புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசு அதிகாரிகள் ஊழல் செய்தால் ஓய்வூதியத்தில் 10 சதவீதம் "கட்'
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி: ஊழலில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை தண்டிக்கும் வகையில்,
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு
அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி
தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை
விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள்
ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள,
இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால
இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து,
அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு
செய்யப்படும்.
அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது,
சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில்
10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத்
தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும்.
இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது,
சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள
முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய
ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக,
அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில
திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு
ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து
தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய
நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க
வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு
எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை
பாயும் என்றும் கூறப்பட்டது.
தினமலர்
பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உள்ளது. நாடு முழுவதும், அரசு
அதிகாரிகளுக்கு எதிரான 2,400 ஊழல் வழக்குகள், எவ்வித நடவடிக்கையும்
மேற்கொள்ளப்படாமல், கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில்
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிதியமைச்சர்பிரணாப் முகர்ஜி
தலைமையிலான அமைச்சர்கள் குழு, பல புதிய பரிந்துரைகளை மத்திய அரசுக்கு
சமர்ப்பித்துள்ளது.
இந்த பரிந்துரைகளை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அவற்றை அமல்படுத்தும்
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஊழல் வழக்குகளை
விசாரிப்பதற்காக, நாடு முழுவதும் 71 சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகள்
ஏற்படுத்தப்படும். மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் விசாரணையில் ஈடுபட உள்ள,
இந்த சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டுகளின் நடவடிக்கை குறிப்பிட்ட கால
இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். மேலும், கமிட்டி ஒன்று ஏற்படுத்தப்பட்டு,
பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகளை முறைப்படி ஆய்வு செய்து,
அவற்றை மேற்கொண்டு பரிசீலிப்பதா அல்லது கைவிடுவதா எனவும் முடிவு
செய்யப்படும்.
அவ்விதம், அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும்போது,
சிறிய அளவிலான தவறுகள் எனில், சம்பந்தப்பட்ட நபருக்கு ஓய்வூதியத் தொகையில்
10 சதவீத பிடித்தம் செய்யப்படும். பெரிய அளவிலான தவறுகள் எனில், ஓய்வூதியத்
தொகையில் 20 சதவீதப் பிடித்தமும், கட்டாயப் பணி ஓய்வும் அளிக்கப்படும்.
இதுவரை, பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதில் உள்ள ஒரு அரசு அதிகாரி மீது,
சிறிய அளவிலான ஊழல் புகார்கள் தொடர்பாக, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள
முடியாத நிலை இருந்து வந்தது. மேலும், நிர்வாகச் செயலற்ற அதிகாரிகள் கட்டாய
ஓய்வு அளிக்கப்பட்டால், அவர்களுக்கு ஓய்வூதியம் தரப்பட மாட்டாது. பொதுவாக,
அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கைக்கு அரசமைப்பு சட்டம் 311வது பிரிவில் சில
திருத்தங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அரசு
ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் என்ற கருத்தில், குற்றத்தில் இருந்து
தப்பிக்கலாம். இதையும் சமாளிக்க, ஊழல் புகார் விசாரணைக்கு வந்ததும், உரிய
நடவடிக்கை எடுக்கும் மேலதிகாரி தன் முடிவை மூன்று மாதங்களில் தெரிவிக்க
வேண்டும். அது, அடுத்த உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டு ஒரு வாரத்தில்முடிவு
எடுக்க வழிவகை செய்யப்படும். ஊழல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன்
நிரூபிக்கப்பட்டால், உடனடி பதவிநீக்கம் மற்றும் ஓய்வூதியக்குறைப்பு ஆகியவை
பாயும் என்றும் கூறப்பட்டது.
தினமலர்
Similar topics
» தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» ஊழல் புகாரில் சிக்கும் அரசு அலுவலர்களுக்கு உடனடியாக பணிநீக்கம்: மத்திய அரசு முடிவு
» திமுக ஆட்சி ரூ.1.3 கோடி உர ஊழல்: 7 அதிகாரிகள் அதிரடி கைது
» வருமான வரி ஏய்ப்பு ; லஞ்ச ஊழல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சிக்குகின்றனர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|