புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_m1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c10 
30 Posts - 83%
heezulia
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_m1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_m1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_m1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_m1024 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Sep 10, 2011 4:11 pm

நெல்லை: 24 ஆண்டுகளாக நடக்கும் ஒரு வழக்கில், திடீரென ஒருவரை புதிதாகச் சேர்த்து புகார் கொடுக்க வைத்து கைது செய்கிறார்கள். இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல், என்று கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமிபாண்டியனை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். விசாரணை முடிந்து நீதிபதியிடம் ஆஜர்படுத்த அவரை அழைத்து சென்றனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "100 நாட்களாக தமிழகத்தில் நடக்கும் அ.தி.மு.க.அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஒன்றுதான் இது.

38 வருடங்களாக பொது வாழ்வில் இருந்து வரும் என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை. என் பெயரிலோ, மனைவி பெயரிலோ, மகன்கள் பெயரிலோ தமிழகத்தில் எந்த இடத்திலும் நாங்கள் சொத்துக்கள் வாங்கியதில்லை. எந்த சொத்து பிரச்சினையிலும் தலையிட்டதும் இல்லை.

24 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் குடும்ப சொத்து வழக்கில் திடீர் என்று போலீசார் ஒருவரை அழைத்து வந்து எங்கள் மீது பொய் வழக்கு போடச்சொல்லி இருக்கிறார்கள். இதில் நான் போலீசார் மீது குற்றம் சாட்ட விரும்பவில்லை.

எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.

பொய் வழக்கு போடப்படுவதால் தி.மு.க. பன்மடங்கு வளர்ந்து பழைய வரலாறு திரும்பும். தி.மு.க.வுக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக இருக்கிறேன்," என்றார்.
தட்ஸ் தமிழ் நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Scaled.php?server=706&filename=purple11
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Sep 10, 2011 4:17 pm

ந.கார்த்தி wrote:
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
நீங்கள் இல்லை என்றாலும் அவர் சாதிபார்
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sat Sep 10, 2011 4:55 pm

ரேவதி wrote:
ந.கார்த்தி wrote:
எங்களைப் போன்றவர்களை சிறையில் அடைத்து விட்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று விடலாம் என்று ஜெயலலிதா நினைக்கிறார். அது அவருக்கு கேடாகவே முடியும்.
நீங்கள் இல்லை என்றாலும் அவர் சாதிபார்

அப்படி சொல்லுமா என் தங்கச்சி... சூப்பருங்க
24 வருஷம் ஒரு மனுஷன் நடந்ததுக்கு அவனை கைது செயுறது ரொம்ப தப்புதான். (நான் 25 வருஷமா நடந்துட்டு இருக்கேன்)



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி Boxrun3
with regards ரான்ஹாசன்



24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி H24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி A24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி S24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி A24 ஆண்டுகளாக நடந்துவரும் வழக்கில், இப்போது கைது செய்வதா? - கருப்பசாமி பாண்டியன் கேள்வி N
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக