புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
by D. sivatharan Today at 10:47 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am
» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அடுத்தவங்க மனசை நோக அடிக்காதீங்க
Page 1 of 1 •
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
ப்ரீயாக கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..
மாட்டுக்கு பல்லு இருக்கான்னு செக் பண்ணுவது
போல நேருக்கு நேர் , முகத்தில் அறைந்தது போல
திருப்பி கொடுத்து அன்பை முறித்து ,கெடுக்காதீர்கள்.
என்னடா பட்டாசு போல் பட பட வென்று வெடிக்கிறேன் !!
என்று பார்க்கிரீர்ர்களா? சமீபத்தில் சந்தித்த ,கேட்ட சம்பவங்கள்
என்னை இப்படி எழுத தூண்டியது.மூன்று விதமான நெருக்கடிகள்.
ஒன்று
வீட்டு கிரக பிரவேசம் வைபோகதில் பெண்களுக்கு தாம்பூலத்து டன்
அனைவர்க்கும் ஒன்று போல சேலை,ரவிக்கை வாங்கி வைத்து
கொடுத்தேன் .மிகவும் நெருங்கிய சொந்தகார பெண் அந்த
விழாவுக்கு வரவில்லை,அவர் கணவரிடம் அவருக்கு என் சார்பாக
கொடுத்து விடும் படி கூறி கொடுத்தேன் ..அவரும் மகிழ்வுடன்
எடுத்து சென்றார்.ஒரே வாரத்தில் அந்த பெண் இங்கு என்னை
பார்க்க வந்து இருந்த போது நான் கொடுத்த சேலையை என்னிடம்
திருப்பி கொடுத்து விட்டு ,தனக்கு அந்த சேலை பிடிக்கவில்லை
என்று நேருக்கு நேரே சொல்லி கொடுத்து சென்று விட்டார்.
பார்பவர்களிடம் எல்லாம் இதை பற்றி சொல்லி என்னை குறை
கூறிக்கொண்டே இருந்தார். மிகவும் டென்ஷன் ஆகி விட்டேன்.!!
இரண்டு
என் தோழி அவர் உறவுக்கார பெண் வீட்டுக்கு தன் கணவருடன்
சென்னை சென்று விடி காலை பொழுதில் வீட்டுக்கு போய்
உள்ளார்.வெறும் கையுடன் எப்படி போவது என்று அருகில்
நின்ற வாழை பழ வண்டி காரரிடம் ஒரு சீப்பு பெரிய மோரிஸ்
பழங்களை குழந்தையை சுமப்பது போன்று எடுத்து சென்று
சொந்தகார பென்னின் குழந்தைகளை அழைத்து தந்து உள்ளார்.
உடனே அந்த நாகரீகம் தெரியாத பெண் ,வேண்டாங்க இந்த
பழம் எல்லாம் தயவு செய்து எடுத்து சென்று விடுங்க ,யாருக்கும்
பிடிக்காது ! தப்பாய் நினைக்காதீர்கள் என்று வேறு கூறி னாராம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால்... மோரிஸ் பழங்கள்
இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் வாங்கி சென்று
இருக்கிறார் என் தோழி. கடுப்பாகி அவர்கள் வீட்டில் வேலை
செய்யும் பென்னை கூப்பிட்டு கொடுத்து விட்டு வந்தாராம்.
மூன்று
என் அக்கா வீட்டு அருகே ஒரு பாஸ்ட் பூட் கடை உள்ளது .கூட்டு
குடும்பம்மாக ஒன்றாக கடையை கவனித்து வருகிறார்கள்.அந்த
வீட்டு அம்மா தன் மகள் வைற்று பேத்தி பெரிய மனுஷி ஆகி
விட்டாள் ..என்று அக்கம் பக்கதினரை அழைத்தார்.என் அக்காவும்
சென்றார் .வெறும் கையுடன் போகாமல் தன் பேத்திக்கு என்று
சில புது சுடிதார்களை வாங்கியதில் , ஒன்றை எடுத்து சென்று அந்த
பென்னுக்கு பரிசாக கொடுத்து விட்டு வநாராம் !! சில தினங்கள்
கழித்து அந்த வீட்டு அம்மா என் அக்காவை அழைத்து நீங்க உங்க
பேத்தியின் பழைய டிரஸ்சையா தந்தீர்கள்? பழசு போல காட்சி
அளிக்குது !!நல்ல டிரஸ்சாக வாங்கி தந்து இருக்கலாம் ..என்றாராம்.
அது லைட் கலர், அந்த அமாவுக்கு அப்படி தோன்றி இருக்கு...என்ன
செய்வது? எண்டா கொடுத்தோம் ?பணமாக கொடுத்து இருந்தால்
இந்த கடை ஏறி இறங்குவது ஆவது மிச்சம் ஆகும்.என்றார் என் அக்கா.!!
இதலாம் மிஞ்சும் வகையில் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாந்தி
இங்கோ ..போன வருஷம் மாதிரி லட்டு சிலேபி கொடுத்து இந்த
தீபாவளி யை கெடுத்து விடாதீர்கள்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்
பாகு மட்டும் ஒரு கிலோ வாங்கி தநதுருங்க.!!போதும்..நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்கிறேன். சேலைக்கு பணமா கொடுத்துருங்க ..நான் வாங்கி
கொள்கிறேன்.என்று மிரட்டி விட்டு சென்று இருக்கு, அதாவது சரி
சாப்பிடுவது தானே .. போகட்டும் என்று க்ருஷ்ண ஸ்வீட்ஸ் செல்கிறேன்!!
நன்றி : திருமதி.அஞ்சலி
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..
மாட்டுக்கு பல்லு இருக்கான்னு செக் பண்ணுவது
போல நேருக்கு நேர் , முகத்தில் அறைந்தது போல
திருப்பி கொடுத்து அன்பை முறித்து ,கெடுக்காதீர்கள்.
என்னடா பட்டாசு போல் பட பட வென்று வெடிக்கிறேன் !!
என்று பார்க்கிரீர்ர்களா? சமீபத்தில் சந்தித்த ,கேட்ட சம்பவங்கள்
என்னை இப்படி எழுத தூண்டியது.மூன்று விதமான நெருக்கடிகள்.
ஒன்று
வீட்டு கிரக பிரவேசம் வைபோகதில் பெண்களுக்கு தாம்பூலத்து டன்
அனைவர்க்கும் ஒன்று போல சேலை,ரவிக்கை வாங்கி வைத்து
கொடுத்தேன் .மிகவும் நெருங்கிய சொந்தகார பெண் அந்த
விழாவுக்கு வரவில்லை,அவர் கணவரிடம் அவருக்கு என் சார்பாக
கொடுத்து விடும் படி கூறி கொடுத்தேன் ..அவரும் மகிழ்வுடன்
எடுத்து சென்றார்.ஒரே வாரத்தில் அந்த பெண் இங்கு என்னை
பார்க்க வந்து இருந்த போது நான் கொடுத்த சேலையை என்னிடம்
திருப்பி கொடுத்து விட்டு ,தனக்கு அந்த சேலை பிடிக்கவில்லை
என்று நேருக்கு நேரே சொல்லி கொடுத்து சென்று விட்டார்.
பார்பவர்களிடம் எல்லாம் இதை பற்றி சொல்லி என்னை குறை
கூறிக்கொண்டே இருந்தார். மிகவும் டென்ஷன் ஆகி விட்டேன்.!!
இரண்டு
என் தோழி அவர் உறவுக்கார பெண் வீட்டுக்கு தன் கணவருடன்
சென்னை சென்று விடி காலை பொழுதில் வீட்டுக்கு போய்
உள்ளார்.வெறும் கையுடன் எப்படி போவது என்று அருகில்
நின்ற வாழை பழ வண்டி காரரிடம் ஒரு சீப்பு பெரிய மோரிஸ்
பழங்களை குழந்தையை சுமப்பது போன்று எடுத்து சென்று
சொந்தகார பென்னின் குழந்தைகளை அழைத்து தந்து உள்ளார்.
உடனே அந்த நாகரீகம் தெரியாத பெண் ,வேண்டாங்க இந்த
பழம் எல்லாம் தயவு செய்து எடுத்து சென்று விடுங்க ,யாருக்கும்
பிடிக்காது ! தப்பாய் நினைக்காதீர்கள் என்று வேறு கூறி னாராம்.
இதில் வேடிக்கை என்ன வென்றால்... மோரிஸ் பழங்கள்
இவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் தான் வாங்கி சென்று
இருக்கிறார் என் தோழி. கடுப்பாகி அவர்கள் வீட்டில் வேலை
செய்யும் பென்னை கூப்பிட்டு கொடுத்து விட்டு வந்தாராம்.
மூன்று
என் அக்கா வீட்டு அருகே ஒரு பாஸ்ட் பூட் கடை உள்ளது .கூட்டு
குடும்பம்மாக ஒன்றாக கடையை கவனித்து வருகிறார்கள்.அந்த
வீட்டு அம்மா தன் மகள் வைற்று பேத்தி பெரிய மனுஷி ஆகி
விட்டாள் ..என்று அக்கம் பக்கதினரை அழைத்தார்.என் அக்காவும்
சென்றார் .வெறும் கையுடன் போகாமல் தன் பேத்திக்கு என்று
சில புது சுடிதார்களை வாங்கியதில் , ஒன்றை எடுத்து சென்று அந்த
பென்னுக்கு பரிசாக கொடுத்து விட்டு வநாராம் !! சில தினங்கள்
கழித்து அந்த வீட்டு அம்மா என் அக்காவை அழைத்து நீங்க உங்க
பேத்தியின் பழைய டிரஸ்சையா தந்தீர்கள்? பழசு போல காட்சி
அளிக்குது !!நல்ல டிரஸ்சாக வாங்கி தந்து இருக்கலாம் ..என்றாராம்.
அது லைட் கலர், அந்த அமாவுக்கு அப்படி தோன்றி இருக்கு...என்ன
செய்வது? எண்டா கொடுத்தோம் ?பணமாக கொடுத்து இருந்தால்
இந்த கடை ஏறி இறங்குவது ஆவது மிச்சம் ஆகும்.என்றார் என் அக்கா.!!
இதலாம் மிஞ்சும் வகையில் எங்கள் வீட்டு வேலை செய்யும் சாந்தி
இங்கோ ..போன வருஷம் மாதிரி லட்டு சிலேபி கொடுத்து இந்த
தீபாவளி யை கெடுத்து விடாதீர்கள்.கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்
பாகு மட்டும் ஒரு கிலோ வாங்கி தநதுருங்க.!!போதும்..நான் அட்ஜஸ்ட்
செய்து கொள்கிறேன். சேலைக்கு பணமா கொடுத்துருங்க ..நான் வாங்கி
கொள்கிறேன்.என்று மிரட்டி விட்டு சென்று இருக்கு, அதாவது சரி
சாப்பிடுவது தானே .. போகட்டும் என்று க்ருஷ்ண ஸ்வீட்ஸ் செல்கிறேன்!!
நன்றி : திருமதி.அஞ்சலி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அன்புள்ள அப்துல் ஐயா, உங்களது படைப்புகள் எல்லாம் சுவையாகவும் சுந்தரமாகவமு இருக்கின்றன. பதித்து அச்சில் போட்டு விட்டேன். பல முறை படிக்க வேண்டிய பண்பான பதக்கங்கள்.
மிக்க நன்றி ஐயா.
மிக்க நன்றி ஐயா.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இப்போது நடைபெறும் உண்மை நிலவரமே இதுதான் ...
நறுக்குன்னு சொல்லிட்டீங்க...
நறுக்குன்னு சொல்லிட்டீங்க...
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
பகிர்வுக்கு நன்றி ஜி !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
கொடுத்ததை ஏளனம் செய்யாதீர்.
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..
இது உண்மை தான்.. நன்றி
பிடிக்கவில்லையா தூக்கி தூர போடுங்க..
அல்லது வேறு யாருக்காவது கொடுங்கள்..
இது உண்மை தான்.. நன்றி
- maheshumaபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 01/08/2011
நல்ல படைப்பு அப்துல் அண்ணா
Uma[i][b]
- அப்துல்தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
படித்து பாராட்டிய அனைத்து சகோதரர்,சகோதரிக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
நல்ல தகவல்
முன்பெல்லாம் கொடுத்தல் தேவலாம் என்று இருந்தது
இப்பொழுது இது கொடுங்க அது தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்குரங்க 2011 ல இருக்கோமே உலகம் மாறுது மக்களும் மாறுகிறார்கள் எதிர்பார்ப்பும் மாறுகிறது
முன்பெல்லாம் கொடுத்தல் தேவலாம் என்று இருந்தது
இப்பொழுது இது கொடுங்க அது தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்குரங்க 2011 ல இருக்கோமே உலகம் மாறுது மக்களும் மாறுகிறார்கள் எதிர்பார்ப்பும் மாறுகிறது
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மைதான். சில நாகரீகம் தெரியாத மனிதர்களும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள் இந்த உலகில்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|