Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
+3
மகா பிரபு
கே. பாலா
ayyamperumal
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
First topic message reminder :
அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !
தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
" பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
அன்புள்ள சொர்க்கமே வணக்கம் !
கார்மேகப் பெண்கள் கண்ணீர் சிந்த, கதிரவன் செந்நீர் சிந்த, வானமெங்கும்
சிவப்பும் வெளுப்புமாய், இன்று சோகமாகவே பொழுது புலர்ந்தது. எங்கோ .. சீமைக்கருவேள மரத்தில் கூடுகட்டியிருக்கும் குருவிகள், என் வீட்டின் மொட்டை மடியில், அம்மா வைத்திருக்கும் அரிசி கிண்ணத்தின் அருகில்கூட வரவில்லை. இன்று அவள் சூரியனுக்கு படைத்த பொங்கலை காகத்திற்க்கு வைத்தேன். எப்பொழுதும் நான் வைத்தும் வைக்கும் முன்னும் பொங்கலை எடுத்துவிட்டு ஓடுகிற காகம் இன்று வேண்டா வெறுப்பாய் கொத்தி சிந்தியது. இதை ஏன் என யோசிப்பதற்குள்...... திடீரென ஏன் வீட்டின் பூஜையறையில் ஒரு குழந்தையின் அழுகை சத்தம்.
ஓடிச்சென்று பார்த்தேன். அங்கே, தீர்த்த கரையினிலே தெற்க்கு மூலையில்
செண்பக தோட்டத்திலே:
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி பாரதி
மார்பு துடிக்குதடி : பார்த்த விடத்திலெல்லாம்
உனைப்போலவே பாவை தெரிகுதடி ......... (ஓ இன்று பாரதியின் நினைவு நாளோ) என்று
என் பூஜையறையில் , 4 அங்குல உயரத்தில், மயிலிறகு கிரீடம் அணிந்து,
அமர்ந்த நிலையில் உள்ள குழந்தை கிருஷ்ணன் படிக்கொண்டிருந்தான். அப்போது ..அவன் வலது கையில் ஏந்தி பிடித்திருக்கும் வெண்ணெய் .. நெய்யாய் உருகி வீழ்ந்தது. அவன் பாடுகிற வேளையில், பெண்ணாய் இருந்திருந்தால் பசலை நோய் தாக்கியிருக்கும். ஆனால் அவன் ஆணாய் இருப்பதால் இதயம் எரிகிறது போல. கண்ணன் அழுகிற காட்சியை கண்டவுடன் எனக்கு கவலை வந்துவிட்டது.
கண்ணன் அழுதாள் காளி தேவி தாங்க மாட்டாள். இதை அவளிடம் சொல்ல வேண்டும் என்று அவளின் ஆலயத்திற்க்கு சென்றேன். அங்கே தேவி .. மண்டியிட்டு பாவ மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தாள்...." பாரதி நீ உனக்காக என்னிடம் எதையும் கேட்டதில்லை. ஆனால் உனக்காக நீ கேட்ட காணி நிலத்தை கூட என்னால் தர முடியவில்லை". என்னை மன்னித்துவிடு பாரதி ..என்று அவளும் அழுது கொண்டிருந்தாள். பிறகு என்ன செய்ய முடியும். இவர்கள் அழுகையை நிறுத்துவதற்க்கு பாரதிதான் வார வேண்டும் அவனை அழைப்போம் என்று சொர்க்கத்திற்க்கு சென்றேன்.
போகிற வழியில்.. நரகத்தில் ஒரு அழுகுரல். அவன் என் தும்பிக்கையை பல
முறை கடித்திருக்கிறான். ஆனால் நான் அவனை ஒன்றும் செய்ததில்லை. ஏனென்றால், பாரதிக்கு என் மீது பிரியம் அதிகம். அவன் மீது எனக்கும் பிரியம் அதிகம். ஆனால் அன்று, அவனை எப்படி அடித்தேன் என்றே தெரியவில்லை. நான் அடித்ததானால் பாரதி இறக்கவில்லை என்றாலும், அவன் இறப்பதற்க்கு காரணமான நோய் வர என் தாக்குதல் தான் அடிப்படை. ஆகவே தயவு செய்து நரகத்தில் வைத்து என் தும்பிக்கையை வெட்டி எடுங்கள் என்று ஒரு யானை முறையீடு செய்து கொண்டிருந்தது. ஆனால் அந்த நரகத்தின் தலைவனாக இருந்த பாலா கார்த்திக் அவர்கள் இல்லை ...யானையே ... பாரதியின் எச்சில் உன் தும்பிக்கையில் பட்டுவிட்டதால் உனக்கு நரகத்தில் இடம் இல்லை நீ இங்கே வராதே என கூறிவிட்டார். பின், சொர்க்கத்திற்கு சென்று அங்குள்ள தலைவர் பாலா சாரிடம்,, பாரதி எங்கே என
கேட்டேன். அதற்க்கு அவர், " பாரதி சொர்க்கத்தில் தான் இருக்கிறாரான்...ஆனாலும் அவன் நரகத்தில் தான் இருக்கிறாரான் ". என்றார். எனக்கு ஒரு ஒன்றும் புரியவில்லை. உனக்கு, எதேனும் புரிந்திருந்தால் பதில் அனுப்பு சொர்க்கமே.
இப்படிக்கு
'''''''''''''''''''''''''''''''''
நன்றி : '''''''''''''''''''''''''''''''''
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
balakarthik wrote:அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
என்ன வடை பாஸ்?
ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
என்ன வடை பாஸ்?
ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?
நல்லாவே தெரியும் வாயு புத்திரனே
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
balakarthik wrote:அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
உங்களுக்கு புரிய வெச்சதைப் பற்றி சொல்றீங்களா அண்ணா?? அது என்னவோ உண்மை தான்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
என்ன வடை பாஸ்?
ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?
நல்லாவே தெரியும் வாயு புத்திரனே
நீங்க என்ன சொல்லின் செல்வன் .. சிரஞ்சீவி என்று புகழ்கிறீர்கள்.
எனக்கு வெக்கமா இருக்கு பாலா கார்த்திக். நீங்க என்ன எப்பவுமே அளவிர்க்கு அதிகமாக புகழ்கிறீர்கள். உங்க பாசத்திர்க்கு அளவே இல்ல ...
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:balakarthik wrote:அதிபொண்ணு wrote:எனக்கு ஏதோ புரிஞ்சா மாதிரி தான் இருக்கு...ஆனா
அய்யம் பெருமாளுக்கு வடை மாலையே சாத்தணும் இந்த அளவுக்கு புரிய வச்சதுக்கு
என்ன வடை பாஸ்?
ஆமா! என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?
ஏனா வடை யாருக்கு சாத்துவாங்க ? நு தெரியுமா ?
நல்லாவே தெரியும் வாயு புத்திரனே
நீங்க என்ன சொல்லின் செல்வன் .. சிரஞ்சீவி என்று புகழ்கிறீர்கள்.
எனக்கு வெக்கமா இருக்கு பாலா கார்த்திக். நீங்க என்ன எப்பவுமே அளவிர்க்கு அதிகமாக புகழ்கிறீர்கள். உங்க பாசத்திர்க்கு அளவே இல்ல ...
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?
இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!
நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?
இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!
நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )
பனங்கல்லா இல்ல தென்னங்கல்லா பெரும்ஸ்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: அன்புள்ள சொர்க்கமே - அவன் எப்படி இருக்கிறான்? ( பொது அஞ்சல் )
balakarthik wrote:அய்யம் பெருமாள் .நா wrote:dsudhanandan wrote:
நீங்க சொல்லின் செல்பர்கள் யார்? நீங்க எப்படி சிரம் சீவுவீங்க?
இந்த இரண்டு கேள்விகளுக்கு ஒரே பதில் தான் சுதா !!
நான் சொல்லும் போது யார் யார் சிரங்களில் குருதி வடிகிறதோ ,,, அவர்கள் செல்வார்கள் !!!
(கல்ல எடுத்து என்னை எறிய )
பனங்கல்லா இல்ல தென்னங்கல்லா பெரும்ஸ்
பாறாங்கல் !
ayyamperumal- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்புள்ள அடிகளாரே !(பொது அஞ்சல் )
» அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
» அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள நமீதாவிற்க்கு! ( பொது அஞ்சல்)
» அன்புள்ள ஆசிரியர்களுக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள பாரதிக்கு ! ( பொது அஞ்சல் )
» அன்புள்ள தமிழாசிரியருக்கு ! ( பொது அஞ்சல் )
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|