புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
3 Posts - 6%
heezulia
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_m10திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 3:58 pm

திருநீருக்கு உடம்பில் உள்ள கெட்ட நீரை இளுக்கும் சக்தி உள்ளது .

குளித்தவுடன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டாள் பின்தலையில் சேரும் நீரை இழுத்துக்கொள்ளும்.
அதனால் தான் தலைக்கு குளித்தவுடன் நெற்றி முளுவது திருநீறு பூசிக்கொண்டாள் .அந்த திருநீறு சிறிது நேரத்தில் காய்ந்து விலுந்து விடும்

நெற்றியில் திருநீறு பூசிக்கொள்வதால் மற்றவர்களின் கெட்ட எண்ணங்கள்(vibrations) நம்மை தாக்காது.
பதட்டதை குறைக்கும் .மேலும் நல்ல எண்ணங்கள் தோன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 3:59 pm

உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:29 pm

உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Aug 30, 2011 4:32 pm

pkesavanmca wrote:
உமா wrote:உண்மையில் திருநீரில் இத்தனை மகத்துவமா...
நானும் தினமும் பூசிக்கொள்கிறேன்.... திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  678642
ஒரு நாள் பூசிக்கொண்டாள் .மறுநாள் சாப்பிட மறந்தாலும் திருநீறு பூசிகோள்ள மறக்க மாட்டீர்கள்

அப்படியா.... அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 4:33 pm

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல



thiva
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 30, 2011 4:37 pm

திருநீரில் இவளவு விஷயம் இருக்கா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Aug 30, 2011 4:42 pm

இது போன்று துளசி ,வேப்பமரம், அரசமரம் போன்றவை தனக்குள் ஏகபட்ட குணநலகள் கொண்டுள்ளது .



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Aug 30, 2011 6:52 pm

அருமையான தகவல் மகிழ்ச்சி ,

கூடுதல் தகவல் ஒன்றையையும் சேர்க்க விரும்புகிறேன்,, ஞான சம்பந்தர் வாழும் காலத்தில் பாண்டிய மன்னன் சமண மதத்தை சேர்ந்து இருந்தான், அவனது தமக்கையான மங்கையர்க்கரசி, பாண்டிய மன்னனுக்கு மீண்டும் சைவ நெறி வர ஞான சம்பந்தரை அழைத்தார், இதை அறிந்த சமணர்கள் திரு ஞான சம்பந்தரின் குடிசைக்கு தீ வைத்தனர், தீயில் இருந்து தப்பிய திருஞான சம்பந்தர், அந்த தீ சென்று மன்னடிடம் ஏறுக என்றவுடன் மன்னனுக்கு வயிற்றில் தீராத வெப்பு நோய் வந்து விட்டது, இதை தீர்க்க சமணர்கள் போராடினர். ஆனால் இயலவில்லை, கடைசியில் பாதி வயிறு சமணர்கள் தீர்பதாகவும், மீதி பாதி சம்பந்தர் தீர்க்க வேண்டும், இதில் தோற்றால் சமணர்கள் கழுவில் ஏறுவதாக சபதம் செய்தனர். சம்பந்தர் அரண்மனையில் தீரு நீறு தேடி, எங்கும் கிடைக்காமல் கடைசியில் சமையல் அறையில் இருந்த சாம்பல் எடுத்து, இந்த பதிகம் பாடி திருநீறு பூசி மன்னனின் தீராத வயிறு வலியை தீர்த்து வைத்தார்.

" மந்திரம் ஆவது திருநீறு,
மாசுகள் நீப்பது திருநீறு
சுந்தரம் ஆவது திருநீறு
துதிக்கப்படுவது திருநீறு"

திருநீறு அவ்வளவு மகிமை வாய்ந்தது. மேலும் ஆணவம், கண்மம் , மாயை என்று கூறப்படும் மும்மலங்கள் நீங்க வேண்டும் என்ற காரணத்தால் மூன்று பட்டை இடச் சொல்கின்றனர்.

உங்கள் பதிவுக்கு நன்றி
சூப்பருங்க










சதாசிவம்
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 10:26 am

தகவலுக்கு நன்றி நண்பா.

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Sep 10, 2011 1:48 pm

அனைவர்க்கும் நன்றி :வணக்கம்:



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  1357389திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  59010615திருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images3ijfதிருநீறு பூசிக்கொள்வதின் சிறப்பு  Images4px
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக