Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
+5
ஜாஹீதாபானு
dsudhanandan
பிளேடு பக்கிரி
நியாஸ் அஷ்ரஃப்
kitcha
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
First topic message reminder :
சென்னையில் இருந்து இரவு எட்டு மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் நிலையத்திற்கு 7 மனியளவில் வந்து சேர்ந்தது.
அங்கிருந்து கிளம்பிய ரயில் சுமார் 7.15 நிமிடம் அளவில் நெல்லை மாவட்ட எல்லையான சோழாபுரத்திற்கும், பந்தபுளி கிராமத்திற்கும் இடையே வந்தபோது சற்று தொலைவில் ரயில்வே இருப்பாதையில் பெரிய இரும்பு கேட்’டை இருப்பதை டிரைவர் ராமானுஜம் பார்த்தார்.
துரிதமாக செயல்பட்ட அவர் 80 கிலோமீட்டர் வேகத்துடன் வந்த ரயிலை 10 கிலோமீட்டர் வேகத்திற்கு கட்டுப்படுத்தினார்.
அந்த வேகத்திலும் ஊர்ந்து வந்த ரயில், ரயில்வே சாலையில் உள்ள பெரிய இரும்பு கேட்டை முட்டி உடைத்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது ரயிலை கவிழ்ப்பதற்கு 30கிலோவுக்கு அதிகமான பெரிய இரும்பு ஸ்லாப் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயணிகள் உதவியுடன் அதனை அப்புறப்படுத்தினர். இதனால் எஞ்சினின் முன் பக்கம் உள்ள இரும்பு பம்மரும் உள்ளே போனதோடு, டீசல் டேங்கும் சேதமடைந்தது. டீசல் டேங்கை சரிசெய்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு சங்கரன்கோயில் நிலையத்தை வந்தடைந்தது.
இது குறித்து எஞ்சின் டிரைவர் ராமானுஜம், ‘’இரும்பு துண்டில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தால் டீசல் டேங்க் வெடித்து தீ பற்றி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கவனித்ததால் தப்பிக்க முடிந்தது’’ என்றார்.
இந்த சம்பவத்தால் 3 மணி நேர தாமத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தின் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோயில் அருகே பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த முயற்சியில் 3200 பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.
சென்னையில் இருந்து இரவு எட்டு மணிக்கு செங்கோட்டைக்கு புறப்பட்ட பொதிகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று காலை விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் நிலையத்திற்கு 7 மனியளவில் வந்து சேர்ந்தது.
துரிதமாக செயல்பட்ட அவர் 80 கிலோமீட்டர் வேகத்துடன் வந்த ரயிலை 10 கிலோமீட்டர் வேகத்திற்கு கட்டுப்படுத்தினார்.
அந்த வேகத்திலும் ஊர்ந்து வந்த ரயில், ரயில்வே சாலையில் உள்ள பெரிய இரும்பு கேட்டை முட்டி உடைத்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர்கள்,பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது ரயிலை கவிழ்ப்பதற்கு 30கிலோவுக்கு அதிகமான பெரிய இரும்பு ஸ்லாப் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பயணிகள் உதவியுடன் அதனை அப்புறப்படுத்தினர். இதனால் எஞ்சினின் முன் பக்கம் உள்ள இரும்பு பம்மரும் உள்ளே போனதோடு, டீசல் டேங்கும் சேதமடைந்தது. டீசல் டேங்கை சரிசெய்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு சங்கரன்கோயில் நிலையத்தை வந்தடைந்தது.
இது குறித்து எஞ்சின் டிரைவர் ராமானுஜம், ‘’இரும்பு துண்டில் மோதி விபத்து ஏற்பட்டிருந்தால் டீசல் டேங்க் வெடித்து தீ பற்றி உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும். சரியான நேரத்தில் கவனித்ததால் தப்பிக்க முடிந்தது’’ என்றார்.
இந்த சம்பவத்தால் 3 மணி நேர தாமத்திற்கு பின்னர் ரயில் புறப்பட்டது. இந்த சம்பவத்தின் உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நக்கீரன்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
kitcha wrote:வின்சீலன் wrote:ரேவதி wrote:திறமையான ஓட்டுனர்
எங்க ஊருக்குள்ள(திருநெல்வேலி) போனாலே அந்த மாதிரி புதிசாலிதானம், திறமை எல்லாம் வந்திடும்
ஆமா ஆமா , அதோட , அடிதடியும் கலவரமும் இவர்களுக்கு(திருநெல்வேலிக்காரர்களுக்கு) சர்வ சாதாரணம்
எங்கள ரொம்ப புகழாதீங்கா
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
வின்சீலன்- இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
Re: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
ஒரு நாள் இந்த ரயில் எங்க ஊர் வழியாக சென்றது அதனால் தான் டிரைவருக்கு சமயோசித புத்தி தோன்றியுள்ளது ,
டிரைவருக்கு என் நன்றிகள்
டிரைவருக்கு என் நன்றிகள்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி: 3,200 பயணிகள் தப்பினர் ( படங்கள் )
மீண்டும் இவர்கள் மீது காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகள் பாய வேண்டும். அளவிக்கு அதிகமான ஜனநாயகம் மக்களை மந்தைக் கூட்டங்களாகிவிட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 2 of 2 • 1, 2
Similar topics
» பஸ் எரிப்பு- ரயிலை கவிழ்க்க சதி-தேவர் சிலை அவமதிப்பு- கல்லெறிதல் : பதட்டம் குறையாத தென்மாவட்டங்கள்
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
» கடலில் விழுந்த கமரோஸ் விமானம் : பயணிகள் தப்பினர்
» மலேசிய விமானத்தில் வந்த 236 பயணிகள் உயிர் தப்பினர்
» விமானத்தில் பறவை மோதியது: 144 பயணிகள் உயிர் தப்பினர்
» சென்னை - ஹவுரா ரயிலில் தீ : பயணிகள் உயிர் தப்பினர்
» கடலில் விழுந்த கமரோஸ் விமானம் : பயணிகள் தப்பினர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|