ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர்

3 posters

Go down

அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் Empty அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர்

Post by இளமாறன் Sat Sep 10, 2011 7:30 pm

மத்தூர்,செப்.10-


கிருஷ்ணகிரி
மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நரால் சந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த
தேவராஜ் என்பவரின் மகன் குமரேசன் ( வயது 27). இவர் சென்னை தாம்பரம் அருகே
கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வநந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகள்
பிரியதர்ஷினி(23)யை காதலித்தார்.

பிரியதர்ஷினி
சென்னையில் உள்ள தனியார் என்ஜீனியரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி
வருகிறார். இருவரும் கடந்த ஓராண்டுக்கு முன்பு “அலைபாயுதே “படப் பாணியில்
காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் போச்சம்பள்ளி வந்து
அங்குள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர்.
அதன் பிறகு இருவரும் தனித்தனியாக வசித்தனர். இவர்கள் இருவரும் காதல்
திருமணம் செய்து கொண்டதை பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை.

பிரியதர்ஷினி
அவரது பெற்றோர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். குமரேசன்
தாம்பரத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். ஆனாலும் இருவரும் அடிக்கடி
சந்தித்து தங்களது காதலை வளர்த்துக் கொண்டனர்.

இந்த
நிலையில் பிரியதர்ஷினிக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்த்தனர். அப்போது
தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற தகவலை பிரியதர்ஷினி பெற்றோரிடம்
தெரிவித்தார். பின்னர் அவர் வீட்டை விட்டு ஓடி வந்து காதல் கணவரை அழைத்துக்
கொண்டு மத்தூர் அருகே உள்ள குமரேசனின் வீட்டிற்கு வந்து விட்டனர்.

பிரியதர்ஷினியின்
பெற்றோர் இது குறித்து மத்தூர் போலீசில் புகார் செய்தனர். காதல் திருமண
ஜோடிகளிடமும், அவர்களது பெற்றோரிடமும் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும்
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். காதல் கணவருடன் தான் வாழ்வேன்
என்று பிரியதர்ஷினி கூறினார். இதனால் போலீசார் பிரியதர்ஷினியை அவரது
கணவருடன் அனுப்பி வைத்தனர். அவர்களது பெற்றோரும் சமாதானமாகி காதல் திருமண
தம்பதிகளை வாழ்த்தினார்கள்.
மாலைமலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் Empty Re: அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர்

Post by Manik Sat Sep 10, 2011 7:32 pm

அதெல்லாம் செரி கடைசியில் அந்த பொன்னோட அப்பாவுக்கு எதாவது பிரச்சினை இருக்கான்னு முன்னாடியே பாக்க சொல்லுங்க அப்பறம் எதாவது தீய செயல்கள் நடந்துர போகுது



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் Empty Re: அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர்

Post by balakarthik Sat Sep 10, 2011 7:36 pm

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நாகாக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் சூப்பருங்க மகிழ்ச்சி சூப்பருங்க மகிழ்ச்சி :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர் Empty Re: அலைபாயுதே பட பாணியில் சென்னை தனியார் கலலூரி பேராசிரியையை மணந்த வாலிபர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பாகிஸ்தானில் 6 மாத குழந்தையை மணந்த 25 வயது வாலிபர்
» ஜெர்மனி பெண்னை இந்துமுறைப்படி மணந்த புதுச்சேரி வாலிபர்
» போலீஸ் என்று கூறி தனியார் நிறுவன அதிகாரியிடம் ஏ.டி.எம். கார்டை பறித்து மோசடி: வாலிபர் கைது
» சென்னை சிங்கம்ஸ், திருச்சி டைகர்ஸ்… ஐபிஎல் பாணியில் நட்சத்திர கிரிக்கெட்!
» சென்னை: இன்று அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum