புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
58 Posts - 62%
heezulia
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
53 Posts - 62%
heezulia
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
18 Posts - 21%
mohamed nizamudeen
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_m10”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Sep 08, 2011 3:36 pm

என் குழந்தைகள்

என்னை வெருட்டுகின்றன.

பூதம்வரும் பூச்சாண்டி வருமென

சொல்லிச் சோறுண்ண வைக்கும்

எனது குழந்தைகள்

இப்போ என்னை பயப்படுத்துகின்றன.

”பூதத்திடம்” பிடித்துக் கொடுத்துவிடுவதாய்.

எமக்கு காவலிருந்த வீரர்களை

களவு கொடுத்துவிட்ட பிறகு

கரி பூசிய கள்வர்கள்

மீண்டும் மீண்டும் களவுக்கு வருகிறார்கள்.

வெவ்வேறு உடையணிந்து கொண்டு.

மார்புகளுக்குள்

இரத்தம் குடிக்க அலையும்

காம நுளம்புகளால்

பிள்ளைகளுக்குப் பாலூட்ட முடியாமல்

படபடக்கிறது மனசு.

புள்ளடிப் போட்டியில் தோற்றுவிட்ட

வெள்ளடியன் சேவல்கள்

எம் வேலி புகுந்து

பேடுகளின் செட்டைகளை

நகங்களால் விறாண்டத் துடிக்கின்றன.

வீரிட்டு அலறுகையிலும் ...

விரட்டிச் செல்கையிலும் ...

களி பூசிய பழிமுகங்கள்

பச்சைப் பாம்புகளின் புற்றுகளுக்குள்

ஓடி மறைகின்றன.

தெய்வங்கள் கண்மூடியிருக்கும்

எம் நிலங்களில்

இப்போ காவலுக்கிருப்போர்

கள்வர்களை ஒளித்துவைத்துவிட்டு வந்து

பிடித்துக் கொடுத்தவர்களை

வெளுத்துப் போடுகிறார்கள்.

விளக்குகளை அணைத்துப்போட்டு

விழித்திருக்கும் நம் கண்களில்

பூதங்களின் பயங்கரக் கனவுகள்

மேகங்களாய் மிதந்து செல்கின்றன.
நாம்

நிம்மதியற்ற நினைவுகளோடு

அச்சம் தெளித்த சால்வைகளை

கட்டிக்கொண்ட பக்தர்களாய்

வாழவேண்டுமென விரும்பும்

நரகாசுரர்கள்

சூரசங்காரங்கள் நின்றுவிட்டதால்

திமிரோடு எங்கும் அலைகிறார்கள்.

முகங்களை மாற்றிக் கொண்டு.

பூதங்கள் அழிக்கப்பட்ட மனசுகளோடு

நிலவு விழும் முற்றத்தில்

நானும்... என் குழந்தைகளும்

மீண்டும்

படுத்துத் தூங்குவதற்காய்

பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

தீபிகா.

ஈழ நேசன்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 3:42 pm

கவிதை அருமை சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Sep 08, 2011 6:59 pm

சொந்த மண்ணில் வாழ முடியாதவர்களின் பரிதாப நிலையை..எழுத்துக்கு எழுத்து உன்னதமாய்ச் சொல்லும்...மகா கவிதை இது. பகிர்வுக்கு நன்றி!
புரட்சி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக