புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
14 Posts - 70%
heezulia
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
3 Posts - 15%
mohamed nizamudeen
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
139 Posts - 41%
ayyasamy ram
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
17 Posts - 5%
Rathinavelu
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_lcapதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_voting_barதிருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 12:56 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்


திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Thirubuvanam


தல இருப்பிடமும், கோயில் அமைப்பும்

கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருபுவன வீரபுரம் என்று ஆதி காலத்தில் அழைக்கப்பட்ட " திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில். வில்வவனம், திரிபுரவனம், தேஷேத்திரம், நிம்பாண்டியஷேத்திரம் என்ற பெயர்களும் இத்தலத்திற்கு உரியனவையே. முதற் கோபுரமாகிய திருத்தோரண வாயில், இரண்டாம் கோபுரமாகிய திருமாளிகைத் திருவாயில் மற்றும் அர்த்தத் திருவாயில் என மூன்று திருவாயில்களை கொண்டுள்ளது இத் திருக்கோயில்.

முதற் கோபுரம் ஏழு நிலைகளுடனும், இரண்டாம் கோபுரம் மூன்று நிலைகளுடனும் காணப்படுகின்றது. இரு பிரகாரங்களை கொண்டுள்ள இத் திருக்கோயிலில், முதற் பிரகாரத்தின் மத்தியில் அமைந்துள்ளது "நடுக்கந்தீர்த்த பெருமான்" ஆலயம். இதன் விமானம் தஞ்சை பெரிய கோயிலையும், கங்கை கொண்ட சோழபுரத்தினையும் ஒத்ததை போல் அமைந்துள்ளது. முதற் பிரகாரத்தின் வட பகுதியில் அம்பாள் சந்நதியும், கீழ்ப் புறம் சரபேஸ்வரர் சந்நதியும் அமைந்துள்ளன. மூலவர் ஸ்ரீகம்பகரேஸ்வரர். தமிழில் நடுக்கந்தீர்த்த பெருமான் என்று அழைக்கபடுகின்றார். அம்பாள் தர்மசம்வர்த்தினி. தமிழில் அறம் வளர்த்த நாயகி.

பிரகலாதன் மற்றும் தேவர்களின் கம்பத்தினை ( நடுக்கத்தினை ) தீர்த்ததால் பெருமான் இப் பெயர் கொண்டார். இரணியனது குருதியை பருகிய நரசிம்மம் மதி மயங்கி ஆக்ரோஷம் கொண்ட வேளை, இத் தல மூர்த்தி சரபப் பறவை உரு கொண்டு நரசிம்மத்தினை சாந்தமடைய செய்ததால் சரபேஸ்வரர் என்ற திருநாமத்துடன் தனிக் கோயில் கொண்டு இத் திருத்தலத்தில் அருள் பாலிக்கின்றார்.

வில்வம் தல விருட்சம். சரப தீர்த்தம், தேவ தீர்த்தம், ஞான தீர்த்தம், வியாச தீர்த்தம், பிருகு தீர்த்தம் மற்றும் சித்த தீர்த்தம் என ஆறு தீர்த்தங்கள் உள்ளன. விஷ்ணு, லஷ்மி தேவி, வருணன், நாரதர், ராஜராஜன், வரகுண பாண்டியன் போன்றோர் வழிபட்ட திருத்தலம் இது. இங்குள்ள வசந்த மண்டபம் அழகிய வேலைப்படுடன் காணப்படுகின்றது. நாற்புறமும் கருங்கற்களாலான சக்கரங்களை கொண்டு ஒரு ரதத்தை போன்று காட்சி தருகிறது.

ஆலயத்தின் சிற்பங்கள் யாவும் மிக அழகிய வேலைப்படுகளை கொண்டவை. சரபர் சந்நதியில் உள்ள பூதேவி, ஸ்ரீதேவி சிலைகளும், சோமஸ்கந்தர் மண்டபத்தின் பரத நாட்டிய பாவங்களும் மிக அற்புதமானவை. கர்ப்பகிரக விமானம் முழுவதும் கருங்கல்லினால் ஆனது. அதில் உள்ள சிற்பங்களும் கருங்கற்களே.

எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 14


பிரகலாதனும், சரபமூர்த்தியும்

இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, " தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது " என்ற அரிய வரத்தினை பெற்றான். தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான்.

அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான். எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி "எங்கெ உன் நாராயணன்?" எனக் கேட்க, பிரகலாதணோ " என் நாராயணன் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார் " என்று கூறினான். கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன்.

இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார். அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார். நரசிம்மத்தின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.

சரபரும், வழிபாடும்


நன்னா லிரண்டு திருவடியும் நனி நீள் வாலும் முகம் இரண்டம்

கொன்னார் சிறகும் உருத்திரமும் கொடும் பேரார்ப்பும் எதிர் தொற்றிச்

செந்நீர் பருகிச் செருக்கு நரமடங்கல் ஆவி செதுக்குரி கொண்டு

ஒன்னார் குலங்கள் முழுதழிக்கும் உடையான சரபத் திருவுருவம்



எட்டு கால்கள், நீண்ட வால், இரண்டு சிங்க முகங்கள், இரண்டு இறக்கைகள் கொண்டு பெரும் கோபத்துடன், ஆராவாரத்துடனும் நரசிம்மத்தின் எதிரில் தோன்றி, அசுரனின் ரத்தம் குடித்து மிகச் செருக்குடன் வந்த நரசிம்மத்தின் ஆவி அடங்கும்படி செய்த, பகைவர் குலத்தை அழிக்கும் சரப மூர்த்தி.

சரபம் என்ற சொல்லுக்கு எட்டு கால்களை கொண்ட பறவை, இரண்டு தலைகளை கொண்ட வடிவம் எனப் பொருள். பட்சிகளின் அரசன். சிங்கத்தையே வெல்லும் ஆற்றல் கொண்டது சரபம். இத்திருவடிவம் "சிம்மக்ன மூர்த்தி", "சிம்ஹாரி", நரசிம்ம சம்ஹாரர்" என்றும் அழைக்கபடுகின்றது. பறவை போன்ற பொன்னிறம், இரு இறக்கைகள், சிவப்பேறிய கண்கள் இரண்டு, கூரிய நகங்களுடன் கூடிய சிங்கத்தை போன்ற கால்கள் நான்கு. மனித உடல். கிரீடம் தரித்த சிங்க முகம். தந்தங்களை போன்ற கோரைப் பற்கள் என பயங்கர உருவமே சரபர் என்கின்றது காமிகாமகம்.

இம் மூர்த்தியை "அகாச பைரவர்" என்கின்றது உத்திர காமிகாமகம். சூரியன், சந்திரன் மற்றும் அக்னியே சரபரின் மூன்று கண்கள். பிரத்யங்கரா எனும் காளியும், துர்க்கையுமே இறக்கைகள். இந்திரனே நகங்கள். காலனே தொடைகள். சரபர் வழிபாடு சத்ருக்களை அழித்திடும். தீரா பிணிகள், குழந்தைப் பேறு, பில்லி சூனிய தொல்லைகள் போன்றவற்றிற்கு நிவர்த்தி. சரப மூல மந்திரத்தினை 100 அலது 1000 முறை ஜெபித்து, அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாதம், சூலை போன்ற கொடிய நோய்கள் தீரும். மலட்டுத் தன்மை நீங்கும். சரப காயத்ரி மந்திரம் ஜெபிப்பது பாம்புகளிடமிருந்து காத்திடும்

நன்றி : kumbakonamtourism


kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 10, 2011 12:59 pm

அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் தீர்க்கும்,

புத்திர பாக்கியம் அருளும் திருத்தலம்




இத்திருத்தலத்தைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி.திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 677196 திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 2825183110



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 10, 2011 1:02 pm

ஸ்தள வரலாறு அருமை சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் திருபுவனம் ஸ்ரீ கம்பரகரேஸ்வர சுவாமி திருக்கோயில் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Sat Sep 10, 2011 1:44 pm

நன்றிகள் கிச்சா நன்றி

நன்றிகள் பாலா கார்த்திக் நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக