புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
92 Posts - 61%
heezulia
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
7 Posts - 5%
viyasan
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
1 Post - 1%
eraeravi
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
19 Posts - 3%
prajai
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_m10பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்...


   
   
avatar
mgopalak
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 27/04/2009

Postmgopalak Sun Sep 20, 2009 1:32 pm

பன்றிக் காய்ச்சல்...? பதற்றம் வேண்டாம்... Swinflu


ஐந்து மாதங்களுக்கு முன்பு, மெக்சிகோவில் பன்றிக்காய்ச்சல் என்ற பெயருடன் கண்டறியப்பட்ட அந்நோய் தற்போது உலகம் முழுவதையும் பதற வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்போது இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் தனது பயணத்தைத் தொடங்கிய பன்றிக்காய்ச்சல், நாடு முழுவதையும் நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக அறியப்படுவதுதான்.

ஏ1N1 என்று சொல்லப்படும் இந்த பன்றிக்காய்ச்சல் கிருமிக்கு இதுவரை நேரடியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

ஆனால் இந்திய மருத்துவத்தில் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே நமது சித்தர்கள் பட்சி தோஷம், பறவை தோஷம் என்று சொல்லி வைத்திருக்கின்றனர்.

மனிதர்களுக்கு, பிற உயிரினங்களிடத்தில் இருந்து பரவும் ஆபத்தான நோய்களை அவர்கள் அப்போதே கண்டு வைத்துள்னர்.

சில இடங்களில் அதிகப்படியான வெயிலும், அரைகுறையான மழையும், மாறுபட்ட சீதோஷ்ண நிலையும் நிலவும் காலங்களில் காய்ச்சல் அதிகம் வருவதை நாம் பார்த்திருக்கிறோம். பிற உயிரினங்களின் கிருமிகள், மனித உடலில் தொற்றுவதற்கு இந்தப் பருவம் ஏதுவாக இருக்கிறது.

சளி, இருமல், மூச்சிரைப்பு, தொண்டை கரகரப்பு, வாந்தி, தலைவலி, உடல்வலி, குறைந்த இரத்த அழுத்தம், பேதி இவைகளையே பன்றிக் காய்ச்சலுக்கு அறிகுறிகளாகக் கூறுகின்றனர்.

இந்த நோய் தொற்றினாலே உயிருக்கு ஆபத்து என்ற தற்போதைய அச்சம் சரியானதுதானா...?

நிச்சயமாக இல்லை... ஏற்கனவே வேறு எதாவது ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியிருக்கும்போது, இந்த நோய் எளிதாக தொற்றுகிறது.

காய்ச்சல் அறிகுறி உள்ள அனைவரும், பன்றிக்காய்ச்சலுக்கான சிறப்புப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று மத்தி யஅரசே அறிவித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து இந்த நோயுடன் வந்தவர்கள் அருகில் இருந்தாலோ, இரண்டு நாட்களுக்கு மேலும் தொடர்ந்து காய்ச்சல் நீடித்தாலோ சிறப்புப் பரிசோதனையை மேற்கொள்ளலாம்.

மற்றவர்கள் சாதாரண காய்ச்சலுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு காய்ச்சல் நிற்கும் வரை வீட்டில் ஓய்வெடுத்தாலே போதுமானது.

லேசான தலைவலி, சளி, இருமல், தொண்டை வறட்சி இவற்றால் தொண்டைப் பகுதியிலுள்ள நீர் குடலில் சிறிது சிறிதாக இறங்கி அஜீரணக் கோளாறை ஏற்படுத்தி காய்ச்சலை உண்டுபண்ணுகிறது. மேலும் சளியோடு கூடிய காய்ச்சல் இருப்பவர்கள் நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும் போது அருகில் இருப்பவர்களுக்கு தொற்றிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு சளிக்காய்ச்சலுக்கும், இருமலுக்கும் மருந்து கொடுத்தால் காய்ச்சல் குணமாகும்.

இந்த பன்றிக் காய்ச்சலுக்கு ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் மருந்துகள் உள்ளன. மருந்துகள் இல்லை என்று கூறும் வீண் விவாதங்களை நம்பவேண்டாம்.

சித்தர்கள் மனித உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் மருந்து கூறியுள்ளனர். போலியாக பகட்டு விளம்பரம் செய்யும் மருத்துவர்களை நம்பி ஏமாறாமல் நல்ல படித்துப் பட்டம் பெற்ற அல்லது பாரம்பரிய மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுங்கள். காய்ச்சலுக்கு மருந்தில்லை என்ற பீதியை புறம் தள்ளுங்கள்.

காய்ச்சல் அறிகுறி தென்பட்டதும், உடனடி சிகிச்சையாக கீழே குறிப்பிட்ட மருந்தைத் தயாரித்து உட்கொள்ள வேண்டும்.

வெற்றிலை - 2
கற்பூரவல்லி - 2
துளசி இலை -2
நல்ல மிளகு - 5
இவற்றை இடித்து நீரில் கொதிக்கவைத்து, சிறிது தேன் கலந்து சாப்பிட வேண்டும்.

பின்னர் காய்ச்சல் குணமாகும் வரை

சுக்கு - 3 கிராம்
மிளகு - 3 கிராம்
திப்பிலி - 3 கிராம்
சித்தரத்தை - 3 கிராம்
குறுந்தட்டி - 3 கிராம்
நறுக்குமூலம் - 3 கிராம்
அதிமதுரம் - 3 கிராம்
சடமாஞ்சி - 3கிராம்

இவை ஒரு வேளைக்கான அளவு

இவற்றை ஒன்றாக சேர்த்து இடித்து பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர, காய்ச்சல் முழுமையாக குணமடையும். அல்லது

சுக்கு - 1 துண்டு
மல்லி விதை - 10 கிராம்
சீரகம் - 5 கிராம்
சோம்பு - 5 கிராம்

இவைகளை நன்றாக இடித்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் காய்ச்சல் காணாமல் போய்விடும்.

குடிநீரில் சீரகம், ராமிச்சம் வேர் (வெட்டிவேரில் ஒரு வகை) துளசி, மிளகு (லிட்டருக்கு 2 அல்லது 3 மட்டும்) போட்டு கொதிக்க வைத்து ஆறியபின் வடிகட்டி பயன்படுத்தி வந்தால் இந்த நோய் எளிதில் தொற்றாது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் மட்டுமே பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியும்.

பூமி குளிர மழை பெய்து, வளி மண்டலத்தில் பரவி இருக்கும் கிருமிகள் மண்ணில் ஒடுங்கும்போது, இதுபோன்ற காய்ச்சல் நோய்கள் தாமாக மறைந்துவிடும். எனவே மக்கள் இது குறித்து மரண பயம் கொள்ளத் தேவையில்லை.

சீதளத்தைக் குறைத்து சளியைக் கட்டுப்படுத்த முதலில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சளியைக் கட்டுப்படுத்தாமல் இதுபோன்ற நோய்களின் தாக்கத்தைக் குறைக்க முடியாது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவத்தில் சளியைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏராளம் உள்ளன என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல் நோய் வருவதற்கு முன்பு ( prevention) மருந்து எடுத்துக் கொள்வது நல்லது.

· உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை உட்கொள்ளுதல்,

· தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்து சாப்பிடும் பழக்கத்தை அறவே விட்டொழிக்க வேண்டும்.

· அவ்வப்போது சமைத்த சூடான உணவை மட்டுமே உட்கொள்ளுதல்.

· கைகளை அவ்வப்போது சோப்பு நீரால் கழுவுதல்.

· உள் மற்றும் வெளி ஆடைகளை சுத்தமாகப் பேணுதல்.

· கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது போன்ற செயல்களைத் தவிர்த்தல்.

· பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து 1 மீட்டர் தூரம் விலகியே இருக்கவேண்டும். இந்த விதமான நோய்கள் பரவும் காலங்களில் அதிக மக்கள் கூடும் இடங்களுக்கும் நெரிசல் மிகுந்த பகுதிகளுக்கும் செல்வதை தவிர்ப்பது நல்லது.

· சுத்தமான, கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை அதிகமாக குடித்தல்.

· பழங்கள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்.

ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது கடைப்பிடித்து வந்தால் பன்றிக் காய்ச்சல் உங்கள் பக்கத்தில் கூட வராது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்போம் என்பதே சுகாதாரத்திற்கான தாரக மந்திரம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக