புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_m10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10 
30 Posts - 88%
heezulia
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_m10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_m10இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் முகாம்களில் நரக வாழ்க்கை


   
   
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sun Sep 20, 2009 2:59 pm

இலங்கைத் தமிழர் விஷயத்தில் முதல்வரின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இடையே கோபத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 3.50 லட்சம் தமிழர்கள் படும் துன்பத்திற்கு ராஜபட்ச மட்டும் காரணம் அல்ல; பிரதமர் மன்மோகன் சிங்கும், முதல்வர் கருணாநிதியும்தான் காரணம் என்று இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இது குறித்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளாரே? என்ற கேள்விக்கு பதிலளித்த முதல்வர்,
’’இலங்கையில் "திறந்தவெளி சிறைச்சாலைகளாக' உள்ள முகாம்களிலிருந்து, மக்களை விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று ஐ.நா., உள்ளிட்ட அமைப்புகள் கோரி வருகின்றன. அதிபர் ராஜபக்ஷே இதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறார்.
விடுதலைப்புலிகளுக்குஎதிரான போரின் போது,கட்டாயப்படுத்தி முகாம்களில்தங்க வைக்கப்பட்ட தமிழர்கள் இன்னும் அவர்களது பூர்வீக இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. போரில் இலங்கை அரசு வெற்றிபெற்ற போது,"தமிழர்களுக்கு சமமான உரிமை வழங்கப்படும், அவர்கள் நிம்மதியாக வாழலாம்' என்று வாக்குறுதி அளித்த ராஜபக்ஷே, தமிழர்களுக்கு அங்கு எந்தஇடமும் இல்லை என்பதைதனது செயல்கள் மூலம் நிரூபித்து வருகிறார்.சர்வதேச பத்திரிகைகளும், தொண்டு நிறுவனங்களும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவதன் அவசியத்தை வலியுறுத்திய போதும் கூட, "எந்த நெருக்கடிக்கும் பணிய மாட்டோம்' என்று ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.
முகாம்களில் உள்ளஅவல நிலையை சமீபத்தில் அமெரிக்க "டிவி' நிறுவனமான "சி.என்.என்.,' வெளியிட்டுஇருந்தது. முகாம்களில் சர்க்கரை நோய் மற்றும் போரில் காயமடைந்தவர்கள்போதிய மருத்துவ வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். மழை பெய்திருப்பதால் முகாம் அமைந்துள்ள பகுதி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் துன்பத்துக்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பதையும் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
முகாம்களுக்கு சென்றுதன் தாய் மற்றும் சகோதரியை பார்த்து வந்த, யாழ்ப்பாணபல்கலைக்கழக மாணவர் தீபச் செல்வன் அனுபவங்களை கூறுகிறார்... வவுனியா நகரத்திலிருந்து செட்டிக்குளத்தில் உள்ள தடுப்பு முகாம் நோக்கி பயணத்தை தொடங்கினேன். யாழ்ப்பாண முகாம்களை பார்த்து ஜீரணிக்க முடியாத எனக்கு, வவுனியா தடுப்பு முகாம்களுக்கு செல்ல நேர்ந்த போது மேலும்கவலையை ஏற்படுத்தியது. நெளுக்குளம் கல்வியியல் கல்லூரியில் ஆண்களும்,பம்பமடு பல்கலைக்கழகத்தில் பெண்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இரு வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே சந்திக்க முடியும். அதுவும் பெற்றோர்கள் மட்டுமே சந்திக்கலாம்.புலிகள் தோற்கடிக்கப்பட்டபின் சரணடைந்த இளைஞர்களை அவர்கள் குடும்பத்தினருடன் சேர்க்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
ராணுவத்தின் வதை சிறைக்குள் இருப்பதை விட, அப்போதே செத்துப் போயிருக்கலாம் என்று ஒரு இளைஞர் அடிக்கடி கூறி வருவதாக அவர் தாயார் தெரிவித்திருக்கிறார்.இந்த இளைஞர்களுக்கு தொடர்ந்து மொட்டை அடிக்கப்பட்டுவருகிறது. அவர்கள் இரவு நேரங்களில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் உள்ள தமிழ் மக்கள் முள் கம்பிகளுக்குள் நின்று கொண்டு, அவர்களை பார்க்க வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். முகாம்களில் உள்ளவர்களைப் பார்க்க செல்வோர் மொபைல் போன்களையோ சிம் கார்டுகளையோ கொண்டு செல்லக்கூடாது என்று ராணுவத்தினர் எழுதி வைத்துள்ளனர். மொபைல் போன்களைப் பெற்றுக் கொண்டு, அதற்கு டோக்கனும் வழங்குகின்றனர்.
முகாம்களில் உள்ளவர்களை பார்க்க 5 மணி நேரம் கால்கடுக்க நிற்க வேண்டும். அவ்வளவு நேரம் காத்திருந்து உறவினர் களை அரை மணி நேரத்துக்குள் சந்திக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடத்திலிருந்து முகாம்கள் தூரத்தில் இருப்பதால், ஒலிபெருக்கியில் உறவினர்கள் அழைப்பார்கள். அது கேட்காவிட்டால், அவர்கள் உறவினர்களைப் பார்க்காமலேயே திரும்பிவிடும் அவலமும் இருக்கிறது. ஒரு கூடாரத்தில் 4 குடும்பங்கள் வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடாரத் துக்குள் நிமிர்ந்து நடக்க முடியாது. கழிவறைகளில் சுகாதாரம் இல்லை. குழாய்களில் தண்ணீர் இல்லை. மூன்றரை லட்சம் பேர் முகாம்களில் உள்ளனர்.இவர்களில் ஐந்தாயிரம் பேர் மட்டுமே ராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தீபச்செல்வன் கூறினார். முகாம்களில் உள்ளதமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே குடியமர்த்த நான்கு மாத அவகாசம் கேட்டிருக்கிறார் ராஜபக்ஷே. ஆனால் அதற்குள் குடியமர்த்துவதற்கான அறிகுறிகள் ஏதும் இப்போது தெரியவில்லை என்பதால், இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு நெருக்கடி அளித்து இலங்கைதமிழர்கள் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்று இங்குள்ளதமிழர்கள் விரும்புகிறார்கள்.



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக