ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணராதவரை ஊழல் அழிந்திடாது........

+2
balakarthik
ஹாசிம்
6 posters

Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by ஹாசிம் Sat Sep 10, 2011 6:37 pm

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
ஊழலற்ற உழைப்போடு
ஊதியம் பெற்றுநட
ஊராரை ஏய்த்துழைத்து
உன்னுலை பொங்கிடாதே...

உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
நேசங்கொண்டோரின் வசையில்
எத்தனைகாலம் அழுதிடும் எம்தேசம்

தனிமனித ஒழுக்கத்தோடு
பிணைந்துவிட்ட ஊழலுக்காய்
அரசுநோக்கிய பிடியாணை
பிறப்பிப்பதில் நியயமுண்டோ

சட்டங்கள் வகுத்தாலென்ன
சாசனங்கள் ஏற்றினாலென்ன
அந்தரங்கமாய்க் கைநீண்டும்
புத்திசாலித் திருடன் உணர்ந்து
திருந்த வேண்டாமா

காகிதமாகிய பணத்திற்காய்
தன்மானத்தினை விற்று
சுயநலத்துடன் சுகங்கள் தேடி
நியாயங்கள் சாகடிக்கப்படுகிறது

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?


நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by balakarthik Sat Sep 10, 2011 6:40 pm

அருமையான வரிகள் நல்ல சமுதாய புரட்சி கவிதை இருப்பினும் நண்பா அதிகாரிகள் திருந்தினாலும் மக்கள் திருந்தவிடமாட்டார்கள் முதலில் மக்கள் திருந்தவேண்டும் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by ஹாசிம் Sat Sep 10, 2011 6:45 pm

மிக்க நன்றி தோழா உண்மைதான் அதிகாரி என்பவனும் மனிதன் ஒவ்வொரு மனிதனும் திருந்தாதவரை இது அழிவதில்லை என்பதுதான் கவிலை


நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by ayyamperumal Sat Sep 10, 2011 7:31 pm

ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !


உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by ஹாசிம் Sat Sep 10, 2011 8:09 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
ஹாசிம் wrote:உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Images?q=tbn:ANd9GcQwnf2zaeU1l7LbCCqdWS1wa4_3Ci8PBtIrdLa3u9v7oXNlbc42
உன்னொருத்தனின் ஆசையில்
தேசத்தின் தலையெழுத்தென்று
தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
?
நான் ரசித்த வரிகள். நன்றி காசிம் !

மிக்க நன்றி தோழரே


நேசமுடன் ஹாசிம்
உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by பிஜிராமன் Sat Sep 10, 2011 8:23 pm

அருமையான வரிகள் நண்பா......... உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944

மக்கள் நினைத்தால்
அதிகாரி விடுவதில்லை
அதிகாரி விட்டால்
மக்கள் விடுவதில்லை..
நேர்வழியில் சென்றிட
காத்திருத்தல் அவசியம்
காத்திருக்க விரும்பவில்லை
காசிரைக்க விரும்புகிறான்
அப்படி காத்திருக்க நினைதோமென்றால்
அதிகாரியின் வசை சொற்பொருத்தல் வேண்டும்
காத்திருக்க நினைதவன் நான்
அதனால் வசை சொற் பெற்றவன் நான்
இருந்தாலும் காதிருதல் விடுவதில்லை
காசிரைக்க விரும்புவதில்லை


காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by ARR Sat Sep 10, 2011 8:43 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?

அருமை ஹாஷிம்..!

சட்டங்கள், மேலதிகத் திருடர்களைத்தான் உருவாக்கும்.. இன்றைய தேவை வலிந்து கொண்டுவரும் விதிமுறைகள் அல்ல .. தன்னார்வத்தில் ஒவ்வொருவரும் எடுத்து வைக்கவேண்டிய முதற்படிகள்..!


உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0018-2உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0010-3உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by kitcha Sat Sep 10, 2011 8:47 pm

தன்னைத்தானுணரும் மனசாட்சியுடன்
திருந்திடாத மானிடனிருக்கும்வரை
எத்தனை லோக்பால் வந்தாலும்
ஊழல்தான் அழிந்திடுமா?



சத்தியமான வரிகள் இவை.அற்புதமான கவிதை(காவியம்).உங்கள் கவிதைகளில் தெரிகிறது உங்களின் என்ன ஓட்டங்கள்.

வாழ்த்துகள் உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 224747944 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 2825183110 உணராதவரை ஊழல் அழிந்திடாது........ 677196



ஒவ்வொரு மனிதனும் தன் தவறை உணர்ந்து திருந்தாதவரை இந்தியாவில் மட்டும் இல்லை இந்த உலகத்தில் கூட ஊழல் ஒழியாது.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

உணராதவரை ஊழல் அழிந்திடாது........ Empty Re: உணராதவரை ஊழல் அழிந்திடாது........

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum