புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
by ayyasamy ram Today at 7:25 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் தோழியின் உறவினர் பெண்ணின் அனுபவம்
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
First topic message reminder :
போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.
என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.
ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.
ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.
போன மாசம் நான் ஊருக்கு போய் இருந்தப்ப என் தோழி என்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவம் இது.
என் தோழியின் உறவினர் பெண்ணொட கணவர் ஒரு நல்ல வேலையில் இருப்பவர்.சாதரண நிலையில் இருந்து தன் அலுவலகத்தில் தன் உழைப்பு காரணமாக குறுகிய காலத்துல பதவி உயர்வு வாங்கியவர்.இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும்,மகனும் இருக்கிறார்கள்.மகிழ்ச்சியாக அவர்களது குடும்பம் சென்று கொண்டு இருந்தது.
ஒரு நாள் அந்த கணவரின் மெயிலுக்கு ஒரு கடிதம் வந்து இருந்தது.உங்களை பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்றும் அவர் வேலை செய்யும் விவரம்,அவரது மனைவி வேலை செய்யும் விவரம்,குழந்தைகளின் பெயர்கள் என்று தான் கலெக்ட் செய்த அனைத்து விவரங்களையும் கூறி, தான் அவரை காதலிப்பதாகவும்,அவரையெ கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி கடிதம் வந்து இருக்கிரது.ஆனால் இந்த கடிததில் தன்னை பற்றிய எந்த விவரமும் இல்லமல் மறைக்க பட்டு இருந்தது.
ஆரம்பத்தில் இதை பற்றி பெரிதாக எடுத்தக்கொள்ளாத அந்த நபரும் இந்த கடிததுக்கு பதில் எதுவும் எழுதாமல் அவாய்ட் செய்து இருக்கிறார்.ஆனால் தொடர்ந்து இன்று உங்கள் டிரஸ் ரொம்ப அழகா இருந்துச்சு,ஆனா உங்க மனைவி உங்களுக்கு சற்றும் பொருத்தம் இல்லாதவர் என்றும் இது போல இன்னும் நிறைய மெயில்கள் வந்துள்ளன.ஒரு நாள் அந்த நபர் தன்னை விரும்பும் இந்த பெண் யார் என்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த பெண்ணுக்கு மெயில் அனுப்பி இருக்கிறார்.அதற்கு அந்த பெண் நீங்கள் முதலில் உங்கள் என்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் என்று சொன்னால் தன்னை பற்றிய முழு விவரத்தையும் கூறுகிறேன் என்று பதில் அனுப்பி இருக்கிறாள்.இவரும் இந்த பெண் யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் சம்மதம் என்று சொல்லி இருவரும் சந்திக்க ஒரு நாளை குறித்து இருக்கிறார்கள்.இதனிடையில் இவர்கள் பேசி கொண்ட மெயில்கள்,யாகூவில் ஷாட் செய்த விவரம்,தாங்கள் சந்திக்க போகும் விவரம் என்று அனைத்தும் காப்பி செய்யப்பட்டு அந்த நபரின் மனைவிக்கு ஒரு மெயில் வந்து இருக்கிறது.உங்களின் கணவரின் லட்சணத்தை பாருங்கள் என்று.அந்த பெண்ணும் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள வேண்டி எப்படியோ தான் கணவரின் மெயில் ஐடிய திறந்து பார்த்து இருக்கிறார்.அதில அனைத்தும் உண்மை என்று தெரிய வந்து இருக்கிறது.உடனே அந்த பெண் ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தை அணுகி உதவி கேட்டு இருக்கிறார்.அவர்களும் இந்த மெயில் எங்கிருந்து வருகிறது என்று சோதித்ததில் அந்த கணவரின் அலுவலகத்தில் இருந்து வந்து இருக்கிறது.என்ன என்று விசாரித்ததில் அந்த கணவரின் உயர்வு பிடிக்காத அந்த நபர் அவரது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி பழி தீர்த்து கொள்ள நினைத்து இருக்கிறார் என்பதும் தெரிய வந்து இருக்கிறது.
இதில் உச்ச கட்ட காமெடி என்ன என்றால் அந்த மனைவி இதெல்லாம் தெரிந்த பின்னும் தன் கணவரை விட்டு விலகி வாழ்வதுதான்.அதற்கு அவர் சொல்லும் காரணம், இது போல மெயில் வந்த உடனே என்னிடம் சொல்லி இருக்க வேண்டும். இல்லையென்றால் எனக்கு என் மனைவிக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை அதனால் இனி எனக்கு மெயில் அனுப்பாதே என்று இவர் சொல்லி இருக்க வேண்டும்.தொடர்ந்து மெயில்கள் வந்து இருந்தால் போலீஸ் உதவிய நாடி இருக்கவேண்டும்.இதெல்லாம் மறைத்தது இவரோட தவறு,இனியும் இது போல ஒருவரும் வாழ விருப்பம் இல்லை என்பதுதான்.
ஆகவே ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி, இது போல உங்களுக்கும் மெயில்கள் வந்தால் விழிப்புடன் இருங்கள்.யார் என்று பார்க்கும் ஆர்வத்தில் வாழ்வை தொலைக்காதீர்கள்.
ஜாஹீதாபானு wrote:அந்தப்பெண் புத்திசாலித் தனமாக கண்டுபிடித்ததுமில்லாமல் வாழ்க்கையிலும் அதே முடிவை எடுத்திருக்கிறாள்
"நல்லெண்ண வேப்பெண்ண வெளக்கெண்ண பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன?" என்னும் சீனப் பொன்மொழிபோல் அருமையாக சொன்னீர்கள் பாட்டி.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
ஒரு குடும்பத்தைக் கெடுக்க இப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
உமா wrote:வின்சீலன் wrote:எனக்கு இதில் எது சரி தவறு என்று தெரியவில்லை. ஆனால் கணவன் மனைவிக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்க கூடாது என்று நினைக்கிறேன் .
உண்மைதான்,,,, நம்பிக்கை இழந்துவிட்ட பின் என்னதான் சேர்ந்து வாழ்ந்தாலும்
இந்த சம்பவங்கள் அவர்களுக்கு நினைவில் வந்து மீண்டும், சந்தேகம், சண்டையாக தான்
உருவாகும்....இதே தவறை அப்பெண் செய்து இருந்தால் கணவன் மன்னித்து விடுவானா....
ஆண் விரும்புவதால் தான் பதில் அளித்தான்...பிடிக்கவில்லை என்றால் மனைவியிடம் சொல்லி இருக்கணும்..
போலீசில் சொல்லி இருக்கலாம்...இல்லை அவளை கேவலமாக திட்டி இருக்கலாம்....இரண்டு குழந்தைக்கு தந்தை ஆண் பின் இன்னொரு பெண்ணின் ஆசை வார்த்தைக்கு அடிமை ஆகிய ஆண் அந்த பெண்ணுக்கு தேவையே இல்லை...
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
ரேவதி wrote:அவர் மனைவி எடுத்த முடிவு தவறு, பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
ranhasan wrote:ரேவதி wrote:அவர் மனைவி எடுத்த முடிவு தவறு, பாவம் அந்த குழந்தைகளின் எதிர்காலம்
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
வின்சீலன் wrote:
கெடுவான் கேடு நினைப்பான் .
அந்த குடும்பத்தை பிரிதவனுக்கு கடவுள் நிச்சயம் மிக கடுமயான தண்டனை கொடுப்பார்.
இப்படிப்பட்ட பெண்ணுக்கு நல்ல கணவன் அமையவே மாட்டான்.....
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
ranhasan wrote:
தங்கச்சி வாழ்வதுதான் வாழ்க்கை, வாழ்வது போல் நடிப்பது வாழ்க்கை அல்ல. இன்று குழந்தைகளுக்காக சகித்து கொண்டால் நாளை வாழ்க்கை முழுவதும் சகித்து கொண்டும் நடித்துக்கொண்டும் தான் வாழவேண்டும் அந்த பெண். கணவர் துணை இல்லாமல் குழந்தைகளை நல் நிலைக்கு கொண்டுவர முடியாது என்பது தவறானது. இனி அந்த கணவன் வாழப்போகும் வாழ்க்கையை பொறுத்து மீண்டும் இவர்கள் இணைவதற்கும் வாய்ப்பிருக்கிறது, நிரந்தரமாய் பிரிவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
வாழ்வதுபோல் நடிக்கக்கூடாது... என் கருத்தும் இதுதான் ரஞ்சித்
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அய்யோ தெரியாதனமா என் பேரை சொல்லிட்டேன். எல்லாரும் ரஞ்சித், ரஞ்சித்னு சொல்ட்றிங்களே. கால் மி ஒன்லி ரான்ஹாசன்.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|