புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
5 Posts - 3%
prajai
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
2 Posts - 1%
சிவா
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
435 Posts - 47%
heezulia
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
30 Posts - 3%
prajai
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_m10தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்களுக்கு எதிராக தொடரும் அடக்குமுறை!


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Sep 07, 2011 9:42 am

ஒரு இனத்தை தனது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டுமென்றால் அவர்களை அடக்குமுறைக்குள் வைத்திருக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் மனித நேயத்தை நேசிக்கும் எந்த நாடும் செய்யாத ஒரு பயங்கர இனப்படுகொலையை செய்ததோடு மட்டுமல்லாமல், மனித நேயமே அருவருக்கச் செய்யும் செயல்களை சிறிலங்கா அரசு செய்துவருகின்றது.

இன்றும் மர்ம மனிதன், கிறீஸ் மனிதன் என்று பலரை தமிழர் பிரதேசங்களில் நடமாட விட்டு, பெண்களைச் சீரழிக்கும் செயலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. அதன் பின்னணியில் சிறிலங்கா இராணுவம் செயல்படுகின்றது என்பதை பலரும் அறிவர்.

எமது மக்கள் செய்வதறியாது தள்ளாடுகிறார்கள், அங்கு நடைபெறும் இவ்வாறான தொடரும் அடக்குமுறைக்குள் பயந்து பயந்து வாழ்நாளை கழிப்பதாகவும், அதில் இருந்து தம்மை விடுவியுங்கள் என்றும் எம் தாய்மண் மக்கள் எம்மை எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

அதே நேரத்தில் சிறிலங்கா அரசோ தமிழ் பகுதிகளில் அடக்கு முறைகளை செய்து கொண்டு பல உலக நாடுகளை திருப்திப்படுத்தும் செயல்களைச் செய்து கொண்டிருக்கிறது.

செப்ரெம்பர் 12 ம் திகதி கூட இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அமர்வில் சிறிலங்கா அரசுக்கு எதிரான தீர்மானங்கள் எடுப்பதை பற்றி பல நாடுகளும், மனித நேய அமைப்புகளும் பேசிகொண்டிருக்கும் நிலையில் அதில் இருந்து விடுபட பல தொடர்புகள் ஏற்படுத்தி கொண்டும் அதற்குரிய செயல் திட்டங்களுக்கு வடிவங்களைக் கொடுத்து கொண்டிருகிறது.

அண்மையில் பிரான்சு நாட்டு வெளிவிவகார அமைச்சர் எழுதிய கடிதத்தில் சிறிலங்காவில் நடைபெறும் சகல நிகழ்வுகளையும் தாம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருப்பதாகவும், சிறிலங்கா அரசு சர்வதேச நாடுகள் கேட்பதைப் போல சிறிலங்காவில் நடைபெற்ற போர் குற்றங்களை விசாரணைக்கு இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையேல் சர்வதேச நாடுகள் அதைச் செய்வதற்கான நடவடிக்கைகளைச் செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.

சென்ற வருடம் பிரான்சு வெளிவிவகார அமைச்சின் மனிதவுரிமை அமைப்பின் அதிகாரி சிறிலங்காவிற்கு விஜயம் செய்த போது, மகிந்த ராஜபக்சவிடம் சிறிலங்காவில் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும்படி கூறினார்.

இன்று மகிந்த ராஜபக்ச அவசரகால சட்டத்தை நீக்குவதாக கூறி உலக நாடுகளை திருப்திப்படுத்துவது போல், வரப்போகும் மனிதவுரிமை அமைப்பின் அமர்வை எதிர்பார்த்து செயற்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

அத்துடன் தாம் ஐரோப்பிய கூட்டபைப்பு ரத்து செய்த சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட கழிவை மீண்டும் பெறும் முயற்சிகளில் இருக்கிறார்கள்.

அதேநேரத்தில் எமது மண்ணில் எமது தாயக உறவுகள் தொடரும் அடக்குமுறைக்குள் சிக்கி எதுவும் பேச முடியாது நிற்கிறார்கள், சிறிலங்கா அரசு இவ்வாறு செய்து கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறோம். நாங்கள், என்ன செய்யப்போகிறோம் நாங்கள்.?

செப்டம்பர் 7 புதன்கிழமை மாலை மூன்று மணி முதல் பிரான்சு பாராளுமன்றம் (Metro : Assemblée Nationale ligne 12) முன்றலில் பிரான்சு நாட்டு அரசிடம் சிறிலங்காவில் தொடரும் அடக்கு முறைகளை எடுத்துச் செல்வோம்.

மே 27 2009 யில் தொடங்கிய இந்த போராட்டம், ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், சிறிலங்கா அரசின் இனச்சுத்திகரிப்பு அரசியலை பிரான்சு நாட்டு அரசுக்கு கூறிக்கொண்டே இருப்போம்

செப்டம்பர் 19 ஆம் திகதி ஜெனிவா ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் ஐரோப்பிய தமிழர்கள் அனைவரும் உலகத் தமிழர்களாக பொங்கி எழுந்து சிறிலங்கா அரசு ஒரு இனப்படுகொலை செய்யும் நாடு. அந்த நாட்டில் இருந்து தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் குரலெழுப்ப ஜெனிவாவில் ஒன்று கூடுவோம்.

எமது மக்களின் விடுதலைக்காக நாம் போராடும் காலமிது.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக