Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
+9
ராஜா
ramubabu
கேசவன்
நட்புடன்
இளமாறன்
அசுரன்
கே. பாலா
balakarthik
செல்ல கணேஷ்
13 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
First topic message reminder :
தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.
தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.
செல்ல கணேஷ்- இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
நண்பர்களுக்கு,
மேற்குரியது போலே எனக்கும் ஒரு ஈமெயில் வந்தது, நான் உடனே சென்னை பிரிட்டிஷ் எம்பசி
க்கு அந்த மெயில் பார்வர்ட் செய்து இது உண்மைதான என விசாரித்தேன் அப்பௌது அவர்கள் குரிய அட்வைஸ் இதுதான் governmernt மெயில் எல்லாம் yahoo, hotmai, ஈமெயில் இல் வராது " http://ukinindia.fco.gov.uk " இப்படித்தான் வரும் என்று சொன்னார் , அதற்க்கு பிறகு
அந்த நபர் அனுப்பிய மைல்க்கு ரேச்போன்சே கொட்டுகவிள்லை
லண்டன், ப்ரிச்டிஸ் , அமெரிக்க, கனடா, நைஜீரிய மற்றும் பல nadukalil இருந்து இப்படி ஏமாற்று
மெயில்கல் வருகிறது, நம் தன உசாராக இருக்கவேண்டும்.
ராமு பாபு
மேற்குரியது போலே எனக்கும் ஒரு ஈமெயில் வந்தது, நான் உடனே சென்னை பிரிட்டிஷ் எம்பசி
க்கு அந்த மெயில் பார்வர்ட் செய்து இது உண்மைதான என விசாரித்தேன் அப்பௌது அவர்கள் குரிய அட்வைஸ் இதுதான் governmernt மெயில் எல்லாம் yahoo, hotmai, ஈமெயில் இல் வராது " http://ukinindia.fco.gov.uk " இப்படித்தான் வரும் என்று சொன்னார் , அதற்க்கு பிறகு
அந்த நபர் அனுப்பிய மைல்க்கு ரேச்போன்சே கொட்டுகவிள்லை
லண்டன், ப்ரிச்டிஸ் , அமெரிக்க, கனடா, நைஜீரிய மற்றும் பல nadukalil இருந்து இப்படி ஏமாற்று
மெயில்கல் வருகிறது, நம் தன உசாராக இருக்கவேண்டும்.
ராமு பாபு
ramubabu- புதியவர்
- பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்க தான் செய்வார்கள்.
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
T.N.Balasubramanian wrote:எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
வெற்று காசோலை கொடுக்கலாமா முக்கியமாக என் பெயர் வெளியே வரகூடாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
balakarthik wrote:T.N.Balasubramanian wrote:எனக்கு லண்டனிலிருந்து வந்த செய்தி."எனது மொபைல் போன் நம்பருக்கு 2 மில்லியன் பவுண்ட்ஸ் லக்கி ட்ரா இல் கிடைத்து உள்ளது."
எனக்கு அந்த பணம் தேவை இல்லை. 2 லக்ஷ ரூபாய்க்கு எனது போன் விற்பனைக்கு உள்ளது. வாங்குபவர்கள் அந்த லக்கி டிரா 2 மில்லியன் பவுண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம். பொங்கல் பரிசு.
ரமணியன்
வெற்று காசோலை கொடுக்கலாமா முக்கியமாக என் பெயர் வெளியே வரகூடாது
பரவாயில்லை. சிம் கார்ட்,பாட்டரி, சார்ஜர் ,டச் pad இருக்காது. VPP யில் அனுப்புகிறேன் .மறுக்காமல் பெற்றுக் கொள்ளவும்.
ரமணியன்
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இதுத்தான் நாக்க கொடுத்து பல்ல உடசிக்கிரதுங்கரது VPPக்கு கொடுக்க துட்டு வேணாமா இன்ஸ்டால்மெண்டுல தருவாங்கள
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
இது போல எனக்கும் நிறைய மெயில்கள் வருகின்றன நான் கண்டு கொள்வதில்லை..!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது. வாரிசு இல்லாத சொத்து உள்ளது. பிரித்துக்கொள்ளலாம் போன்ற ஏமாற்று மெயில்களை (சைபீரியன் க்ரைம்ஸ்) பார்த்து மனம் சஞ்சலப்படாமல் ஒதுக்க வேண்டும்.
lgp- பண்பாளர்
- பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012
Re: நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
புதுசு புதுசா ஏமாத்துறாங்க , நாம ரெம்ப அட்வான்ச இல்லேன்னா அட்டைய போட்டுருவாங்க ........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இணைய கலாட்டா
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» ஏமாறாமல் இருப்போம் – வாதூலன்
» வாட்சப்பில் வந்த நகைச்சுவை.
» நல்ல வேளை... 'அந்தக்' குடும்பத்துல யாரும் சாமியார் ஆகலை...
» தினமும் மூன்று வேளை உணவு, இரண்டு வேளை டீ காபி இலவசம்!!
» ஏமாறாமல் இருப்போம் – வாதூலன்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|