புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:14 pm

» கருத்துப்படம் 24/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:22 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:58 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
80 Posts - 46%
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
76 Posts - 44%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
5 Posts - 3%
vista
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 2%
prajai
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
2 Posts - 1%
Shivanya
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%
mini
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
437 Posts - 57%
heezulia
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
274 Posts - 36%
mohamed nizamudeen
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
24 Posts - 3%
prajai
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
5 Posts - 1%
mini
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 0%
vista
உறவு முறித்த உறவு Poll_c10உறவு முறித்த உறவு Poll_m10உறவு முறித்த உறவு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறவு முறித்த உறவு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:31 pm

உறவு முறித்த உறவு 01021.l8a9xvd2szkwkokwwgk00wc8.a5fuq7lrqzkgc0ccw4ss08gso.th

நாளத்தில் ஓடிய குருதியினை
ஒருகணம் நிற்கச் செய்தது
அலைபேசியில் வந்த சேதி

செவியினை நிரப்பிய சேதி
அகத்தினில் இடியும் மின்னலும்
விழிகளில் சொட்டியது கண்ணீர்

சுவாசநாளத்தில் மூச்சு ஸ்தம்பிக்க
நிலை தடுமாறிய தருணம்
உடைந்தது வலிமையிழந்து உடல்

அகம் தெகுட்டும் ஒவ்வாமை
மண்ணில் விழுந்த அமிலம்போல்
வேதனையை கக்கியது மனம்

அகத்தில் எரியும் அனலில்
உணர்வும் உணர்ச்சியும் உதிர்ந்து
உயிர்தாங்கிய சவமாய் உடல்

ஊர் உறவுகளின் ஏளனம்
கீறும் சொல் ஆயுதங்கள்
உயிர் உருஞ்சும் நகைப்புக்கள்

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்

மண பந்த உறவறுத்து
படிதாண்டிய கட்டில் உறவு
வீதியில் தொட்டில் உறவு

அக்கரை வாழ்கையில் அவன்
இக்கரை தனிமைகளில் அவள்
அத்திப் பூவாய் கட்டில்பந்தம்

திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் தொலைத்தான் உறவை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 3:33 pm

நல்லா மகிழ்ச்சி நன்றி இருக்குங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

உறவு முறித்த உறவு Jjji
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:36 pm

ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Aug 29, 2011 3:39 pm

தெளிவற்று கலங்கிய மதியில்
அவ்வோப்போது தெளிந்து ஓடியது
ஒரு சுருக்கினில் சுயமரணம்


மனம் மாயணமாகி விட்டது அருமை நன்றி


செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Aug 29, 2011 3:45 pm

உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Aug 29, 2011 3:50 pm

செய்தாலி wrote:
உமா wrote:ஒவ்வொரு வரிகளை படிக்கும்போதே மனதில் சிறு வேதனை ஏற்பட்டது செய்தாலி....


திரவியம் தேடுதலின் வழியில்
சலவைத் தாளின் போதையில்
வாழ்கைவீதில் துலைத்தான் உறவை

கணவன் இறந்துவிட்டான் என்பதை தானே கூறுகிறது இந்த கவிதை வரிகள்... மேல உள்ளது மட்டும் எனக்கு விளங்கவில்லை....
விளக்குங்களேன் ....

கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்
நிதர்சனமான உண்மை சோகம்
கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 3:51 pm

செய்தாலி wrote:
கிறுக்கலின் பொருள் :

வெளிநாட்டில் திரவியம் தேடும் தலைவன்

கட்டில் சுகம் கிடைக்கவில்லை என்று
பிள்ளைகளை உதற தள்ளி
வீட்டை வீடு ஓடும் மனைவி

வீதியில் அனாதையாய் பிள்ளைகள்


போனில் வந்த செய்தி

நிலை தடுமாறும் அவன்
ஊரின் ஏலனத்திகு பயந்து
சுய மரணத்தை என்னுக்கிறான்

பணம் தேடிய வாழ்கையில்
தன் மண பந்தத்தை இழந்து விடுகிறான்

உண்மையாக இப்போதுதான் புரிந்தது அர்த்தம்....
நான் அதை வேறு விதமாக எடுத்துக்கொண்டேன்....

உண்மைதான் செய்தாலி ....
இந்த உலகில் இப்போ அதிகம் இது மாதிரி செய்திகள் தான் கேட்க்க முடிகிறது...

எனக்கு புரிய வைத்ததற்க்கு நன்றிகள்...
நன்றி நன்றி நன்றி நன்றி

உங்களின் வரிகளுக்கு வாழ்த்துக்கள்.....
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 3:58 pm

வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 4:12 pm

நல்ல கிறுக்கல் ..பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அது தான் எல்லோரும் இப்படி ஓடிக்கொண்டு இருக்காங்க சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





உறவு முறித்த உறவு Ila
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:14 pm

ராஜா wrote:வேதனையான நிஜங்கள்......... செய்தாலி. உறவு முறித்த உறவு 678642

நேற்று எங்கள் அலுவலக admin deptக்கு ஒரு வினோதனமான வழக்கு வந்தது. இரண்டு பெங்காலி ஆட்கள். ஒருவரின் மனைவிக்கு இன்னொருவர் ஃபோன் பேசியதாக வழக்கு. உறவு முறித்த உறவு 440806
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது பணத்தை மட்டும் வைத்து எல்லாவற்றையும் நிறைவு செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டால் மட்டும் தான் . தீரும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக