புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
Page 1 of 1 •
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
திருவெண்ணைநல்லூர், செப்.20-
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஏனாதி மங்கலத்தை சேர்ந்தவர் ஏழுமலை, இவரது மகள் சரண்யா(வயது 22). நர்சான இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். இந்த ஆஸ்பத்திரியை டாக்டர் ராதாகிருஷ்ணன் நடத்தி வந்தார்.
ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள மருந்துகடையை டாக்டர் ராதாகிருஷ்ணனின் மைத்துனர் ஆபிரகாம் ராஜசேகர் (62) கவனித்து வந்தார். இவர் சென்னை போரூரை சேர்ந்தவர் ஆவார்.
சரண்யா மீது ஆபிரகாம் ராஜசேகருக்கு ஆசை ஏற்பட்டது. அவரிடம் அடிக்கடி சில்மிஷம் செய்து வந்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சரண்யா தன் தாய் தமிழ் செல்வியிடம் புகார் செய்தார். இதையடுத்து சரண்யாவுக்கு திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அடுத்த மாதம் அவருக்கு திருமணம் நடைபெற இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் சரண்யா நோயாளிக்கு கொடுக்க மாத்திரை எடுப்பதற்காக ஆஸ்பத்திரியில் உள்ள மருந்துகடைக்கு சென்றார். அப்போது ஆபிரகாம் ராஜசேகர் அவரை பின் தொடர்ந்து சென்று தன் ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். அதை ஏற்க மறுத்த சரண்யா அவரது பிடியில் இருந்து தப்பியோட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் திடீரென்று சரண்யா மீது பாய்ந்து அவரது வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை நெரித்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவல் அறிந்ததும் அந்தப்பகுதியில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினார்கள். கல்வீசி தாக்கினார்கள். ஆபிராகம்ராஜசேகரை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர்.பொதுமக்கள் முற்றுகையிட்டதும் பதட்டம் அடைந்த ஆபிரகாம் ராஜசேகர் விஷம் குடித்து விட்டதாக கூறி கீழே மயங்கி விழுந்தார்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிவநேசன், சேகர், பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்வாணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று ஆபிரகாம் ராஜசேகரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர். பொதுமக்கள் அவரை கைது செய்ய வேண்டும் என்று முற்றுகையிட்டனர். உடனே பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.
பின்னர் விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆபிரகாம் ராஜசேகர் கொண்டு செல்லப்பட்டார். இது தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.கொலைசெய்யப்பட்ட சரண்யாவின் உடல் உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
நர்ஸ் கொலை செய்யப் பட்டதையொட்டி திருவெண்ணை நல்லூரில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. அசம்பாவித சம்பவம் நடை பெறாமல் இருக்க அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாலைமலர் தற்போதய செய்தி
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634347- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்று நாடு இருக்கும் நிலை இது. குற்றம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு தரும் நாடு இது. வெட்கக்கேடு
Re: ஆஸ்பத்திரியில் ஆசைக்கு இணங்க மறுத்த நர்ஸ் குத்திக்கொலை: பொதுமக்கள் முற்றுகை-போலீஸ் தடியடி
#634350- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அசுரன், நீங்க மாநாடூக்கு போகலையா?
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|