புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
58 Posts - 59%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
23 Posts - 23%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
Guna.D
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
53 Posts - 60%
heezulia
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
5 Posts - 6%
dhilipdsp
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
2 Posts - 2%
Guna.D
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_m10அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 2:21 am

அவலோகிதம்

உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!

இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.

பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 5:32 am

அருமையான தளம்.....ஆனால்

கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 08, 2011 5:52 am

நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:04 am

கே. பாலா wrote:நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்


மிக்க நன்றி ஸார்.....ஸார் நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுபியுள்ளேன்..அதை பாருங்கள்....... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:05 am

நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:10 am

kirikasan wrote:நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு


அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.

இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்

வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்

இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்

மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்

இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்

பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************

44.4 வெண்டுறை

மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)


இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்


அருமையான விளக்கம் கிரிகாசன் மிக்க நன்றிகள்.......நான் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்து விட்டேன்......இப்பொழுது தான் புரிகிறது நாம் எழுதிய காவியை ஆராய்ந்து கொள்ளலாம் என்று..நான் எழுதிய கவியினை இட்ட பொழுது வெண்டுறை , கழிதாழிசை என கூறுகிறது அப்படி என்றால் நான் சரியாக எழுதியுள்ளேனா.....நன்றிகள்.... அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 224747944 அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் . 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 08, 2011 6:14 am

மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே! புன்னகை

நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Sep 08, 2011 6:19 am

kirikasan wrote:மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.

http://www.eegarai.net/t22654-topic#185956

http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் இப்போது இரவு 200மணி இங்கே! நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்


மிக்க நன்றி கிரிகாசன்....நம் ஈகரையின் புகழுக்கு உங்கள் போன்றோர் தான் காரணம்....நன்றிகள்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
vinodh.vinodh
vinodh.vinodh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2011

Postvinodh.vinodh Sat Nov 26, 2011 7:38 pm

வணக்கம்,

”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.

அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.

http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe

Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]

தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.

நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Nov 26, 2011 8:15 pm

நான் ஏற்கனவே தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிவிட்டேன் நன்றாக வேலை செய்கிறது
ஒரு பிரச்சனையும் இல்லை அற்புத மென்பொருளை அளித்ததற்கு நன்றிகள்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக