் ஆகிருக்கு அங்க போய் படுத்துக்குங்க.
ஹாசன்: ரொம்ப நன்றி சார்
(மனசாட்சி: தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ நினைக்கலாமா?)
பாட்டி சொன்னது போல் இதே போல் விட்டு கொடுக்கும் கணவன், மனைவி இருந்தால் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியதில்லை
இந்த் பதிவை நான் எப்படி பார்க்கலாம் போனேன் நல்ல பதிவு அண்ணா இதே போல் நல்ல பதிவுகளை தொடருங்கள் வாழ்த்துக்கள்
தங்கச்சி சொன்னா கேட்டுக்கணும், புத்தியில் வாங்கி போட்டுக்கணும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
சாவித்ரி wrote:மிகவும் அழகான விளக்கம், ஒரு கணவன் மனைவியிடையே உள்ள உண்மையான அன்பின் வெளிப்பாட்டை உங்கள் பதிவில் ஒரு பயணம் போல் சொல்லி இருக்கிறீர்கள். நீங்கள் கூறிய அந்த இரண்டு தம்பதியினர்கள் போல் அனைவரும் இருந்தால் எல்லா குடும்பங்களும் மகிழ்ச்சியாய் இருக்கும். உங்கள் பதிவில் உள்ள அந்த பாடலை நான் பல முறை கேட்டுள்ளேன், ஆனால் இந்த பதிவினோடு அந்த பாடல் வரிகளை படிக்கும்போது ஒரு வித்யாசமான உணர்வு தோன்றுகிறது. பகிர்வுக்கு நன்றி
மன்னிக்கவும் தங்கள் மறுமொழியை நான் தற்போதுதான் பார்த்தேன். பதிவுகளை உணர்வு பூர்வமாய் வாசிக்கும் உங்கள் பண்பை வரவேற்கிறேன்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரொம்ப நல்ல பகிர்வு ஹாசன்
நீங்கள் கொடுத்துல வரிகள் இதோ:தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.
நான் என்ன சொல்வேன் என்றாள், ஒரு மனைவி தன் கணவனிடம் 'மனைவி,தாய்,ஸ்மயைத்தில் சகோதரி, நண்பன் ,நல்ல மந்திரி என்று பல அவதாரங்கள் எடுக்க முடியும். ஒரு தாயால் அது முடியாது. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், தானே தன் மகனுக்கு பெண் பார்க்கிறாள். ஏன் என்றால் அதன்பிறகு தன் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய வேறு ஒரு பெண் வேண்டும் என்பதால் தான், எனவே மனைவி, தன் கணவன் மேல் காட்டும் அன்பால் 'தாய்'ஸ்தானத்தை அடையலாம் . சரியா ஹாசன் ?
நீங்கள் கொடுத்துல வரிகள் இதோ:தாயா தாராமா என்னும் கேள்வி பல காலமாக இருந்து வருகிறது. என் கருத்து தாயைவிட தாரம் கொஞ்சம் மேல்தான். காரணம் ஒரு மனைவி தாயாகலாம், தாயாகாமலும் போகலாம்... ஆனால் ஒவ்வொரு தாயும் கட்டாயம் ஒரு மனைவியாய் இருந்தே ஆகவேண்டும். தாயின் முதற்பருவம்தானே தாரம்.
நான் என்ன சொல்வேன் என்றாள், ஒரு மனைவி தன் கணவனிடம் 'மனைவி,தாய்,ஸ்மயைத்தில் சகோதரி, நண்பன் ,நல்ல மந்திரி என்று பல அவதாரங்கள் எடுக்க முடியும். ஒரு தாயால் அது முடியாது. அதனால் தான் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும், தானே தன் மகனுக்கு பெண் பார்க்கிறாள். ஏன் என்றால் அதன்பிறகு தன் மகனின் தேவைகளை நிறைவுசெய்ய வேறு ஒரு பெண் வேண்டும் என்பதால் தான், எனவே மனைவி, தன் கணவன் மேல் காட்டும் அன்பால் 'தாய்'ஸ்தானத்தை அடையலாம் . சரியா ஹாசன் ?
முற்றிலும் சரி அம்மா... ஒரு ஆணாய் என் கருத்தை விட ஒரு தாயாய் ஒரு மனைவியாய் இரு பொறுப்புகளையும் ஏற்று இல்லம் நடத்தும் நீங்கள் கூறும் வார்தைகளில் அதிக அர்த்தம் உள்ளது அம்மா.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ranhasan wrote:முற்றிலும் சரி அம்மா... ஒரு ஆணாய் என் கருத்தை விட ஒரு தாயாய் ஒரு மனைவியாய் இரு பொறுப்புகளையும் ஏற்று இல்லம் நடத்தும் நீங்கள் கூறும் வார்தைகளில் அதிக அர்த்தம் உள்ளது அம்மா.
நல்ல ஒரு பகிர்வு ஹாசன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|