புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_m10பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Sep 16, 2011 12:23 am

நமக்கு முன்னே இருப்பவர்களில் இரண்டு வகையினர் இருப்பார்கள். "நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்திருக்கிறோம். அதனால் நமக்குப் பின் வருபவர்களும் அதே கஷ்டப் பட்டுதான் முன்னேற வேண்டும்' என்று நினைப்பவர்கள் ஒரு வகை.

"நாம்தான் இவ்வளவு கஷ்டப்பட்டு விட்டோம், நமக்குப் பின் வருபவர்களாவது கஷ்டப்படாமல் இருக்க நாம் வழிகாட்டுவோமே' என்று நினைப்பவர்கள் இரண்டாம் வகை. இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர்தான் கோவிந்த கிருஷ்ணன் (எ) கோபி. சென்னை முகப்பேரைச் சேர்ந்த கோபி பிறவியிலேயே பார்வை இழந்த மாற்றுத் திறனாளி. கோபிக்கு தாழ்வு மனப்பான்மை வந்து விடக்கூடாது என்பதற்காக, சாதாரண மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே கோபியைப் படிக்க வைத்துள்ளனர் அவரது பெற்றோர்.பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் நான்குமுறை பள்ளி மாறிவிட்ட கோபி, பார்வை இல்லாதவர் என்று அரசிடம் சொல்லி, சான்றிதழ் வாங்க அவரது பெற்றோர் சங்கடப்பட்டதால், இரண்டு முறை பொதுத்தேர்வில் தோல்வியைத் தழுவியிருக்கிறார். அதன்பின், சான்றிதழ் வாங்கி உதவியாளர் உதவியுடன் பத்தாம் வகுப்பில் வெற்றியடைந்திருக்கிறார்.

""பள்ளிப்படிப்பை முடிச்சவுடன் அடுத்து என்ன செய்யப் போறோம்னு பெரிய கேள்விக்குறி வந்தது; யோசிக்காமல் கல்லூரியில சேர்ந்தேன். பாடங்களை மற்றவர்களின் உதவியோடு படித்து முடிப்பதற்குள், பல பிரச்னைகள் வந்தது. படித்து சொல்ல மற்றவர்களுக்கு நேரம் இருக்கணும். சந்தேகங்களை கேட்டால் அதை விளக்குவதற்கு பொறுமை வேணும்.எங்களுக்குனு தனி கல்லூரிகள் கிடையாது. பொதுவானவர்கள் புரிந்து கொள்ளும் வேகத்திலேயே ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் புரிந்து கொள்வது, கொஞ்சம் சிரமமா இருந்தது. விடுதியில பாத்ரூம் போறதுகூட கஷ்டம். உதவிக்காக நான் காத்திருந்த சோக அனுபவங்கள்தான், என்னை "நேத்ரோதயா'வை தொடங்க வைத்தது'' என்று நினைவுகளை அசைபோட்டவாறே பேசினார் கோபி.

எம்.ஏ.,முடித்தவுடன் சமூக சேவைக்கான படிப்பில் சேர்ந்து, அதில், "ப்ராஜெக்ட்' ஒன்றிற்காக ரயிலில் பிச்சையெடுக்கும் பார்வையற்றவர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார். பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் ரயில் நிலையம் வரை ரயிலில் பிச்சையெடுக்கும் 119 நபர்களிடம் பேசியதில், 82 நபர்கள் படித்தவர்களாய் இருந்திருக்கிறார்கள்.சரியான வழிகாட்டுதல் இருந்தால் இப்படி திசை மாறியிருக்கமாட்டார்களே என்ற எண்ணத்தில், மேற்படிப்பை தொடர முடியாத பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனுடைய மாணவர்கள் தங்கி படிக்கும் வகையில், "நேத்ரோதயா' என்ற அமைப்பை உருவாக்கினார் கோபி.

அரசின் உதவியால் ஏழு கிரவுண்ட் நிலம் கிடைக்க, "நேத்ரோதயா'விற்கு என சொந்த கட்டடமும் உருவானது. இங்கு தங்கிப் படித்த பலர் ஆசிரியர்களாகவும், அரசு ஊழியர்களாகவும் பணியாற்றி வருகின்றனர். தற்போது விடுதியில் 50 மாணவர்கள் தங்கிப் படித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், படிப்பு உதவி என அனைத்தும் இலவசமாகவே வழங்குகிற கோபிக்கு சில ஆதங்கங்கள் உண்டு.

""சுயதொழில் செய்ய வேண்டும் என எண்ணி, ரயில்களில் வியாபாரம் செய்யும் பார்வையற்ற நண்பர்களை போலீசார் அதிகம் தொந்தரவு செய்கின்றனர். இதனால், மனமுடைந்து போகும் அவர்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.அரசு ஊழியர்கள் அல்லாத "போர்ட்டர்களுக்கு' ரயில்வேயில் சம்பாதிக்க கிடைக்கும் சுதந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கு கிடைப்பதில்லை. அதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கு இ-டிக்கெட் வசதியும் கிடைப்பதில்லை'' என்கிறார்."அரசு பிரெய்லி வகை நூல்களை வழங்கினால் நலமாயிருக்கும்' என்று ஆசைப்படும் கோபி, 10,12 வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்களை இலவச ஒலி புத்தகங்களாக வழங்கி வருகிறார்.

அது மட்டுமன்றி, பார்வையற்றோருக்கான இலவச சட்ட ஆலோசனை மையம், 24 மணிநேர மருத்துவ உதவி, ஸ்போக்கன் இங்கிலிஷ், யோகா, சிறப்பு தமிழ், இசை என் பல வசதிகளை செய்து தருகிறார். பார்வையற்றவர்களுக்கான நூலகமும், பிரவுசிங் சென்டரும் இங்குள்ளது.ஒரு அரசு செய்ய வேண்டிய பணிகளை, தனி ஒருவனாக செய்து சாதனை படைத்துள்ள கோபி, அரசின் சிறந்த சமூக சேவகருக்கான விருதையும் பெற்றுள்ளார். "நேத்ரோதயா'விற்கு உதவுவதற்கும், உதவி பெறுவதற்கும் 044-42655741 என்ற எண்ணினை தொடர்பு கொள்ளலாம்.

உதவி செய்யலாமே:சமீபகாலமாக கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஆனால், தானமாக வழங்கப்படும் கண்களை, பார்வையற்ற எல்லோருக்கும் பொருத்தி விட முடியாது. கருவிழி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மட்டும் தான் மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும்.குளுக்கோ, மயோப்பியா, பி.ஹெச் டிஸ்சார்டர் போன்ற கண் குறைபாடுகளை குணப்படுத்த முடியாது. இது போன்ற குறைபாடு உடையவர்களுக்கு, புத்தகங்கள் படித்துக் காட்டுதல், சாலையைக் கடக்க வைத்தல் போன்ற உதவிகளைச் செய்தால், அவர்களின் வாழ்த்து உங்களை வாழவைக்கும்.

:- டேனியல் வி.ராஜா தினமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பார்வையற்றவர்களை "வாழ' வைக்கும் "நேத்ரோதயா' அமைப்பு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக