Latest topics
» தமிழ் அன்னை by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்
2 posters
Page 1 of 1
”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்
என் குழந்தைகள்
என்னை வெருட்டுகின்றன.
பூதம்வரும் பூச்சாண்டி வருமென
சொல்லிச் சோறுண்ண வைக்கும்
எனது குழந்தைகள்
இப்போ என்னை பயப்படுத்துகின்றன.
”பூதத்திடம்” பிடித்துக் கொடுத்துவிடுவதாய்.
எமக்கு காவலிருந்த வீரர்களை
களவு கொடுத்துவிட்ட பிறகு
கரி பூசிய கள்வர்கள்
மீண்டும் மீண்டும் களவுக்கு வருகிறார்கள்.
வெவ்வேறு உடையணிந்து கொண்டு.
மார்புகளுக்குள்
இரத்தம் குடிக்க அலையும்
காம நுளம்புகளால்
பிள்ளைகளுக்குப் பாலூட்ட முடியாமல்
படபடக்கிறது மனசு.
புள்ளடிப் போட்டியில் தோற்றுவிட்ட
வெள்ளடியன் சேவல்கள்
எம் வேலி புகுந்து
பேடுகளின் செட்டைகளை
நகங்களால் விறாண்டத் துடிக்கின்றன.
வீரிட்டு அலறுகையிலும் ...
விரட்டிச் செல்கையிலும் ...
களி பூசிய பழிமுகங்கள்
பச்சைப் பாம்புகளின் புற்றுகளுக்குள்
ஓடி மறைகின்றன.
தெய்வங்கள் கண்மூடியிருக்கும்
எம் நிலங்களில்
இப்போ காவலுக்கிருப்போர்
கள்வர்களை ஒளித்துவைத்துவிட்டு வந்து
பிடித்துக் கொடுத்தவர்களை
வெளுத்துப் போடுகிறார்கள்.
விளக்குகளை அணைத்துப்போட்டு
விழித்திருக்கும் நம் கண்களில்
பூதங்களின் பயங்கரக் கனவுகள்
மேகங்களாய் மிதந்து செல்கின்றன.
நாம்
நிம்மதியற்ற நினைவுகளோடு
அச்சம் தெளித்த சால்வைகளை
கட்டிக்கொண்ட பக்தர்களாய்
வாழவேண்டுமென விரும்பும்
நரகாசுரர்கள்
சூரசங்காரங்கள் நின்றுவிட்டதால்
திமிரோடு எங்கும் அலைகிறார்கள்.
முகங்களை மாற்றிக் கொண்டு.
பூதங்கள் அழிக்கப்பட்ட மனசுகளோடு
நிலவு விழும் முற்றத்தில்
நானும்... என் குழந்தைகளும்
மீண்டும்
படுத்துத் தூங்குவதற்காய்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தீபிகா.
ஈழ நேசன்
என்னை வெருட்டுகின்றன.
பூதம்வரும் பூச்சாண்டி வருமென
சொல்லிச் சோறுண்ண வைக்கும்
எனது குழந்தைகள்
இப்போ என்னை பயப்படுத்துகின்றன.
”பூதத்திடம்” பிடித்துக் கொடுத்துவிடுவதாய்.
எமக்கு காவலிருந்த வீரர்களை
களவு கொடுத்துவிட்ட பிறகு
கரி பூசிய கள்வர்கள்
மீண்டும் மீண்டும் களவுக்கு வருகிறார்கள்.
வெவ்வேறு உடையணிந்து கொண்டு.
மார்புகளுக்குள்
இரத்தம் குடிக்க அலையும்
காம நுளம்புகளால்
பிள்ளைகளுக்குப் பாலூட்ட முடியாமல்
படபடக்கிறது மனசு.
புள்ளடிப் போட்டியில் தோற்றுவிட்ட
வெள்ளடியன் சேவல்கள்
எம் வேலி புகுந்து
பேடுகளின் செட்டைகளை
நகங்களால் விறாண்டத் துடிக்கின்றன.
வீரிட்டு அலறுகையிலும் ...
விரட்டிச் செல்கையிலும் ...
களி பூசிய பழிமுகங்கள்
பச்சைப் பாம்புகளின் புற்றுகளுக்குள்
ஓடி மறைகின்றன.
தெய்வங்கள் கண்மூடியிருக்கும்
எம் நிலங்களில்
இப்போ காவலுக்கிருப்போர்
கள்வர்களை ஒளித்துவைத்துவிட்டு வந்து
பிடித்துக் கொடுத்தவர்களை
வெளுத்துப் போடுகிறார்கள்.
விளக்குகளை அணைத்துப்போட்டு
விழித்திருக்கும் நம் கண்களில்
பூதங்களின் பயங்கரக் கனவுகள்
மேகங்களாய் மிதந்து செல்கின்றன.
நாம்
நிம்மதியற்ற நினைவுகளோடு
அச்சம் தெளித்த சால்வைகளை
கட்டிக்கொண்ட பக்தர்களாய்
வாழவேண்டுமென விரும்பும்
நரகாசுரர்கள்
சூரசங்காரங்கள் நின்றுவிட்டதால்
திமிரோடு எங்கும் அலைகிறார்கள்.
முகங்களை மாற்றிக் கொண்டு.
பூதங்கள் அழிக்கப்பட்ட மனசுகளோடு
நிலவு விழும் முற்றத்தில்
நானும்... என் குழந்தைகளும்
மீண்டும்
படுத்துத் தூங்குவதற்காய்
பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தீபிகா.
ஈழ நேசன்
Guest- Guest
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ”பூதங்களும் எனது குழந்தைகளும்” - ஈழம்
சொந்த மண்ணில் வாழ முடியாதவர்களின் பரிதாப நிலையை..எழுத்துக்கு எழுத்து உன்னதமாய்ச் சொல்லும்...மகா கவிதை இது. பகிர்வுக்கு நன்றி!
புரட்சி.
புரட்சி.
Similar topics
» ஈழம் அழகு ....
» இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் தனி ஈழம் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது குறிக்கோள்: கருணாநிதி
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» பஞ்ச பூதங்களும் நமக்குச் சாதகமானவையே!
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|