புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
25 Posts - 38%
heezulia
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
4 Posts - 6%
Raji@123
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
2 Posts - 3%
prajai
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
1 Post - 2%
Barushree
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
1 Post - 2%
M. Priya
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
8 Posts - 2%
prajai
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_m10காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?


   
   
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Sep 07, 2011 12:25 pm

கடந்த வாரம் வியாழ கிழமை காலை சுமார் 7 .00 மணியளவில் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது. அதே போல் இரண்டு நாள்களுக்கு முன்னால் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது, இன்றும் அதே போல் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது. யாருக்காவது தெரிந்தால் எதனால் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.

த. சுப்ரமணியன்


கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Sep 07, 2011 12:36 pm

உங்கள் வீட்டுக்கு அருகில் , அல்லது உரசிய இடத்தின் அருகில் காகம் கூடு கட்டியிருக்கலாம் அல்லது முட்டை இட்டிருக்கலாம், உங்களால் அதற்க்கு ஆபத்து என்று எண்ணுவதே காரணம் .

சனீஸ்வரன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Sep 07, 2011 12:59 pm

பாலா சார் சொல்வது சரியே....அது கூடு கட்டி வைத்து இருக்கும் ..அந்த தெருவில் யார் வந்தாலும் கொட்டும்... நான் நிறைய முறை வாங்கி இருக்கேன்.. அழுகை அழுகை அழுகை அழுகை
காகம் இருக்க என்று பார்ப்பேன்..இல்லை என்று வேகமா போனாலும் எங்க இருந்து வந்தாவது கொத்திடும்.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Sep 07, 2011 1:15 pm

உமா wrote:பாலா சார் சொல்வது சரியே....அது கூடு கட்டி வைத்து இருக்கும் ..அந்த தெருவில் யார் வந்தாலும் கொட்டும்... நான் நிறைய முறை வாங்கி இருக்கேன்.. அழுகை அழுகை அழுகை அழுகை
காகம் இருக்க என்று பார்ப்பேன்..இல்லை என்று வேகமா போனாலும் எங்க இருந்து வந்தாவது கொத்திடும்.... சோகம்
இதுதான் சரியான கருத்து.

உங்க திருப்திக்கு வேண்டும் என்றால் சனி பகவானுக்கு சனிக்கிழமயில் அர்ச்சனை செய்துவிட்டு விளக்கேத்திவிட்டு வாருங்கள்



காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Uகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Dகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Aகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Yகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Aகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Sகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Uகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Dகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? Hகாகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்? A
avatar
சுப்ரமணியன்
பண்பாளர்

பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009

Postசுப்ரமணியன் Wed Sep 07, 2011 3:33 pm

காகம் கூடு கட்டி வைத்து இருக்கும் என்று தான் நினேத்தேன். அவ்வாறு எந்த கூடும் காட்டவில்லை. மேலும் அது என்னை மட்டும் தான் தலையில் தட்டுகிறது மற்றும் கத்துகிறது எனது மனைவியை இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

த. சுப்ரமணியன்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 07, 2011 4:07 pm

சுப்ரமணியன் wrote:காகம் கூடு கட்டி வைத்து இருக்கும் என்று தான் நினேத்தேன். அவ்வாறு எந்த கூடும் காட்டவில்லை. மேலும் அது என்னை மட்டும் தான் தலையில் தட்டுகிறது மற்றும் கத்துகிறது எனது மனைவியை இதுவரை ஒன்றும் செய்யவில்லை.

த. சுப்ரமணியன்

என்னை கேட்டால், சனீஸ்வரனின் காரணமாக இருக்கலாம். இப்ப உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சனீஸ்வரனை வழிபட்டு வரவும். நல்லதே நடக்கும் , பயம் வேண்டாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக