Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
+14
உதயசுதா
ranhasan
சிவா
பிளேடு பக்கிரி
kitcha
ரபீக்
கேசவன்
ஜாஹீதாபானு
krishnaamma
அருண்
நியாஸ் அஷ்ரஃப்
balakarthik
ரேவதி
உமா
18 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
First topic message reminder :
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
அன்பு உறவுகளே..உங்கள் அனைவருக்கும் வணக்கம்...
[You must be registered and logged in to see this image.]
”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்” என்ற திரியை மூலம் தாங்கள் உங்கள் வாழ்வில் செய்ய நினைக்கும் உதவிகள், தாங்கள் பெற்ற உதவிகள், உங்களுக்கு கண்தானம், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் , உதவிகள் செய்ய எண்ணம் இருக்கிறதா (அ) ஏதேனும் செய்து உள்ளீர்களா (அ) செய்வதற்க்கு முயற்ச்சி எடுத்து உள்ளீர்களா என்பதை பற்றி கலந்து பேசலாம்...
இந்த திரியின் நோக்கமே நம்மால் முடிந்த சிறு சிறு உதவிகளை இல்லாதொருக்கு செய்ய வேண்டும் என்பதே.
உலகை விட்டு செல்கையில் நாம் கொண்டு செல்ல எதுவுமே இல்லை...
கொடுத்து செல்ல நிறைய உள்ளது ..... உடல் உறுப்புக்களை தானம் செய்யுங்கள்...
இந்த திரி துவங்கிய நான் என்ன செய்து உள்ளேன் என்று நினைக்க வேண்டாம்..நான் பலமுறை ரத்த தானம் செய்து இருக்கேன்...கண் தானமும் செய்து விட்டேன்...விபத்தில் சிக்கிய சில பேரை மருத்துவ மனைக்கு கொண்டு சேர்த்து உள்ளேன்... என்னால் முடிந்த உதவிகளை இன்னும் செய்வேன்..
[You must be registered and logged in to see this image.]
Last edited by உமா on Thu Sep 08, 2011 1:25 pm; edited 1 time in total
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
அருண் wrote:நான் கடந்த இரண்டு வருடமாக தான் ரத்த தானம் செய்துள்ளேன் வருடத்துக்கு ஒருமுறை என்று இரண்டு முறை கொடுத்துள்ளேன் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம் நு முடிவு செய்துள்ளேன்..! சாகும் தருவாயில் உள்ள முதியவரை மருத்துவமனையில் சேர்த்து உயிர்பிழைக்க வைத்தேன் அது என்னுடய பிறந்த நாள் அன்று செய்தேன் இதை பெரிய பொக்கிசமாக நினைத்து டியரியில் குறித்துள்ளேன்..!
இதனை பகிர வாய்ப்பு உருவாக்கிய உமா அவர்களுக்கு நன்றி..!
வாழ்த்துக்கள் நண்பா ரத்ததானம் மூன்று மாதர்திர்க்கு ஒருமுறை கூட செயலாம் பல பேர் மயக்கம் வரும் என்று கூறுவார்கள் இது வரை எனக்கு ஒருமுறை கூட மயக்கம் வந்ததில்லை மேலும் ரத்ததானம் மற்றவருக்கு மட்டுமல்ல நமக்கும் நல்லத்துத்தான்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....krishnaamma wrote:நல்ல திரி உமா நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம்
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
அருமையான திரி உமாஉமா wrote:[You must be registered and logged in to see this link.]
கண் தானம் செய்ய...இங்கே உள்ள பார்மை நிரப்பி சென்ட் செய்தால்
வீட்டீர்க்கே பிலெட்ஜ் கார்டு வந்து விடும்....
கட்டாயம் அல்ல...விருப்பம் இருந்து எப்படி என்று தெரியாதோர் பயன் பெற்று கொள்க..
நன்றி.
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
கேசவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
ரேவதி wrote:
நல்ல விஷ்யம் அம்மா நான் இதுவரை யாருக்கும் பெரிய அளவில் பண உதவி செய்ததில்லை ஆனால் செய்ய விருப்பம் அதிகம் எனக்கு.....என்னுடைய அம்மா இறந்த நாள் அன்று மட்டும் 20 அல்லது 25 பேருக்கு சாப்பாடு வாங்கி தருவேன் [You must be registered and logged in to see this image.] .....
