புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
92 Posts - 61%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
viyasan
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
eraeravi
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
284 Posts - 45%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
19 Posts - 3%
prajai
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
7 Posts - 1%
mruthun
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 2:21 am

அவலோகிதம்

உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!

இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.

பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 5:32 am

அருமையான தளம்.....ஆனால்

கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 5:52 am

நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:04 am

கே. பாலா wrote:நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்


மிக்க நன்றி ஸார்.....ஸார் நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுபியுள்ளேன்..அதை பாருங்கள்....... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:05 am

நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:10 am

kirikasan wrote:நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்


அருமையான விளக்கம் கிரிகாசன் மிக்க நன்றிகள்.......நான் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்து விட்டேன்......இப்பொழுது தான் புரிகிறது நாம் எழுதிய காவியை ஆராய்ந்து கொள்ளலாம் என்று..நான் எழுதிய கவியினை இட்ட பொழுது வெண்டுறை , கழிதாழிசை என கூறுகிறது அப்படி என்றால் நான் சரியாக எழுதியுள்ளேனா.....நன்றிகள்.... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944 அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:14 am

மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே! புன்னகை

நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:19 am

kirikasan wrote:மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் இப்போது இரவு 200மணி இங்கே! நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


மிக்க நன்றி கிரிகாசன்....நம் ஈகரையின் புகழுக்கு உங்கள் போன்றோர் தான் காரணம்....நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
vinodh.vinodh
vinodh.vinodh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2011

Postvinodh.vinodh Sat Nov 26, 2011 7:38 pm

வணக்கம்,

”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.

அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.

http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]

தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.

நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 26, 2011 8:15 pm

நான் ஏற்கனவே தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிவிட்டேன் நன்றாக வேலை செய்கிறது
ஒரு பிரச்சனையும் இல்லை அற்புத மென்பொருளை அளித்ததற்கு நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக