Latest topics
» இந்த வார சினிமா செய்திகள்by ayyasamy ram Today at 22:19
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 22:16
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 22:15
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:12
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59
» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05
» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46
» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Sindhuja Mathankumar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
+3
கே. பாலா
பிஜிராமன்
kirikasan
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
அவலோகிதம்
உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!
இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam
உலகை அளந்து விண்ணை அளந்து விண்ணின் கோள்களை எண்ணி கறுப்பு துவாரத்தையும் கண்டு பிடித்த இவ் விஞ்ஞான உலகில் கவிதை இலக்கணத்தையா அளக்கமுடியாது
என்னதான் கவிஞன் கவிதை கற்பனையில் கண்டு கருத்தோடு இழைத்து மரபுவழியில் எதுகை மோனை பார்த்து இயற்றினாலும் தருமியின் பாட்டில் (இறைவன் கொடுத்த) பிழை கண்டுபிடித்த நக்கீரனார் போன்று, இன்று கணனி மென்பொருளொன்று பிழை (இருந்தால்)
கண்டுபிடிக்க வந்திருக்கிறது. இதன் மூலம் என்போன்ற ஆரம்ப கவிதை எழுதும் பயிற்சியாளர்களுக்கு மிகுந்த நன்மை கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியே!
இதற்குள் ஒரு செய்யுளை உள்ளிட்டால், அதன் சம்பந்தமான, சீர், வாய்ப்பாடு, தளை, அடி முதலிய
யாப்பு விபரங்களை கணக்கிடும். பிறகு, அந்த செய்யுளின் பாவகையை அறிந்து அதை
வெளியிடும். இந்த மென்பொருள், வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய
நால்வகைப்பாக்களையும் அதற்குரிய பாவினங்களையும் கண்டுகொள்ளும் திறன் கொண்டது.
பரீட்சித்துப்பார்க்க
http://www.virtualvinodh.com/avalokitam
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
அருமையான தளம்.....ஆனால்
கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்
கிரிகாசன் எனக்கு ஒன்றும் புரியவில்லை......இந்த பகுதியில் நாம் கவியை இட்டு....இதன் மூலம் நாம் என்ன தெரிந்து கொள்ளலாம்....கொஞ்சம் விளக்குங்கள்.......இல்லை நான் இன்னும் இலக்கண மரபுகளை முறையாக கற்க வேண்டுமா.......அப்படி என்றால் எவ்வாறு எங்கு கற்பது.....கொஞ்சம் விளக்குங்கள் கிரிகாசன்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
கே. பாலா wrote:நீங்கள் பாக்களை இட்டால் அது சீர், தளை, போன்றவற்றை சொல்லும் , மேலும் அந்த கவிதை எந்த பாவகை சார்ந்தது என்றும் தெரிந்து கொள்ள முடியும்
மிக்க நன்றி ஸார்.....ஸார் நான் உங்களுக்கு ஒரு தனிமடல் அனுபியுள்ளேன்..அதை பாருங்கள்.......
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
kirikasan wrote:நாங்கள் ஏற்கனவே செய்த கவிதைகளை மரபு முறையில் தரம் பிரித்து அதுஎன்ன வகையைச் சார்ந்தது என்றுகூறும்.
உதாரணத்துக்கு
அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்
வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர் - குறிகண்டு
செல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்
வெல்வயிரச் சிர்மிகுந்த வேல்.
இது பாரதியார் அவர்களின் வெண்பா இதை கொப்பி செய்து அவலோகத்தில் நடுப்பகுதியில் இருக்கும் வெண்பா வை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பேஸ்ட் செய்யுங்கள். அதன்பின்பு ’ஆராய்க’ என்பதை அழுத்தினால்
வெண்பா வை சீர் , தளை ,அடி எதுகை, மோனை இவைகளை எடுத்துக்காட்டி சரரியான முறையில் உள்ளதா எனக்கூறும்
இது நான் இயற்றிப் பழகிய ஒரு வெண்பா
இதை போட்டுப்பாருங்கள்
மின்னலிடும் கண்கள் மழைதூறும் வெண்ணிலவு
பொன்னெனவே வந்தூடே புன்னகைக்கும்- தன்னாலே
துள்ளிக்குதித் தோடும் துவண்டு படுக்குமாம்
பிள்ளைமனம் பித்தாகி னால்
இதை இப்படி பிரித்து ஆராய்கிறது. ஆராய்ந்து வெண்டுறை வகையை சேர்ந்ததாக காட்டுகிறது
****************
மின்/ னலி /டும் கண்/ கள் மழை/ தூ/ றும் வெண் /ணில/ வு
நேர்/ நிரை /நேர் நேர்/ நேர் நிரை /நேர்/ நேர் நேர் /நிரை/ நேர்
கூவிளங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்
பொன் னென வே வந் தூ டே புன் னகைக் கும் தன் னா லே
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நேர் நிரை நேர் நேர் நேர் நேர்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்
துள் ளிக் குதித் தோ டும் துவண் டு படுக் குமாம்
நேர் நேர் நிரை நேர் நேர் நிரை நேர் நிரை நிரை
தேமாங்கனி தேமா புளிமா கருவிளம்
பிள் ளைம னம் பித் தா கி இருந் தால்
நேர் நிரை நேர் நேர் நேர் நேர் நிரை நேர்
கூவிளங்காய் தேமாங்காய் புளிமா
****************
44.4 வெண்டுறை
மூன்றடிக்குக் குறையாமலும் ஏழடியின் மிகாமலும் வந்து, இடையிடையே சில அடிகளில்
சில சீர் குறைந்து வந்தால்
அது வெண்டுறை எனப்படும். எல்லா அடிகளும் ஒரே ஓசையாய் வருவது ஓரொலி வெண்டுறை;
சிலவடிகள் மற்றோரோசையாய்
வந்தால், வேற்றொலி வெண்டுறை.
(கவிதை இயற்றிக் கலக்கு பேராசிரியர் பசுபதி அவர்களின் மின்தொகுப்பிலிருந்து)
இதிலிருந்து புதிதாக கற்றுக்கொள்ள முடியாது. கற்றபின் இயற்றும் செய்யுளை சரிபார்த்துக் கொல்ளலாம்
அருமையான விளக்கம் கிரிகாசன் மிக்க நன்றிகள்.......நான் இதிலிருந்து கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்து விட்டேன்......இப்பொழுது தான் புரிகிறது நாம் எழுதிய காவியை ஆராய்ந்து கொள்ளலாம் என்று..நான் எழுதிய கவியினை இட்ட பொழுது வெண்டுறை , கழிதாழிசை என கூறுகிறது அப்படி என்றால் நான் சரியாக எழுதியுள்ளேனா.....நன்றிகள்....
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே!
நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் . இப்போது இரவு 2.00மணி இங்கே!
நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
kirikasan wrote:மரபு பயிலுவதற்கு நிறைய இடங்கள் உண்டு. இங்கேயே இருந்தது. இடையில் நின்றுவிட்டது.
http://www.eegarai.net/t22654-topic#185956
http://groups.google.com/group/yappulagam/browse_thread/thread/526af8336acecd0b/b2419ce7e0b0a4c5
மேலும் இடங்கள் நாளை தருகிறேன் இப்போது இரவு 200மணி இங்கே! நாளை இங்கேயே வேறு சில இடங்களைத்தருகிறேன்
மிக்க நன்றி கிரிகாசன்....நம் ஈகரையின் புகழுக்கு உங்கள் போன்றோர் தான் காரணம்....நன்றிகள்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 23/01/2011
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
வணக்கம்,
”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.
அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe
Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]
தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.
நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்
”அவலோகிதம்” மென்பொருளை இணைய இணைப்பின்றி கணினியிலே நிறுவி செயல்படுத்தும் வண்ணம் ஒரு Package’ஐ உருவாக்கி உள்ளேன்.
அதை கீழ்க்கண்ட முகவரியில் இருந்து Download செய்து விட்டு, கணினியில் Install செய்து கொள்ளவும்.
http://www.virtualvinodh.com/download/Avalokitam%20Setup.exe
Avalokitam Version 1.0 (12 MB) [Updated on 11/25/2011]
தயவு செய்து, நிறுவிய பிறகு கணினியை Restart செய்து பிறகு மென்பொருளை திறக்கவும்.
நிறுவுவதிலும் பயன்படுத்துவதிலும் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தெரிவிக்க வேண்டுகிறேன்
vinodh.vinodh- புதியவர்
- பதிவுகள் : 1
இணைந்தது : 27/07/2011
Re: அவலோகிதம் - தமிழ் யாப்பு மென்பொருள் .
நான் ஏற்கனவே தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிவிட்டேன் நன்றாக வேலை செய்கிறது
ஒரு பிரச்சனையும் இல்லை அற்புத மென்பொருளை அளித்ததற்கு நன்றிகள்!
ஒரு பிரச்சனையும் இல்லை அற்புத மென்பொருளை அளித்ததற்கு நன்றிகள்!
Page 1 of 2 • 1, 2
Similar topics
» TVMC தமிழ் படங்கள் தெளிவாக பார்க்க மென்பொருள்
» XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்
» ஆன்லைன் தமிழ் டிவி மென்பொருள்
» ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........
» தமிழ் கணினி மென்பொருள் பாடங்கள் (Maya 3D, photoshop)
» XBMC தமிழ் படங்கள் பார்க்கலாமா? ஆசசரியம் தந்த மென்பொருள்
» ஆன்லைன் தமிழ் டிவி மென்பொருள்
» ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........
» தமிழ் கணினி மென்பொருள் பாடங்கள் (Maya 3D, photoshop)
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|