Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
+13
ரபீக்
பாலாஜி
பிஜிராமன்
கே. பாலா
இளமாறன்
மகா பிரபு
உமா
ranhasan
உதயசுதா
ஜாஹீதாபானு
முகம்மது ஃபரீத்
ரேவதி
kitcha
17 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
(துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
First topic message reminder :
இந்த முறை (ராமதான் திருநாள்)விடுமுறை நாளில் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்று இருந்தேன்.உண்மையில் ரொம்ப பிரமிப்பான அனுபவம் தான்.
முதலில் ஆன்லைனில் டிக்கெட் (AED 100) புக் செய்து விட்டேன்.நேரிடையாக போய் அந்த நிமிடத்தில் டிக்கெட் வேண்டும் என்றால் AED 400. கிரவுண்ட் ஃப்புளோரிலிருந்து நேரிடையாக 124 வது தளத்திற்கு லிப்டில் செல்லலாம்.இடையில் எங்கும் நிற்காது.கிரவுண்ட் தளத்திலிருந்து 124 வது தளத்திற்க்கு செல்லும் நேரம் 1நிமிடம் மட்டுமே.1வினாடிக்கு(செகண்ட்) குறைந்தது 2 ஃபுளோர் சென்று விடுகிறது.
அங்கிருந்து நாம் மொத்த துபாய்யை பார்க்கலாம், ரசிக்கலாம்.
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடம் கட்டும் போது, வேலை செய்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை வைத்து உள்ளார்கள்.அதில் ஒருவர் தமிழர்(மூன்றாவது புகைப்படத்தில் எனக்கு பின்னால் ஒருவர் தெரிகிறார் அல்லவா(நெற்றியில் திருநீறு பூசியவர்), அவர்தான்.பெயர் - ஜெயக்குமார் பாண்டியன்.நமது தமிழர் ஒருவரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிப்பது மகிழ்ச்சி தான்.சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக
இந்த முறை (ராமதான் திருநாள்)விடுமுறை நாளில் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை நண்பர்களுடன் சுற்றிப் பார்க்க சென்று இருந்தேன்.உண்மையில் ரொம்ப பிரமிப்பான அனுபவம் தான்.
முதலில் ஆன்லைனில் டிக்கெட் (AED 100) புக் செய்து விட்டேன்.நேரிடையாக போய் அந்த நிமிடத்தில் டிக்கெட் வேண்டும் என்றால் AED 400. கிரவுண்ட் ஃப்புளோரிலிருந்து நேரிடையாக 124 வது தளத்திற்கு லிப்டில் செல்லலாம்.இடையில் எங்கும் நிற்காது.கிரவுண்ட் தளத்திலிருந்து 124 வது தளத்திற்க்கு செல்லும் நேரம் 1நிமிடம் மட்டுமே.1வினாடிக்கு(செகண்ட்) குறைந்தது 2 ஃபுளோர் சென்று விடுகிறது.
அங்கிருந்து நாம் மொத்த துபாய்யை பார்க்கலாம், ரசிக்கலாம்.
இதில் ஒரு பெருமைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த கட்டிடம் கட்டும் போது, வேலை செய்த முக்கியமானவர்களின் புகைப்படங்களை வைத்து உள்ளார்கள்.அதில் ஒருவர் தமிழர்(மூன்றாவது புகைப்படத்தில் எனக்கு பின்னால் ஒருவர் தெரிகிறார் அல்லவா(நெற்றியில் திருநீறு பூசியவர்), அவர்தான்.பெயர் - ஜெயக்குமார் பாண்டியன்.நமது தமிழர் ஒருவரும் அந்த புகைப்படத்தில் இடம் பெற்றிப்பது மகிழ்ச்சி தான்.சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
வை.பாலாஜி wrote:மிக அழகான புகைப்படங்கள் ...பகிர்வுக்கு நன்றி ..
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
அற்புதம், அழகான படங்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
ரபீக் wrote:பகிர்வுக்கு நன்றி நண்பா !!
