புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_m10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10 
30 Posts - 83%
heezulia
பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_m10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_m10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_m10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_m10பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 11, 2011 8:05 pm

பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Large_311284

பரமக்குடி: இன்று மதியம் ஒரு மணியளவில் பரமக்குடியில் வெடித்த கலவரத்தை அடக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் தொடர்வதால் அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. இம்மானுவேல் நினைவு நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு சென்றபோது பரமக்குடியில் கலவரம் வெடித்தது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர்.போலீஸ் டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி., டி.எஸ்.பி., உள்பட 8 பேர் காயமுற்றனர்.

இன்று மதியம் 12.45 மணியளவில் வெடித்த கலவரம் இன்னும் தொடர்ந்து நீடித்து வருகிறது. தீ வைக்கப்பட்ட வாகனத்தை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்திற்கும் தீ வைக்கப்பட்டது. மேலும் சுகாதார துறை அலுவலக ஜீப் ஒன்றும் தீக்கிரையானது. பார்த்திபனூரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

நகரில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கடைகள் சூறையாடப்பட்டன. போலீசாரால் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை தற்போது வரை நிலவுகிறது. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பரமக்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதுகுளத்தூர் அருகே ரயில்வே சிக்னல் மற்றும் கேட்டை உடைக்கப்பட்டன. இதனால் அந்த வழியே செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் யாரும் வெளியே நடமாட முடியவில்லை. போலீசார் பதட்டத்துடன் சம்பவ இடத்திலேயே தொடர்ந்து உள்ளனர்.

தினமலர்



பரமக்குடியில் வன்முறை நீடிப்பு: போலீசார் திணறல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Sep 11, 2011 8:25 pm

மக்கள் போலீசார் மீது நம்பிக்கை இழக்கும் காலம் வந்துவிட்டது.
அசுரன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அசுரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக