ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

+7
balakarthik
ranhasan
உமா
krishnaamma
ரபீக்
ரேவதி
jesudoss
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by jesudoss Sat Sep 10, 2011 11:26 am

இரு வார காலமாக தனது வளர்ப்பு நாய்களுக்கு எதுவித உணவையும் வழங்காமல் பட்டினியில் வாட விட்டு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய எஜமானரை அந்நாய்கள் கடித்துக் குதறி உண்ட திடுக்கிடும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

மனாடோ நகரைச் சேர்ந்த அன் ட்ரே லும்பொகா என்பவரே இவ்வாறு தனது 7 வளர்ப்பு நாய்களாலும் கடி த்துக் குதறப்பட்டு உண்ணப்பட்டு ள்ளார்.

அன்ட்ரே லும் பொகா (50 வயது) சுற்றுலா செல்லும் அவசரத்தில் தனது நாய்களுக்கு உணவளிக்க மற ந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுற்றுலாவிலிருந்து திரும்பிய அவர் வீட்டுக் கதவைத் திறந்தவுடன், 7 நாய்களும் அவர் மீது பாய்ந்து கடித்துக்குதறி அவரை இழுத்துச் சென்று அவரது உடல் தசையை உண்ண ஆரம்பித்துள்ளன.

அன்ட்ரே லும்பொகா வீடு திரும்பி 5 நாட்களாகியும் அவரது பயணப் பெட்டி வீட்டின் வாசல் கதவுக்கு வெளியே தொடர் ந்து இருப்பதைக் கவனித்து சந்தேகம் கொண்ட அவரது அயல்வீட்டு காவல்காரர், அந்த வீட்டிற்கு அருகில் சென்றுள்ளார்.

இந்நிலையில் வீட்டிலிருந்து வயி ற்றை குமட்டும் நாற்றம் வருவதை அவதானித்த அவர், உடனடியாக பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸாருக்கு அதிர்ச்சி அன்ட்ரே லும்பொகாவின் கடித்துக் குதறப்பட்ட தலை சமையலறையிலும் உடல் வீட்டுக்கு முன்பாகவும் காணப்பட்டன. அத்துடன் ஏனைய இரு நாய்களது எலும்புக்கூடுகளும் அங்கு காணப்ப ட்டன.

14 நாட்களாக பட்டினியில் இருந்த நாய்கள், பசி தாங்காமல் அயல் வீடுகளின் நாய்களை கடித்து உண்டதுடன் கடைசியில் தமது எஜமானரையே தமது பசிக்கு இரையாக்கியு ள்ளன. _


தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
jesudoss
jesudoss
தளபதி

தளபதி

பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ரேவதி Sat Sep 10, 2011 11:26 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அய்யோ, நான் இல்லை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ரபீக் Sat Sep 10, 2011 11:29 am

சரியான பழிவாங்கல் !!!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by krishnaamma Sat Sep 10, 2011 11:31 am

sooooooooo sad சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by உமா Sat Sep 10, 2011 11:31 am

நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ranhasan Sat Sep 10, 2011 11:48 am

இதுங்க நாயா இல்ல பேயா? பக்கத்து வீட்டு நாய் முதற்கொண்டு கடிச்சு தின்னுருக்குங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அன்ட்ரே லும்பொகா: முத்து... நான் தான் அண்ணன்... முத்து அண்ணன் அண்ணன்... ஐயோ.. ஐயையோ... முத்து அண்ணன் அண்ணன்...
இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Images?q=tbn:ANd9GcR90IDMwX2LtaHsmj9empc9DFF4gHWfxRqI_07ViQaGDdvO1XEv9X-2V924


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Boxrun3
with regards ரான்ஹாசன்



இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Hஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Aஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Sஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Aஇரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by balakarthik Sat Sep 10, 2011 11:52 am

உமா wrote:நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்
பத்துகிலோ கறியா அவரு உடம்புல இருக்கு பலே பலே
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ஜாஹீதாபானு Sat Sep 10, 2011 11:54 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ARR Sat Sep 10, 2011 1:27 pm

உமா wrote:நன்றியுள்ள பிராணியாக இருந்தாலும் பசி வந்தால் பத்தும் பறந்து தானே போகும்.... சோகம்

கரெக்ட்..!

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி


இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0018-2இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0001-3இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0010-3இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் 0001-3
ARR
ARR
தளபதி

தளபதி

பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010

http://www.mokks.blogspot.com

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by ஸ்ரீஜா Sat Sep 10, 2011 2:48 pm

:அடபாவி: :அடபாவி:


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள் Empty Re: இரு வாரங்களாக தம்மை பட்டினியில் வாடவிட்டு சென்ற எஜமானரை கடித்துக் குதறி இரையாக்கிய நாய்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum