புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிழலாய் பின் தொடருகிறேன் !
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது ஞாயமா சொல் ....?
இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!
அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!
பார்க்கின்ற இடமெல்லாம்
கேட்கின்ற குரலாய்
பூக்கின்ற உருவமே - என்னை
காக்கும் நீ பார்க்காமல்
செல்வது ஞாயமா சொல் ....?
இதோ உன் நடை பாதையில்
கிடக்கும் மண்ணாய் இல்லாமல்
உன் விழி பார்வையில் விடை
தேடும் பெண்ணாய் வாழ்கிறேன் ......!
அப்போதாவது உன் வசந்தமனம்
என் வாழ்க்கை மனமாய் வீசட்டும்
என்று நிழலாய் பின் தொடருகிறேன்
உன் நிலையான காதலியாய் ....!
ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...
மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.
மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.
ஹிஷாலீ wrote:ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...
மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.
மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.
இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலிranhasan wrote:ஹிஷாலீ wrote:ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...
மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.
மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.
இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம்.
ஜாஹீதாபானு wrote:
நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலி
பாட்டி ஹிஷாலீ பேச்சு நடையில் இந்த கவியை புனையவில்லை, செந்தமிழில்தான் புனைந்துள்ளார் அதனால்தான் கேட்டேன்... இதில் தவறு ஏதும் இல்லை சிறு திருத்தங்கள் மட்டுமே.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
நல்ல கவிதை ஹிஷாலி......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு wrote:நாயமா என்று பேச்சு வழக்கு தமிழில் எழுதி இருக்கிறார் சரியா ஹிஷாலிranhasan wrote:ஹிஷாலீ wrote:ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...
மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.
மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.
இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம்.
ஆம் அக்கா அப்படிதான் எழுதினேன்!
ranhasan wrote:ஹிஷாலீ wrote:ranhasan wrote:ஞாயமா, வசந்த மணம், என் வாழ்க்கை மணமாய் வீசட்டும்...
மணம், மனம் இரண்டில் நீங்கள் எதை கூறுகிறீர்கள். கவிப்படி வீசட்டும் என்று உள்ளதால் இது வாசனை (மணம்) என்ற பொருளை உரைப்பதாய் உள்ளதே, அதனால்தான் கேட்டேன்.
மனம் இதை வைத்துதான் எழுதினேன்! ஞாயமா, இப்படியும் சொல்லலாம், நாயமா ? இப்படியும் சொல்லலாம்.
இரண்டு இடங்களிலுமே மனம் (mind)வீசிகிறது என்ற பொருளில்தான் கூறியிருந்தீர்களா? நாயமா என்ற வார்த்தையை தமிழில் இல்லை தோழி... சரி விடுங்கள்... உங்கள் கவியில் நல்ல தேர்ச்சி தெரிகிறது. சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறது. இனி வரும் கவிகளில் நீங்கள் அனுமதித்தால் அதனை சுட்டிக்காட்டுகிறேன். வேண்டாம் என்றால் வேணாம்.
அப்படியா,சில கவிகளில் பொருட்பிழை உள்ளது போல் தோன்றுகிறதா அப்போது கேளுங்கள் நான் சரியான பொருளில் விளக்குகிறேன். ஒவ்வருவருக்கும் ஒரு கற்பனை இருக்கும், அது சிலபேருக்கு படிக்கும் போது புரியும் சில பேருக்கு புரியாது அதை அப்போதே கேட்டால் நான் விளக்கிவிடுவேன், நீங்கள் போன கவிதையில் கூட மனம், மணம் இரண்டையும் குழப்பி படித்தேர்கள் அதேபோல் தான் மற்ற கவிதைகளையும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன், தாராளமாக எனது பொருள் பிழையை கூறுங்கள் நான் விளக்கம் அளிக்கிறேன். நாயமா ? you go to google search then you will get a ans for our screen ok
ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:ஏன் இந்த கோவம் தோழி? நியாயம் என்பது உண்மையான தமிழ் சொல், ஞாயம் என்பது பிரழ்ச்சி பதம், நாயம் என்னும் சொல் எனக்கு தெரிந்த மட்டில் இல்லை. அதைத்தான் கூற நினைத்தேன் வேறொன்றும் இல்லை. உங்கள் கவிகளை நான் வெகுவாக ரசிப்பவன். விமர்சித்தது தங்களை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நான் கோவம் கொள்ளவில்லை, நீங்கள் கூகிள் போய் பாருங்கள் நாயாம் என்னும் சொல்லிர்க்கு அற்தம் புரியும். நான் நியாமா அப்படி போடவில்லையே ? நாயமா இப்படிதானே எழுதியிருந்தேன். ஒக் இதர்க்கெல்லாம் ஏன் மன்னிப்பு என்ற வார்தையெல்லாம் வேண்டாம்.
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|