புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிறு சந்தேகம் - நிச்சயம் பதில் சொல்லுங்க -ப்ளீஸ்...
Page 3 of 8 •
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
First topic message reminder :
நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....
அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. ...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..
நேற்று தூங்கி கொண்டு இருக்கும்போது ஏதோ என் மேல படுத்து என்னை அமுக்கியது போல இருந்தது..
நான் கத்தினேன்,,ஆனால், பேச்சே வரவில்லை...10 நிமிடம் அப்படியே ஒண்ணுமே அசைக்க முடியாமல் பேசவும் முடியாமல் உடம்பே ஒரு மாதிரி ஆச்சு.. பிறகு தான் மூச்சுவிட்டேன்... உடனே அழுது துடித்து எழுந்து வர்ஷாவை பார்த்தேன்,,அவள் தூங்கி கொண்டுதான் இருந்தாள்...பிறகு அம்மாவை எழுப்பி சொன்னேன்...அம்மா விபூதி வைத்து விட்டு தண்ணீர் கொடுத்து பக்கத்தில் படுத்துக்கிட்டாங்க....
அம்மா மற்றும் பக்கத்து வீட்டில் அனைவருமே ஏதோ பேயின் வேலை சொல்ட்ராங்க..எனக்கு நேற்றிலிருந்து ஒரே பயமாக இருக்கு. ...நான் ரொம்ப பயப்படுவேன்..ப்ளீஸ்...இது எதனால் என்று கூறுங்களேன்..
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
ஆமா உமா கத்தினா சத்தம் வராது.உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...
உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...
உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
என்னது ஆவியின் குரலை கேட்டு இருக்கீங்களா
கொஞ்சம் சொல்லுங்களேன் விபரமாக
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம்ஜாஹீதாபானு wrote:ஆமா உமா கத்தினா சத்தம் வராது.உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...
உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும்
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
வை.பாலாஜி wrote:இதற்கு பேய் காரணம் அல்ல . எல்லாம் கனவுதான் ..பயப்படத் தேவையில்லை .கனவில் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்வோம் , ஆனால் அங்குயிருந்து தப்ப இயலாது .. கதவை திறக்க இயலாது ..
இரவில் தண்ணி குடிக்க வேண்டும் என்று நினைப்போம் , படுக்கையில் இருந்து எழ மாட்டோம் .. ஆனால் எழுந்து தண்ணி குடித்த மாதிரி எண்ணுவோம் .
அதுபோலத்தான் இதுவும் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்
அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...
அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா....
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
கவலை படாதீங்க உமா
நீங்கள் அன்றைய நாள் அதிகமாக உடலை வருத்தி வேலை செய்து இருப்பீர்கள் .
நாம் தூங்கும் சமயத்தில் மூளை விழிப்புடன் இருந்து உடலில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் . அவ்வாறு சரி செய்யும் பொழுது , ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இது
நீங்கள் அன்றைய நாள் அதிகமாக உடலை வருத்தி வேலை செய்து இருப்பீர்கள் .
நாம் தூங்கும் சமயத்தில் மூளை விழிப்புடன் இருந்து உடலில் ஏற்பட்டு உள்ள பழுதுகளை சரி செய்யும் . அவ்வாறு சரி செய்யும் பொழுது , ஏற்படும் ஒரு நிகழ்வுதான் இது
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
வந்துட்டியா கேள்வி கேக்கரேவதி wrote:ஆவிக்கும் சைதனுக்கும் என்ன வித்தியாசம்ஜாஹீதாபானு wrote:ஆமா உமா கத்தினா சத்தம் வராது.உமா wrote:பானு, நீ சொல்றது சரியே ...எதனால் அப்படி ஏற்படுகிறது...
எவ்வளவு வேதனை..கை, கால் எதையுமே அசைக்க முடியாமல், கத்துறேன் குரலும் வரல,,மனசில் ஜெய் ஸ்ரீ ராம் என்று மட்டும் சொல்லி கொண்டு இருந்தேன்.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...
உண்மையிலே எங்க வீட்டுக்கிட்ட நேரடியா ஆவியின் அழுகுரலை நான் கேட்டு இருக்கேன் பானு...இதை என்ன சொல்வது..
எழுந்து ஓடணும்னு நினைச்சா ஓடமுடியாது .
ஆவியெல்லாம் இல்லை உமா. அதெல்லாம் ஷைத்தானின் வேலை தான் .
தூங்கும் முன் கடவுளிடம் பிரார்த்தனை செய்து விட்டு தூங்கு. எல்லாம் சரியாகும்
நான் எங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையில் சொன்னேன் ரேவ்
பேயை நம்பமாட்டோம் ஷைத்தான் நம்மை வழி கெடுக்க என்ன வேணாலும் பண்ணுவான்.
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
உமா wrote:balakarthik wrote:
உமா பூனை கத்தினாகூட அப்படித்தான் இருக்கும்
அண்ணா சரிதான்...என் தோழி நேரே பார்த்தும் இருக்கால்...மல்லிகை கொடியின் அருகில் அமர்ந்து தலை முடியை கோதி கொண்டு இருந்ததை... அவளுக்கு ஜுரமே வந்து விட்டது.. ஒருவர் வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டு இருக்க அவங்களும் கதவை திறந்து பார்த்தபோது வெள்ளையாக பளிச்சென்ற உருவம் எதி முணுமுணுத்து அழுததாம்..அவ்ளோதான் அவங்க, வீட்டை காலி செதுட்டு போயிட்டாங்க..
இது என் வீட்டின் அருகே ஒருவர் இறந்து சில நாட்க்களில் நடந்த சம்பவம்...
அவருக்கு 3 பெண் குழந்தைகள்..தற்கொலை செய்து கொண்டார்,,,மறு நாளில் இருந்தே இப்படி ஒவ்வொரு விஷயாமா நடந்துச்சு அண்ணா....
- Sponsored content
Page 3 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 8
|
|