புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குடும்ப தகராறில் பயங்கரம் பச்சிளம் குழந்தை தரையில் அடித்து கொலை
Page 1 of 1 •
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
சேலம் : சேலம் அருகே குடும்ப தகராறில் 40 நாளேயான ஆண் குழந்தையை திண்ணையில் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பனங்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன்(25). கிரானைட் நிறுவன கூலி தொழிலாளி. இவரது மனைவி வனிதா(21). அதே பகுதியில் உள்ள சாமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர். 9 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். அப்போதே வனிதா கர்ப்பமாக இருந்தார். 40 நாட்களுக்கு முன்பு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் வனிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நித்தீஸ்வரன் என பெயர் சூட்டினர்.
ஜெகதீஸ்வரனின் தாயார் அய்யம்மாளுக்கு வனிதாவைப் பிடிக்கவில்லை. இதனால் மருமகளை வீட்டில் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் தனது பெற்றோர் வீட்டிலேயே வனிதா இருந்து வருகிறார். திருமணமானது முதலே வனிதாவிடம், ஜெகதீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளார். ‘‘உன்னை எனது அம்மாவுக்கு பிடிக்கவில்லை. 2வது திருமணம் செய்யப்போகிறேன்.‘‘ என்று கூறி, வனிதாவை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வனிதா வீட்டுக்கு வந்த ஜெகதீஸ்வரன் அவரிடம் தகராறு செய்து விட்டு, குழந்தையை தனது பெற்றோர் வீட்டுக்கு எடுத்துச் சென்றார். இரவு 8 மணி அளவில் திரும்பியபோது வனிதாவின் தந்தை முருகேசன் வீட்டின் வெளியே திண்ணையில் அமர்ந்திருந்தார். அங்கு வந்ததும் குழந்தையை அடித்துள்ளார். குழந்தையை ஏன் அடிக்கிறாய்? என்று அவர் கேட்டதும் இந்தக் குழந்தையால் தானே இத்தனை பிரச்னை என்று கூறி, திண்ணையில் குழந்தையை ஓங்கி அடித்துள்ளார்.
இதை பார்த்த முருகேசன் அலறியதால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். குழந்தையின் தலை பிளந்து ரத்தம் கொட்டுவதைப் பார்த்ததும் ஜெகதீஸ்வரன் ஓட்டம் பிடித்துள்ளார்.
மயங்கிய குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை 3 மணி அளவில் குழந்தை இறந்தது. தப்பி ஓடிய ஜெகதீஸ்வரனை ஓமலூர் போலீசார் தேடி வருகின்றனர்.
மனித மிருகம்: குழந்தையின் தாய் வனிதா கூறுகையில், ‘‘என்னைக் காதலித்த கணவர் மனம் மாறுவதற்கு அவரது பெற்றோரே காரணம். அவர்களின் தூண்டுதல் காரணமாகத்தான் என்னை வெறுக்கத் தொடங்கினார். இப்போது குழந்தையை கொன்று கொலைகாரப் பாவியாகி விட்டார். மனித மிருகமாகி விட்ட ஜெகதீஸ்வரனுக்கும் உடந்தையாக இருந்த மாமனார், மாமியாருக்கும் கடுமையான தண்டனை தரவேண்டும்,‘‘ என்றார்.
தினகரன்
- சாவித்ரிபண்பாளர்
- பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011
காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உண்மைதான் எங்கே போச்சி அந்த மனுசனுக்கு அறிவுசாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
சாவித்ரி wrote:காலையில் நுழைந்ததுமே என்ன இப்படி ஒரு செய்தி!!! கண்ணில் நீர் வந்துவிடும் போல் இருக்கிறது, அந்த பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது, என்னதான் கோவம் என்றாலும் பெற்ற பிள்ளையை கொல்ல எப்படி மனம் வந்ததோ? இவருக்கு சட்டமும், தெய்வமும் தகுந்த தண்டனை தர வேண்டும்.
முதலாவத்திலிருந்து தப்பித்தாலும் இறந்தாவத்திலிருந்து தப்பிக்கமுடியாது
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
இந்த மாதிரி ஆட்களை தூக்கிலிட வேன்றும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஐயோ,,,என்னால இந்த செய்தியை முழுதா படிக்க முடியலை..அந்த
படத்தை தலைப்பை பார்த்ததுமே அழுகை வருது ரேவதி...என்ன கொடூரம்..நான் வர்ஷாவை திட்டினால் கூட உடனே பீல் செய்து அழுவேன்..ஒரு தாயின் வேதனை எப்படி இருக்கும் இந்த நேரத்தில்...
அதை நினைக்கும் போதே இன்னும் வேதனையா இருக்கு...
எவ்வளவு அழகான குழந்தை...பாவி, இப்படி செய்து விட்டான்..பிரச்சனை என்றாள் அவன் செத்து இருக்க வேண்டியது தானே..
சுமந்து பெற்றவளுக்கு தான் வலி..பிரசவ வலி கூட அவளுக்கு இன்னும் சரி ஆகி இருக்காதே..இப்படி அழ வைத்து விட்டானே...
படத்தை தலைப்பை பார்த்ததுமே அழுகை வருது ரேவதி...என்ன கொடூரம்..நான் வர்ஷாவை திட்டினால் கூட உடனே பீல் செய்து அழுவேன்..ஒரு தாயின் வேதனை எப்படி இருக்கும் இந்த நேரத்தில்...
அதை நினைக்கும் போதே இன்னும் வேதனையா இருக்கு...
எவ்வளவு அழகான குழந்தை...பாவி, இப்படி செய்து விட்டான்..பிரச்சனை என்றாள் அவன் செத்து இருக்க வேண்டியது தானே..
சுமந்து பெற்றவளுக்கு தான் வலி..பிரசவ வலி கூட அவளுக்கு இன்னும் சரி ஆகி இருக்காதே..இப்படி அழ வைத்து விட்டானே...
Similar topics
» கோபியில் பயங்கரம்: பிறந்த பச்சிளம் பெண் குழந்தை தலை துண்டித்து கொலை- நரபலியா?
» புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
» தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
» புதுச்சேரியில் பயங்கரம்: பார்சல் குண்டு அனுப்பி இளம் பெண் கொலை; காதல் தகராறில் தொழில் அதிபர் வெறிச்செயல்
» தந்தை வெறிச்செயல் :பச்சிளம் குழந்தை மிதித்து கொலை
» ஒன்றரை மாத குழந்தை கழுத்து நெரித்து கொலை பெண் கைது.கோழி தகராறில் படுபாதகம்.
» சொத்து தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|