புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:20 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:06 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:52 pm

» கருத்துப்படம் 25/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:28 pm

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 1:01 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 24, 2024 11:33 am

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:34 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Fri Aug 23, 2024 1:23 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Fri Aug 23, 2024 12:06 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Aug 22, 2024 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Thu Aug 22, 2024 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
437 Posts - 55%
heezulia
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
295 Posts - 37%
mohamed nizamudeen
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
25 Posts - 3%
prajai
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
5 Posts - 1%
mini
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
4 Posts - 1%
vista
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_m10மூன்றெழுத்து பகுதி - 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றெழுத்து பகுதி - 4


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 4:39 pm

கடனால் உயரும்
வட்டி மூன்றெழுத்து

வட்டியால் பெருகும்
குட்டி மூன்றெழுத்து

குட்டியால் மகிழும்
வங்கி மூன்றெழுத்து

வங்கியால் தொடரும்
வைப்பு மூன்றெழுத்து

வைப்பால் கூடும்
மீட்பு மூன்றெழுத்து

மீட்பில் ஒளிரும்
லாபம் மூன்றெழுத்து

லாபத்தால் சேரும்
கழிவு மூன்றெழுத்து

கழிவால் கரையும்
அளவு மூன்றெழுத்து

அளவால் அடையும்
பொறுமை மூன்றெழுத்து

பொறுமையால் உலவும்
பிரிவு மூன்றெழுத்து

பிரிவே ஞானத்தின்
முதல் மூன்றெழுத்து

முதலும் கடைசியுமாய்
விளங்கும் சிவன் மூன்றெழுத்து

சிவனின் பாதியாய் ஆட்சி
செய்யும் சக்தி மூன்றெழுத்து

அக்சக்தியும் சிவனும் சேர்ந்து
ஆளும் நம் தேசம் மூன்றெழுத்து,

இத்தேசத்தில் பொறித்த
ஈகரை மூன்றெழுத்து

ஈகரையை தந்த
கவிதை - க்கு மூன்றெழுத்து

இவைக்கெல்லாம் நன்றி கூறி
சென்று வரும் வருகை - க்கு மூன்றெழுத்து

இதை வடித்த விரலுக்கு
வாழ்க வாழ்க என்று கூறி
விடை பெறுகிறேன் .......!

பகுதி 1: http://www.eegarai.net/t68804-1#619514
பகுதி 2: http://www.eegarai.net/t68925-2
பகுதி 3: http://www.eegarai.net/t68968-3







kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Sep 05, 2011 4:45 pm

இதை வடித்த விரலுக்கு
வாழ்க வாழ்க என்று கூறி
விடை பெறுகிறேன் .......!

ஏன் இவ்ளோ புய்ல்டப்பு ரிலாக்ஸ்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 4:49 pm

kavimuki wrote:இதை வடித்த விரலுக்கு
வாழ்க வாழ்க என்று கூறி
விடை பெறுகிறேன் .......!

ஏன் இவ்ளோ புய்ல்டப்பு ரிலாக்ஸ்

பில்டப்பு எல்லாம் கொடுக்கடல் ஓகே.

kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Mon Sep 05, 2011 4:54 pm

ஹிஷாலீ wrote:
kavimuki wrote:இதை வடித்த விரலுக்கு
வாழ்க வாழ்க என்று கூறி
விடை பெறுகிறேன் .......!

ஏன் இவ்ளோ புய்ல்டப்பு ரிலாக்ஸ்

பில்டப்பு எல்லாம் கொடுக்கடல் ஓகே.

சரி விடுங்க ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 5:01 pm

வேண்டுகோளை ஏற்று மிக நீண்ட ஒரு கவிதை படைப்பை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல... (எல்லா பகுதிகளிலும் பிற பகுதிகளுக்கான இணைப்பை சேர்த்துள்ளேன்)

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Mon Sep 05, 2011 5:05 pm

dsudhanandan wrote:வேண்டுகோளை ஏற்று மிக நீண்ட ஒரு கவிதை படைப்பை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல... (எல்லா பகுதிகளிலும் பிற பகுதிகளுக்கான இணைப்பை சேர்த்துள்ளேன்)

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி சார், எனது முதல் பதிவு திருப்தி இல்லை என்று கூறியவருக்கு எனது நான்கு படைப்புகளையும் தந்துள்ளேன், அதற்கு தூண்டுகோலாக இருந்தது தாங்கள் தான் ஷோ உங்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Mon Sep 05, 2011 5:23 pm

ஹிஷாலீ wrote:
dsudhanandan wrote:வேண்டுகோளை ஏற்று மிக நீண்ட ஒரு கவிதை படைப்பை அளித்த உங்களுக்கு நன்றிகள் பல... (எல்லா பகுதிகளிலும் பிற பகுதிகளுக்கான இணைப்பை சேர்த்துள்ளேன்)

சூப்பருங்க அருமையிருக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

மிக்க நன்றி சார், எனது முதல் பதிவு திருப்தி இல்லை என்று கூறியவருக்கு எனது நான்கு படைப்புகளையும் தந்துள்ளேன், அதற்கு தூண்டுகோலாக இருந்தது தாங்கள் தான் ஷோ உங்களுக்கு எனது மனம் மார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒருவருக்கு ஒரு படைப்பு சரியில்லை என்று தோன்றினால் அது அவரின் கருத்து... நாமும் பாராட்டுக்களை மட்டுமன்றி விமர்சனங்களையும் ஏற்க கற்றுக்கொள்ளவேண்டும்... அப்பொழுதுதான் நம் படைப்புகளை செம்மைப் படுத்த முடியும்... விமர்சனதுக்குட்பட்டால்தான் நம் படைப்புகளும் செம்மையுறும்... பட்டை தீட்ட தீட்டத்தான் வைரம் ஜொலிக்கும்.... நீங்களும் ஈகரையில் ஒரு வைரமாக ஜொலிக்க என் அன்பு வாழ்த்துக்கள்...தொடரந்து பல நல்ல படைப்புகளைத் தாருங்கள் சகோதரி... அன்பு மலர்



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக