புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 17:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 15:41
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
by heezulia Today at 17:15
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14
» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 17:07
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05
» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 15:41
» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
லதா மெளர்யா | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Rutu | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Kavithas | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.
என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.
ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.
ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.
போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.
என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.
ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.
ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.
ரேவதி wrote:அவர் மனைவி எடுத்த முடிவு தவறு, பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31424
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:ரேவதி wrote:அவர் மனைவி எடுத்த முடிவு தவறு, பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ranhasan wrote:
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
வாழ்வதுபோல் நடிக்கக்கூடாது... என் கருத்தும் இதுதான் ரஞ்சித்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அய்யோ தெரியாதனமா என் பேரை சொல்லிட்டேன். எல்லாரும் ரஞ்சித், ரஞ்சித்னு சொல்ட்றிங்களே. கால் மி ஒன்லி ரான்ஹாசன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உமா wrote:வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....
உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வின்சீலன் wrote:உமா wrote:வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....
உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க .
வெளிப்படையாய் இருப்பதில் தவறு இல்லையே...
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உமா wrote:வின்சீலன் wrote:உமா wrote:வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....
உமா மனசுல பட்டத நசின்னு சொல்றீங்க .
வெளிப்படையாய் இருப்பதில் தவறு இல்லையே...
நிச்சயமாக தவறே இல்லை. உங்கள் கருத்துக்கு என் வாழ்த்துகள் .
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஆணானவன் சபலத்தில் விழுவது கண்டிக்க தக்கது தான் இருந்தாலும் எந்த பெண்மணியும் தனது கணவன்மாரை அடுத்தவர்களூக்கு பங்கு போட விட மாட்டார்கள் அந்த பயத்தில் சொல்லாமல் இருந்திருக்கலாம் அந்த பெண்மணி அவசரப்பட்டு முடிவு எடுத்து விட்டார்கள் குழந்தைகளின் எதிர்காலம் கொண்டு மீண்டும் இணைய வேண்டும்..!
- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
தவறு செய்யாதவன் இந்த உலகில் யாரும் இல்லை, தான் செய்யும் தவறுகள் மூலம் தான் மனிதன் தன்னை மேம்படுத்தி கொள்கிறான், அதனால் அந்த சகோதரி தன் கணவனை மன்னித்து ஏற்று கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்....
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|