புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
1 Post - 25%
viyasan
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
192 Posts - 39%
mohamed nizamudeen
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_lcapஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_voting_barஇலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 2:59 pm

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,
’’இலங்கையில் "திறந்தவெளி சிறைச்சாலைகளாக' உள்ள முகாம்களிலிருந்து, மக்களை விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் கோரி வருகின்றன. அதிபர் ராஜபக்ஷே இதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.
விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது,கட்டாயப்படுத்தி முகாம்களில்தங்க வைக்கப்பட்ட தமிழர்கள் இன்னும் அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. போரில் இலங்கை அரசு வெற்றிபெற்ற போது,"தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும், அவர்கள் நிம்மதியாக வாழலாம்' என்று வாக்குறுதி அளித்த ராஜபக்ஷே, தமிழர்களுக்கு அங்கு எந்தஇடமும் இல்லை என்பதைதனது செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.சர்வதேச பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய போதும் கூட, "எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்' என்று ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உள்ளஅவல நிலையை சமீபத்தில் அமெரிக்க "டிவி' நிறுவனமான "சி.என்.என்.,' வெளியிட்டுஇருந்தது. முகாம்களில் சர்க்கரை நோய் மற்றும் போரில் காயமடைந்தவர்கள்போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்திருப்பதால் முகாம் அமைந்துள்ள பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
முகாம்களுக்கு சென்றுதன் தாய் மற்றும் சகோதரியை பார்த்து வந்த, யாழ்ப்பாணபல்கலைக்கழக மாணவர் தீபச் செல்வன் அனுபவங்களை கூறுகிறார்... வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் உள்ள தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். யாழ்ப்பாண முகாம்களை பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு, வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்ல நேர்ந்த போது மேலும்கவலையை ஏற்படுத்தியது. நெளுக்குளம் கல்வியியல் கல்லூரியில் ஆண்களும்,பம்பமடு பல்கலைக்கழகத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். அதுவும் பெற்றோர்கள் மட்டுமே சந்திக்கலாம்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் சரணடைந்த இளைஞர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
ராணுவத்தின் வதை சிறைக்குள் இருப்பதை விட, அப்போதே செத்துப் போயிருக்கலாம் என்று ஒரு இளைஞர் அடிக்கடி கூறி வருவதாக அவர் தாயார் தெரிவித்திருக்கிறார்.இந்த இளைஞர்களுக்கு தொடர்ந்து மொட்டை அடிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இரவு நேரங்களில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் முள் கம்பிகளுக்குள் நின்று கொண்டு, அவர்களை பார்க்க வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க செல்வோர் மொபைல் போன்களையோ சிம் கார்டுகளையோ கொண்டு செல்லக்கூடாது என்று ராணுவத்தினர் எழுதி வைத்துள்ளனர். மொபைல் போன்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு டோக்கனும் வழங்குகின்றனர்.
முகாம்களில் உள்ளவர்களை பார்க்க 5 மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டும். அவ்வளவு நேரம் காத்திருந்து உறவினர் களை அரை மணி நேரத்துக்குள் சந்திக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து முகாம்கள் தூரத்தில் இருப்பதால், ஒலிபெருக்கியில் உறவினர்கள் அழைப்பார்கள். அது கேட்காவிட்டால், அவர்கள் உறவினர்களைப் பார்க்காமலேயே திரும்பிவிடும் அவலமும் இருக்கிறது. ஒரு கூடாரத்தில் 4 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடாரத் துக்குள் நிமிர்ந்து நடக்க முடியாது. கழிவறைகளில் சுகாதாரம் இல்லை. குழாய்களில் தண்ணீர் இல்லை. மூன்றரை லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர்.இவர்களில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தீபச்செல்வன் கூறினார். முகாம்களில் உள்ளதமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த நான்கு மாத அவகாசம் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால் அதற்குள் குடியமர்த்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது தெரியவில்லை என்பதால், இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி அளித்து இலங்கைதமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று இங்குள்ளதமிழர்கள் விரும்புகிறார்கள்.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக