புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகில் இதுவரை பிறந்த தவளை வடிவிலான குழந்தைகள்!(வீடியோ, படங்கள்)
Page 1 of 1 •
உலகை மிரள வைக்கும் பல விசித்திர மனிதப்பிறப்புக்களை நாம் அவ்வப்போது தந்துகொண்டு இருக்கிறோம். அந் வரிசையில் இதுவும் ஒரு விசித்திரமான சம்பவம்தான். கடந்த காலங்களில் நேபாளத்தில் தவளை வடிவிலான ஒரு குழந்தை பிறந்த செய்தியினை எமது புதியஉலகம் வாசகர்கள் வாசித்திருப்பீர்கள். அதைப்போன்ற ஒரு சம்பவம் சுற்றாலா நகரான ரோமானியாவிலும் இடம்பெற்றுள்ளது. இச்செய்தி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய்டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தைக்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப்போன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த வைத்தியாசாலை ஊழியர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் குழந்தையை பார்க்க குவிந்துந்துள்ளனர். இது பற்றி வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது மிகவும் விசித்திரமானது. உலகில் ஆயிரத்தல் ஒருவருக்கும் இவ்வாறு நடக்கும் அதுவும் மிக அரிதாகவே நடைபெறும் என தெரிவித்தார். பலரின் கவனத்தை ஈர்ந்த இக்குழந்தை பிறந்து 30 நிமிடங்களின் பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“நேபாளத்தில் தவளை வடிவில் பிறந்த குழந்தை”
நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது. 2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது. முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
எஹிட்டியில் தவளை வடிவில் விசித்திர குழந்தை
எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந்தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளைவாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து வியப்படைந்துள்ளார்கள். குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.
Source:- http://puthiyaulakam.com/?p=6355
:- http://puthiyaulakam.com/?p=208
ரோமானியாவில் தவளை உருவில் விசித்திர குழந்தை
சுற்றுலா நகரம் என அழைக்கப்படும் ரோமானியாவில் ஹெய்டியன் இனத்தை சேர்ந்த பெண் ஒருவர் தவளை வடிவிலான குழந்தையை பிரசவித்துள்ளார். 20 வயதான லூயிஸ் என்பவரே இவ்வாறா விசித்திரமான தவளை முகம்கொண்ட குழந்தைக்கு தாயாவார். குறித்த குழந்தையின் கண்கள்- காதுகள்-மூக்கு -வாய்- மற்றும் கழுத்து போன்ற பாகங்கள் அச்சு அசல் ஒரு தவளையின் அல்லது தேரையின் உடல் உறுப்புக்களைப்போன்றே காணப்படுகின்றது. உடல் மட்டும் சிறிது மனித உடலை ஒத்ததாக காணப்படுகின்றது.
இந்த சம்பவத்தை கேள்வியுற்ற குறித்த வைத்தியாசாலை ஊழியர்கள் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் குழந்தையை பார்க்க குவிந்துந்துள்ளனர். இது பற்றி வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் இவ்வாறான சம்பவங்கள் நடப்பது மிகவும் விசித்திரமானது. உலகில் ஆயிரத்தல் ஒருவருக்கும் இவ்வாறு நடக்கும் அதுவும் மிக அரிதாகவே நடைபெறும் என தெரிவித்தார். பலரின் கவனத்தை ஈர்ந்த இக்குழந்தை பிறந்து 30 நிமிடங்களின் பின்னர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
“நேபாளத்தில் தவளை வடிவில் பிறந்த குழந்தை”
நேபாளத்தின் Dolakha மாவட்டத்தின் Charikot பிரதேசத்தில் 2006 ம் ஆண்டு தவளை உருவத்தில் இந்த அதிசயக்குழந்தை Nir Bahadur Karki and Suntali Karki தம்பதிகளுக்கு பிறந்துள்ளது. 2 Kg நிறையுடைய இக்குழந்தையின் கழுத்தானது உடலினுள் உட்புகுந்த வண்ணமும், தலை தட்டையாகவும், கண்கள் இரண்டும் பெருத்தும் காணப்பட்ட இக்குழந்தை இவர்களுக்கு மூன்றாவது குழந்தையாக வைத்தியசாலையில் பிறந்ததுள்ளது. முன்னர் பிறந்த இரு குழந்தைகளும் சாதாரண நிலையில் உள்ளதுடன் மூன்றாவதாக பிறந்த இந்த அபூர்வ,அதிசய குழந்தை பிறந்து அரை மணி நேரத்தில் இறந்து விட்டது. இக்குழந்தைப் பார்ப்பதற்கு பெருமளவிலான மக்கள் வைத்தியசாலையை சூழ்ந்துவிட்டதனால் மக்கள் கூட்டத்தை கலைப்பதற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.
எஹிட்டியில் தவளை வடிவில் விசித்திர குழந்தை
எகிட்டியில் ஒரு பெண் இம்மாதம் தவளை வடிவிலான குழந்தையை பெற்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 13 மாத கர்ப்பத்தின் விளைவாக இவ்வாறானதொரு விசித்திர குழந்தையை பிரசவித்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இப்பெண்ணிற்கு அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தையை வெளியில் எடுத்தனர். பின்னர் குழந்தையின் வினோதமான தோற்றத்தைப்பார்த்து வியப்படைந்துள்ளார்கள். குழந்தையின் இரண்டு நெற்றிப்பகுதிகளும் வீங்கி கண்கள் தவளையின் கண்களைப்போன்று காணப்பட்டுள்ளது. மற்றும் தலைமுடியற்று மூளைப்பகுதியi அவதானிக்க கூடியவாறு சளியம் போன்ற திரவம் வடிந்து காணப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு ஒரு விசித்திர உயிரினம் போன்று காட்சியளித்ததாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். குறித்த குழந்தையை பிரசவ அறைக்குள்ளையே பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். இச்சம்பம் தொடர்பாக குறித்த மருத்துவமனையின் மாநில சுகாதார ஆணையரின் டாக்டர் Wole Olugboji உறுதிப்படுத்தியுள்ளார்.
Source:- http://puthiyaulakam.com/?p=6355
:- http://puthiyaulakam.com/?p=208
எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
பார்க்கவே பயமாக உள்ளது.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|