மேலும் கடந்த இரண்டு வருடமாக அம்மா நினைவு நாள் அன்று ஏதாவது காப்பகதிரிக்கு நன்கொடையாக 1000 அல்ல்து 1500 பணமாக தருகிறேன்
செய்ய விருப்பம் இருந்தாலும் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை...இப்போதுதான் ரத்த தானம், கண் தானம் செய்யும் விருப்பம் வந்துள்ளது அதையும் கூடிய விரவில் செய்வேன்
ரொம்ப நல்லது செய்கிறீர்கள் ரேவதி, [You must be registered and logged in to see this image.]சிறு துளி பெருவெள்ளம் என்பது போல் பலரும் தம்மால் முடிந்ததை செய்தாலே நிறைய ஆகிவிடும்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
pkesavanmca wrote:தினமும் ஒரு பிடி அரிசியாவது மற்றவர்களுக்கு கொடுத்து வாழவேண்டும் என்கிறது நாலடியார்
நாங்கள் பெரம்பூரில் இருக்கும் பொது 'சங்கர மடத்தின்' பிடியரிசி திட்டத்தில் மெம்பர், பிறகு கல்யாணம் ஆகி வெளியூர் போயி விட்டமையால் அப்படி செயீய இயலவில்லை, அதனால் இப்ப 'ராம நவமி அன்று'விழாவுக்கு 1 முட்டை அரிசி கொடுத்து விடுகிறோம்
பிடி அரிசி திட்டம் என்பது , தினமும் நாம் சாதம் வடிக்க அரிசி அளப்போம் இல்லையா? அதிலிருந்து ஒரு பிடி எடுத்து ஒரு தனி டப்பாவில் போட்டு வைக்கணும். வார முடிவில் மடத்திலிருந்து யாராவது 'வாலின்டயர்ஸ் '
வந்து வாங்கி செல்வார்கள்
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
krishnaamma wrote:நல்ல திரி உமா நானும் என் கணவரும் பலமுறை ரத்த தானம் செய்து உள்ளோம் , வருடா வருடம் ஒரு குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவோம். ஓல்ட் ஏஜ் ஹோம்க்கு அல்லது அநாதை ஆசிரமத்குக்கு தீபாவளி இன் போது புது துணிகள் அல்லது நன்கொடைகள் அனுப்புவோம். கேன்சர் இன்ஸ்ட்டிட்யூட்க்கு நன்கொடைகள் அனுப்புவோம். கோடை காலத்தில் விசிறிகள் வாங்கிதருவோம். இந்த முறை ஒரு குடும்பத்துக்கு fan வாங்கினோம்
இந்த மாதிரி சின்ன சின்ன முடியக்கூடிய உதவிகள் செய்து வருகிறோம். இவை எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயம் போன்றது என்றாலும் , ஏதோ எங்களால் முடிந்ததை மன நிறைவோடு செய்து வருகிறோம் நிறைய செய்யனும் என்று ஆசை இருக்கு, பார்போம் பெருமாள் அனுகிரகம் எப்படி இருக்கோ ?
இது மிகப்பெரிய உதவிதானே ...
உண்மையில் இந்த திரியின் மூலம் நம் உறவுகளின் இன்னொரு பக்கமும் தெரிய வருகிறது பாருங்கள்...
உதவும் எண்ணம் நம் அனைவருக்குமே உண்டு என்பதை நிரூபிக்கும் நோக்கமே இந்த திரி...
உங்களின் உதவுகளுக்காக அந்த இறைவன் என்றும் உங்களை ஆரோக்யத்துடனே வைத்து இருப்பான் அம்மா..
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
balakarthik wrote:ரபீக் wrote:ஏற்கனவே நான் கண்ணாடி போட்டுள்ளேன் ,என்னையும் சேர்த்துப்பங்களா ?
கண்ணாடிக்கும் கன்த்தானத்திர்க்கும் சம்மந்தம் இல்லை நண்பா தாராளமாக செயலாம்
நாங்க இருக்கோம்....
[You must be registered and logged in to see this image.]
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்
» பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு.
» பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்
» பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு.
» பயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|