Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்by ayyasamy ram Today at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
5 posters
Page 1 of 1
காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
கடந்த வாரம் வியாழ கிழமை காலை சுமார் 7 .00 மணியளவில் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது. அதே போல் இரண்டு நாள்களுக்கு முன்னால் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது, இன்றும் அதே போல் எனது தலையில் காகம் உரசி விட்டு சென்றது. யாருக்காவது தெரிந்தால் எதனால் என்று சொன்னால் எனக்கு உதவியாக இருக்கும்.
த. சுப்ரமணியன்
த. சுப்ரமணியன்
சுப்ரமணியன்- பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
Re: காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
உங்கள் வீட்டுக்கு அருகில் , அல்லது உரசிய இடத்தின் அருகில் காகம் கூடு கட்டியிருக்கலாம் அல்லது முட்டை இட்டிருக்கலாம், உங்களால் அதற்க்கு ஆபத்து என்று எண்ணுவதே காரணம் .
சனீஸ்வரன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்
சனீஸ்வரன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்
Re: காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
பாலா சார் சொல்வது சரியே....அது கூடு கட்டி வைத்து இருக்கும் ..அந்த தெருவில் யார் வந்தாலும் கொட்டும்... நான் நிறைய முறை வாங்கி இருக்கேன்..
காகம் இருக்க என்று பார்ப்பேன்..இல்லை என்று வேகமா போனாலும் எங்க இருந்து வந்தாவது கொத்திடும்....
காகம் இருக்க என்று பார்ப்பேன்..இல்லை என்று வேகமா போனாலும் எங்க இருந்து வந்தாவது கொத்திடும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
இதுதான் சரியான கருத்து.உமா wrote:பாலா சார் சொல்வது சரியே....அது கூடு கட்டி வைத்து இருக்கும் ..அந்த தெருவில் யார் வந்தாலும் கொட்டும்... நான் நிறைய முறை வாங்கி இருக்கேன்..
காகம் இருக்க என்று பார்ப்பேன்..இல்லை என்று வேகமா போனாலும் எங்க இருந்து வந்தாவது கொத்திடும்....
உங்க திருப்திக்கு வேண்டும் என்றால் சனி பகவானுக்கு சனிக்கிழமயில் அர்ச்சனை செய்துவிட்டு விளக்கேத்திவிட்டு வாருங்கள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
காகம் கூடு கட்டி வைத்து இருக்கும் என்று தான் நினேத்தேன். அவ்வாறு எந்த கூடும் காட்டவில்லை. மேலும் அது என்னை மட்டும் தான் தலையில் தட்டுகிறது மற்றும் கத்துகிறது எனது மனைவியை இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
த. சுப்ரமணியன்
த. சுப்ரமணியன்
சுப்ரமணியன்- பண்பாளர்
- பதிவுகள் : 103
இணைந்தது : 13/07/2009
Re: காகம் தலையில் உரசி விட்டு செல்வது எதனால்?
சுப்ரமணியன் wrote:காகம் கூடு கட்டி வைத்து இருக்கும் என்று தான் நினேத்தேன். அவ்வாறு எந்த கூடும் காட்டவில்லை. மேலும் அது என்னை மட்டும் தான் தலையில் தட்டுகிறது மற்றும் கத்துகிறது எனது மனைவியை இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
த. சுப்ரமணியன்
என்னை கேட்டால், சனீஸ்வரனின் காரணமாக இருக்கலாம். இப்ப உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சனீஸ்வரனை வழிபட்டு வரவும். நல்லதே நடக்கும் , பயம் வேண்டாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» குழந்தைக்கு விட்டு விட்டு சளி பிடிக்கிறதா? “பெரிய கற்பனை’ செய்து பயப்படாதீர்கள்!
» கோவிலுக்குச் செல்வது ஏன்?
» [b]வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் . [/b]
» நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
» கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது!
» கோவிலுக்குச் செல்வது ஏன்?
» [b]வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் . [/b]
» நம் தேசம் விட்டு போனாலும் பாசம் விட்டு போகவில்லை !!
» கோவிலுக்கு நகை அணிந்து செல்வது நல்லது!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|