புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
heezulia
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_lcapநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_voting_barநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிழலாய் பின் தொடருகிறேன் !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Sep 13, 2011 3:02 pm

First topic message reminder :

பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது ஞாயமா சொல் ....?

இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!

அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!




ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Tue Sep 13, 2011 5:24 pm

ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 5:29 pm

ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Sep 13, 2011 5:35 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Sep 13, 2011 5:36 pm

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Sep 13, 2011 5:45 pm

ஜாஹீதாபானு wrote:
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி

பாட்டி ஹிஷாலீ பேச்சு நடையில் இந்த கவியை புனையவில்லை, செந்தமிழில்தான் புனைந்துள்ளார் அதனால்தான் கேட்டேன்... இதில் தவறு ஏதும் இல்லை சிறு திருத்தங்கள் மட்டுமே.



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 13, 2011 6:14 pm

நல்ல கவிதை ஹிஷாலி...... நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 10:35 am

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி

ஆம் அக்கா அப்படிதான் எழுதினேன்!

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 10:54 am

ranhasan wrote:
ஹிஷாலீ wrote:
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...

மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.

மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.

இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம். சூப்பருங்க

அப்படியா,சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறதா அப்போது கேளுங்கள் நான் சரியான பொருளில் விளக்குகிறேன். ஒவ்வருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும், அது சிலபேருக்கு படிக்கும் போது புரியும் சில பேருக்கு புரியாது அதை அப்போதே கேட்டால் நான் விளக்கிவிடுவேன், நீங்கள் போன கவிதையில் கூட மனம், மணம் இரண்டையும் குழப்பி படித்தேர்கள் அதேபோல் தான் மற்ற கவிதைகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், தாராளமாக எனது பொருள் பிழையை கூறுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன். நாயமா ? you go to google search then you will get a ans for our screen ok

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Sep 14, 2011 11:03 am

ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சூப்பருங்க



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



நிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Hநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Sநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 Aநிழலாய் பின் தொடருகிறேன் ! - Page 2 N
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Sep 14, 2011 11:17 am

ranhasan wrote:ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சூப்பருங்க

நான் கோவம் கொள்ளவில்லை, நீங்கள் கூகிள் போய் பாருங்கள் நாயாம் என்னும் சொல்லிர்க்கு அற்தம் புரியும். நான் நியாமா அப்படி போடவில்லையே ? நாயமா இப்படிதானே எழுதியிருந்தேன். ஒக் இதர்க்கெல்லாம் ஏன் மன்னிப்பு என்ற வார்தையெல்லாம் வேண்டாம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக