புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !
தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
" பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !
கார்மேகப் பெண்கள் கண்ணீர் சிந்த, கதிரவன் செந்நீர் சிந்த, வானமெங்கும்
சிவப்பும் வெளுப்புமாய், இன்று சோகமாகவே பொழுது புலர்ந்தது. எங்கோ .. சீமைக்கருவேள மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவிகள், என் வீட்டின் மொட்டை மடியில், அம்மா வைத்திருக்கும் அரிசி கிண்ணத்தின் அருகில்கூட வரவில்லை. இன்று அவள் சூரியனுக்கு படைத்த பொங்கலை காகத்திற்க்கு வைத்தேன். எப்பொழுதும் நான் வைத்தும் வைக்கும் முன்னும் பொங்கலை எடுத்துவிட்டு ஓடுகிற காகம் இன்று வேண்டா வெறுப்பாய் கொத்தி சிந்தியது. இதை ஏன் என யோசிப்பதற்குள்...... திடீரென ஏன் வீட்டின் பூஜையறையில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம்.
ஓடிச்சென்று பார்த்தேன். அங்கே, தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
என் பூஜையறையில் , 4 அங்குல உயரத்தில், மயிலிறகு கிரீடம் அணிந்து,
அமர்ந்த நிலையில் உள்ள குழந்தை கிருஷ்ணன் படிக்கொண்டிருந்தான். அப்போது ..அவன் வலது கையில் ஏந்தி பிடித்திருக்கும் வெண்ணெய் .. நெய்யாய் உருகி வீழ்ந்தது. அவன் பாடுகிற வேளையில், பெண்ணாய் இருந்திருந்தால் பசலை நோய் தாக்கியிருக்கும். ஆனால் அவன் ஆணாய் இருப்பதால் இதயம் எரிகிறது போல. கண்ணன் அழுகிற காட்சியை கண்டவுடன் எனக்கு கவலை வந்துவிட்டது.
கண்ணன் அழுதாள் காளி தேவி தாங்க மாட்டாள். இதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் ஆலயத்திற்க்கு சென்றேன். அங்கே தேவி .. மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்...." பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
போகிற வழியில்.. நரகத்தில் ஒரு அழுகுரல். அவன் என் தும்பிக்கையை பல
முறை கடித்திருக்கிறான். ஆனால் நான் அவனை ஒன்றும் செய்ததில்லை. ஏனென்றால், பாரதிக்கு என் மீது பிரியம் அதிகம். அவன் மீது எனக்கும் பிரியம் அதிகம். ஆனால் அன்று, அவனை எப்படி அடித்தேன் என்றே தெரியவில்லை. நான் அடித்ததானால் பாரதி இறக்கவில்லை என்றாலும், அவன் இறப்பதற்க்கு காரணமான நோய் வர என் தாக்குதல் தான் அடிப்படை. ஆகவே தயவு செய்து நரகத்தில் வைத்து என் தும்பிக்கையை வெட்டி எடுங்கள் என்று ஒரு யானை முறையீடு செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார். பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார். எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி : '''''''''''''''''''''''''''''''''
அய்யம் பெருமாள் .நா wrote:பாறாங்கல் !
ஏதாவது கல் குவாரிக்கு கல்லுடைக்கபோறீங்களா பெரும்ஸ் கல்ல தூக்கிபோடணுங்கரிங்க
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:balakarthik wrote:ரேவதி wrote:balakarthik wrote:ரேவதி wrote:இதேபோல் நரகத்தின் தலைவன் ராஜபக்சேவிற்கு ஒரு மடல் அனுப்புங்கள்
அவருக்கு அய்யம் பெருமாளின் மடல் பிடிக்காது ஈழத்தமிழர்களின் உடல் தான் பிடிக்கும் [You must be registered and logged in to see this image.]
அவர் எழுதும் மடலை படித்தாலாவது இந்த ராஜேபக்சே திமிர் அடங்குமா என்று பார்போம்
திமிர் அடங்குமா தெரியவில்லை ஆனால் பெருமாளின் உயிர் அடங்கிவிடாமல் இருந்தால் நலம் [You must be registered and logged in to see this image.]
ராஜபக்சேவிற்க்கு மடல் அனுப்பினால் இந்திய இறையாண்மை சட்டத்தில் நான் சிறை சென்று விடுவேன்!
ஆனாலும் ஒருமுறை எழுதிதான் பார்ப்பமே !!!
என் மேலயும் என் உயிர் மேலயும் பாலா கார்த்திக்குக்கு எப்பவுமே தனி அக்கறை . நன்றி பாலா. ஒருவேளை நீங்களும் நானும் மேசராசி என்பதால் நமக்கு எப்பவுமே 7 ஆம் பொருத்தம் தான். ஆமா உங்க நட்சத்திரம் என்ன ?
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:பாறாங்கல் !
ஏதாவது கல் குவாரிக்கு கல்லுடைக்கபோறீங்களா பெரும்ஸ் கல்ல தூக்கிபோடணுங்கரிங்க
எதற்க்கு இந்த ஏளன சிரிப்பு.? ஸ்ரீ ராகவேந்திரருக்கு கல் சேர்த்துவைத்த மாதிரி. எனக்கு தெரிஞ்ச சித்தர் ஒருத்தருக்கு பாறாங்கல் சேர்த்து வைக்கிறேன்.
சித்தர் யாரு தெரியுமா ?
அய்யம் பெருமாள் .நா wrote:என் மேலயும் என் உயிர் மேலயும் பாலா கார்த்திக்குக்கு எப்பவுமே தனி அக்கறை . நன்றி பாலா. ஒருவேளை நீங்களும் நானும் மேசராசி என்பதால் நமக்கு எப்பவுமே 7 ஆம் பொருத்தம் தான். ஆமா உங்க நட்சத்திரம் என்ன ?
பரணி
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:என் மேலயும் என் உயிர் மேலயும் பாலா கார்த்திக்குக்கு எப்பவுமே தனி அக்கறை . நன்றி பாலா. ஒருவேளை நீங்களும் நானும் மேசராசி என்பதால் நமக்கு எப்பவுமே 7 ஆம் பொருத்தம் தான். ஆமா உங்க நட்சத்திரம் என்ன ?
பரணி
அடடட டா .. நானும் பரணி தான் !
அப்பனா நமுக்குள்ள எப்பவுமே 7.5 பொருத்த்ந்தான்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|