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
படங்கள் ரொம்ப நல்லா இருக்கு கிச்சா ஃப்ளைட் லிருந்து பார்ப்பது போலிருக்கு துபை நகரம் ஒரு போட்டோ வில் ஒரு பிளேன்
பறப்பதை கூட ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி கிச்சா அது சரி அந்த 124 வது மாடி இல் என்ன இருக்கு? ஏதாவது மால் ஆ?
பறப்பதை கூட ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி கிச்சா அது சரி அந்த 124 வது மாடி இல் என்ன இருக்கு? ஏதாவது மால் ஆ?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
krishnaamma wrote:படங்கள் ரொம்ப நல்லா இருக்கு கிச்சா ஃப்ளைட் லிருந்து பார்ப்பது போலிருக்கு துபை நகரம் ஒரு போட்டோ வில் ஒரு பிளேன்
பறப்பதை கூட ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி கிச்சா அது சரி அந்த 124 வது மாடி இல் என்ன இருக்கு? ஏதாவது மால் ஆ?
யார் அந்த மாலா? கிச்சா குடும்பதிற்குள் குழப்பம் விழைவித்துவிடாதீர்கள் அம்மா
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
அருமையான படங்கள்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
அசுரன் wrote:அற்புதம், அழகான படங்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
அண்ணா எங்க போயிடிங்க உங்கள ஆளையே காணோம்....இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வராம இருதிருந்தா காணாமல் போனவர்கள் பக்கம் நான் போயிருப்பேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
krishnaamma wrote:படங்கள் ரொம்ப நல்லா இருக்கு கிச்சா ஃப்ளைட் லிருந்து பார்ப்பது போலிருக்கு துபை நகரம் ஒரு போட்டோ வில் ஒரு பிளேன்
பறப்பதை கூட ரொம்ப நல்லா எடுத்திருக்கீங்க
பகிர்வுக்கு நன்றி கிச்சா அது சரி அந்த 124 வது மாடி இல் என்ன இருக்கு? ஏதாவது மால் ஆ?
எதுவும் இல்லை. ஏற்கனவே இங்கு அதிக உயரமான கட்டிடங்கள் உள்ளதால், அதெல்லாம் தாண்டி உயரச்சென்றால் மட்டுமே, துபாயின் அழகை ரசிக்க முடியும்.
அதனால் தான் அவ்வளவு உயரம் செல்ல வேண்டி உள்ளது.
அது தான் ஏற்ற இடம் என்று நினைக்கிறேன்.அதனால் தான் அங்கு வரை கொண்டு செல்கிறார்கள்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: (துபாய்)உலகின் உயரமான கட்டிடம் - என் 3000வது பதிவு
ரேவதி wrote:அண்ணா எங்க போயிடிங்க உங்கள ஆளையே காணோம்....இன்னும் கொஞ்ச நேரம் நீங்க வராம இருதிருந்தா காணாமல் போனவர்கள் பக்கம் நான் போயிருப்பேன்
அதிகாலை வேலை(5மணி) வைத்து விட்டார்கள்.நாளைக்கும் அதிகாலையில் செல்ல வேண்டும்.
அதனால் இன்று காலையில் ஈகரையில் இணைய முடியவில்லை.
ஆமா இன்று ஒருநாள் தான் காலையில் ஈகரைக்கு வர முடியவில்லை.அதற்குள் .................................
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» உலகின் மிக உயரமான கட்டிடம் 'புர்ஜ் துபாய்' திறக்கப்பட்டது
» உலகிலேயே உயரமான கட்டிடமாக `புர்ஜ் துபாய்`
» உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்
» என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )
» உலகின் மிக உயரமான பெண்மணி
» உலகிலேயே உயரமான கட்டிடமாக `புர்ஜ் துபாய்`
» உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா (துபாய்) கட்டிடத்தை கணனியில் சுற்றி பார்க்கலாம்
» என் நட்பேதாண்டா...நீ. ( என் 3000வது பதிவு )
» உலகின் மிக உயரமான பெண்மணி
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|