புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
107 Posts - 49%
heezulia
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
7 Posts - 3%
prajai
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 1%
Barushree
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 1%
sanji
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
234 Posts - 52%
heezulia
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
18 Posts - 4%
prajai
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 0%
Barushree
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_m10குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 10:48 am

குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Tamil-Daily-News_Paper_79413568974


சேலம் : சேலம் அருகே குடும்ப தகராறில் 40 நாளேயான ஆண் குழந்தையை திண்ணையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(25). கிரானைட் நிறுவன கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். அப்போதே வனிதா கர்ப்பமாக இருந்தார். 40 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நித்தீஸ்வரன் என பெயர் சூட்டினர்.

ஜெகதீஸ்வரனின் தாயார் அய்யம்மாளுக்கு வனிதாவைப் பிடிக்கவில்லை. இதனால் மருமகளை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தனது பெற்றோர் வீட்டிலேயே வனிதா இருந்து வருகிறார். திருமணமானது முதலே வனிதாவிடம், ஜெகதீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார். ‘‘உன்னை எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. 2வது திருமணம் செய்யப்போகிறேன்.‘‘ என்று கூறி, வனிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வனிதா வீட்டுக்கு வந்த ஜெகதீஸ்வரன் அவரிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை தனது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இரவு 8 மணி அளவில் திரும்பியபோது வனிதாவின் தந்தை முருகேசன் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்ததும் குழந்தையை அடித்துள்ளார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என்று அவர் கேட்டதும் இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, திண்ணையில் குழந்தையை ஓங்கி அடித்துள்ளார்.

இதை பார்த்த முருகேசன் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். குழந்தையின் தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் ஜெகதீஸ்வரன் ஓட்டம் பிடித்துள்ளார்.
மயங்கிய குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை இறந்தது. தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனை ஓமலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

மனித மிருகம்: குழந்தையின் தாய் வனிதா கூறுகையில், ‘‘என்னைக் காதலித்த கணவர் மனம் மாறுவதற்கு அவரது பெற்றோரே காரணம். அவர்களின் தூண்டுதல் காரணமாகத்தான் என்னை வெறுக்கத் தொடங்கினார். இப்போது குழந்தையை கொன்று கொலைகாரப் பாவியாகி விட்டார். மனித மிருகமாகி விட்ட ஜெகதீஸ்வரனுக்கும் உடந்தையாக இருந்த மாமனார், மாமியாருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும்,‘‘ என்றார்.

தினகரன்



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 10:58 am

இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது சோகம் அதிர்ச்சி சோகம் அதிர்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:11 am

balakarthik wrote:இந்த கருமத்துக்குத்தான் கல்யாணத்துக்கு பிறகு காதலிக்கணுங்கறது குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806 அதிர்ச்சி
கல்யாணதுக்கு பிறகும் காதலிக்கணும் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 440806



சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 11:13 am

காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 08, 2011 11:17 am

கடவுளே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
உண்மைதான் எங்கே போச்சி அந்த மனுசனுக்கு அறிவு குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 740322



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Sep 08, 2011 11:20 am

சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.

முதலாவத்திலிருந்து தப்பித்தாலும் இறந்தாவத்திலிருந்து தப்பிக்கமுடியாது சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



ஈகரை தமிழ் களஞ்சியம் குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Sep 08, 2011 12:15 pm

இந்த மாதிரி ஆட்களை தூக்கிலிட வேன்றும்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 12:59 pm

ஐயோ,,,என்னால இந்த செய்தியை முழுதா படிக்க முடியலை..அந்த
படத்தை தலைப்பை பார்த்ததுமே அழுகை வருது ரேவதி...என்ன கொடூரம்..நான் வர்ஷாவை திட்டினால் கூட உடனே பீல் செய்து அழுவேன்..ஒரு தாயின் வேதனை எப்படி இருக்கும் இந்த நேரத்தில்...

அதை நினைக்கும் போதே இன்னும் வேதனையா இருக்கு...
எவ்வளவு அழகான குழந்தை...பாவி, இப்படி செய்து விட்டான்..பிரச்சனை என்றாள் அவன் செத்து இருக்க வேண்டியது தானே..

சுமந்து பெற்றவளுக்கு தான் வலி..பிரசவ வலி கூட அவளுக்கு இன்னும் சரி ஆகி இருக்காதே..இப்படி அழ வைத்து விட்டானே...
சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 1:54 pm

படத்தை பார்த்ததுமே மனசெல்லாம் பிசைகிறது சோகம்
எப்படி இவனுக்கெல்லாம் குழந்தையை கொல்ல மனம் வந்தது.
அந்த குழந்தை எப்படியெல்லாம் துடித்திருக்கும் நினைத்தாலே கண்ணில் கண்ணீர் வருகிறது ..... சோகம் சோகம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக