Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
+3
positivekarthick
ARR
இளமாறன்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
சென்னை, செப். 10-
சென்னை
வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் பிரின்ஸ் (வயது 37)
போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மினி என்ற
மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பிரின்சுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால் கணவன்- மனைவி
இருவருக்கும் தகராறு ஏற்படும். இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்க கணவன்- மனைவி இருவருக்கும் அழைப்பு வந்தது.
சொல்வதெல்லாம்
உண்மை என்ற இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தம்பதியாக பங்கேற்க
பிரின்சும் மினியும் சென்னையில் உள்ள டி.வி. நிறுவனத்துக்கு சென்றனர்.
கணவன் -மனைவி குடும்ப பிரச்சினை குறித்து இந்த நிகழ்ச்சியில்
விவாதிப்பார்கள். கடந்த 30-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக பிரின்சின் மாமியார் லீலாவும் கலந்து
கொண்டார்.
அப்போது பிரின்ஸ் மீது மனைவி மினி பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். மனைவி மீது பிரின்சும் சில குறைகளை கூறினார்.
இருவரும் குடும்ப பிரச்சினைகள் குறித்து நடுவர் முன்பு விவாதித்து
கொண்டிருந்தனர். மகள் மீது பிரின்ஸ் குறை கூறியதும் மாமியாருக்கு ஆத்திரம்
ஏற்பட்டது. அவர் பார்வையாளர் பகுதியில் இருந்து மையப்பகுதிக்கு ஆவேசமாக
இறங்கி வந்து பிரின்சை தாக்கினார்.
அவரது சட்டையை
பிடித்து இழுத்து ஓங்கி அடித்தார். இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகி
கொண்டிருந்தது. மாமியாருடன் சேர்ந்து மனைவியும் அவரை தாக்கினார். நிகழ்ச்சி
நடத்தியவர்கள் சண்டையை விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அவர்களை வீட்டிற்கு
அனுப்பிவைத்தனர். பிரின்சை மாமியார் தாக்கும் காட்சியை டி.வி.யில்
நேரடியாக பார்த்த உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவி
மாமியார் தன்னை தாக்கியதை எல்லோரும் பார்த்து விட்டதை கேவலமாக எண்ணி கண்
கலங்கினார். கடந்த 1-ந்தேதி அன்று வீட்டை விட்டு பிரின்ஸ் சென்றார். அதன்
பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர் அவர் எங்கு சென்றார்
என்று தெரியவில்லை. வில்லிவாக்கம் போலீசில் பிரின்சின் தங்கை மினி மவுலி
புகார் கொடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோன்ஸ், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாலைமலர்
சென்னை
வில்லிவாக்கம் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் பிரின்ஸ் (வயது 37)
போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மினி என்ற
மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். பிரின்சுக்கு குடிப்பழக்கம் உள்ளது.
அவர் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு செல்வதால் கணவன்- மனைவி
இருவருக்கும் தகராறு ஏற்படும். இந்த நிலையில் ஒரு தனியார் டி.வி. நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்க கணவன்- மனைவி இருவருக்கும் அழைப்பு வந்தது.
சொல்வதெல்லாம்
உண்மை என்ற இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் தம்பதியாக பங்கேற்க
பிரின்சும் மினியும் சென்னையில் உள்ள டி.வி. நிறுவனத்துக்கு சென்றனர்.
கணவன் -மனைவி குடும்ப பிரச்சினை குறித்து இந்த நிகழ்ச்சியில்
விவாதிப்பார்கள். கடந்த 30-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளராக பிரின்சின் மாமியார் லீலாவும் கலந்து
கொண்டார்.
அப்போது பிரின்ஸ் மீது மனைவி மினி பல்வேறு
குற்றச்சாட்டுகளை கூறினார். மனைவி மீது பிரின்சும் சில குறைகளை கூறினார்.
இருவரும் குடும்ப பிரச்சினைகள் குறித்து நடுவர் முன்பு விவாதித்து
கொண்டிருந்தனர். மகள் மீது பிரின்ஸ் குறை கூறியதும் மாமியாருக்கு ஆத்திரம்
ஏற்பட்டது. அவர் பார்வையாளர் பகுதியில் இருந்து மையப்பகுதிக்கு ஆவேசமாக
இறங்கி வந்து பிரின்சை தாக்கினார்.
அவரது சட்டையை
பிடித்து இழுத்து ஓங்கி அடித்தார். இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பாகி
கொண்டிருந்தது. மாமியாருடன் சேர்ந்து மனைவியும் அவரை தாக்கினார். நிகழ்ச்சி
நடத்தியவர்கள் சண்டையை விலக்கி விட்டு சமாதானப்படுத்தி அவர்களை வீட்டிற்கு
அனுப்பிவைத்தனர். பிரின்சை மாமியார் தாக்கும் காட்சியை டி.வி.யில்
நேரடியாக பார்த்த உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
மனைவி
மாமியார் தன்னை தாக்கியதை எல்லோரும் பார்த்து விட்டதை கேவலமாக எண்ணி கண்
கலங்கினார். கடந்த 1-ந்தேதி அன்று வீட்டை விட்டு பிரின்ஸ் சென்றார். அதன்
பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடினர் அவர் எங்கு சென்றார்
என்று தெரியவில்லை. வில்லிவாக்கம் போலீசில் பிரின்சின் தங்கை மினி மவுலி
புகார் கொடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோன்ஸ், சப்- இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாலைமலர்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
டி ஆர் பி ரேட்டிங் போட்டிக்கு ஒரு குடும்பம் பலி..
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
ஏதோ பிரசினையை தீர்த்து வைக்கிறேன் பேர்வளி என்று இரு குடும்பத்தையும் அழைத்து வந்து குடும்பத்தையே அழிக்கும் போக்கை என்னவென்று சொல்வது?
பெண்ணோட அம்மாவுக்கு அறிவு இருந்த மருமகனை அடிப்பாளா?
மக முண்டச்சி ஆனாலும் பரவாயில்லை மருமகன் சாகனும் இப்படி கதை போகுது.
பெண்ணோட அம்மாவுக்கு அறிவு இருந்த மருமகனை அடிப்பாளா?
மக முண்டச்சி ஆனாலும் பரவாயில்லை மருமகன் சாகனும் இப்படி கதை போகுது.
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
Program Director might have influnced her
thirujothi- பண்பாளர்
- பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
சரியாகச் சொன்னீர்கள். இது போதாதென்று இப்போது புதியதான ஓரினச்சேர்க்கை பற்றிய நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பாகத் தொடங்கி உள்ளது. எங்கோ மூளையில் அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் தவறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அதை சரியென அனைவரும் கொண்டாட வைக்க வழி வகுக்கிறது இந்த தொலைக்காட்சிகள். பெயர் தெரியவில்லை. சிரித்துக்கொண்டு வினாக்களைக் (தேவையற்ற அருவருக்கத்தக்க வினாக்களை)கேட்பார். நடத்துபவர் நிர்மலா பெரியசாமி. இதுவெல்லாம் சமுதாயத் தொண்டு என்று தொலைக்காட்சிகள் செய்துகொண்டு வருகின்றன. தொலைக்காட்சியில் முகம் தெரிந்தால் போதும் என்று இவர்களும் குடும்பக் கதைகளை எல்லாம் சொல்லி அவமானப்படுகின்றார்கள். வாழ்வையும் இழக்கின்றார்கள். என்றுதான் தெளியுமோ தொலைக்காட்சி மோகம்? என்று தான் தெரியுமோ பகுத்தறிவுப் பாதை.ARR wrote:டி ஆர் பி ரேட்டிங் போட்டிக்கு ஒரு குடும்பம் பலி..
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
அட இதெல்லாம் விளம்பரத்துக்காக பண்ணும் நிகழ்ச்சி !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
என்ன கொடுமை சரவணன் இது .....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது .....
செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
ரபீக் wrote:வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது .....
செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?
என்ன கொடுமை இளமாறன் இது ..
இப்ப ஓகேவா ,தல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நேரடி ஒளிபரப்பில் பரபரப்பு: டி.வி. நிலையத்தில் கணவரை தாக்கிய மனைவி- மாமியார்;
வை.பாலாஜி wrote:ரபீக் wrote:வை.பாலாஜி wrote:என்ன கொடுமை சரவணன் இது .....
செய்தியை பதிந்தவர் இளமாறன் நண்பா !! நீங்க ஏன் சரவணா என்று சொல்றீங்க ?
என்ன கொடுமை இளமாறன் இது ..
இப்ப ஓகேவா ,தல
க க க போ
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கணவரை கொலை செய்த மனைவி !!!!
» சோப்ராஜின் மனைவி, மாமியார் ஜெயிலில் அடைப்பு
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
» சோப்ராஜின் மனைவி, மாமியார் ஜெயிலில் அடைப்பு
» பாகிஸ்தானில் கணவரை கொன்று உடலை சமைத்த மனைவி
» சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
» திருச்சி அருகே உலக்கையால் கணவரை அடித்துக்கொன்ற மனைவி
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|