புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
5 Posts - 3%
prajai
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
2 Posts - 1%
சிவா
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
435 Posts - 47%
heezulia
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
30 Posts - 3%
prajai
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_m10உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ச்சிகள் தூண்டப்படும்போது என்ன நடக்கிறது?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 13, 2011 7:51 am

உணர்ச்சிகள் எண்பது கூரான கத்தி.முறையாக பயன்படுத்தினால் நன்மையைத் தரும்.இல்லாவிட்டால் வாழ்வில் நாசத்தை ஏற்படுத்தும்.உணர்ச்சிகள் தூண்டப்படும்போது நம் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்ன? நகைச்சுவை உணர்ச்சி மிகுந்திருக்கும்போது மனம் லேசாகி பார்ப்பவைஎல்லாம் அழகாகத் தெரியும்.உடலில் செரிமான சக்தி அதிகரிக்கும்.அன்பு,கருணை போன்ற உணர்ச்சிகளிலும் நன்மைதான்.கோபம் ,பொறாமை போன்ற உணர்ச்சிகளின் நிலையை சிந்தித்துப்பாருங்கள்.அப்போது நடப்பது எதுவும் நல்ல விளைவுகளை தருவதில்லை.




கோபம் தற்காலிக பைத்தியம் என்று சொன்னார்கள்.உண்மையில் பைத்தியத்தில் மற்றவர்கள் பரிதாபமாவது கிடைக்கும்.கோபத்தில் ஒட்டுமொத்த வாழ்வும் நாசமாகி விடும் வாய்ப்புகள் உண்டு.அதைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.பொறாமை பற்றி ஒரு பதிவும் தந்திருக்கிறேன்.பதிவரை பற்றி இ மெயில் அனுப்பியவரிடம் நான் கேட்டேன்"என்ன உணர்ச்சியை தூண்டுவதற்காக மெயில் அனுப்பப்பட்டது?'' உண்மையில் என்னிடம் வெறுப்பு தூண்டப்பட வேண்டும்.

பயம்,கோபம் ,பொறாமை,வெறுப்பு ,குற்ற உணர்வு,கலக்கம் போன்றவை பசியின்மையிலிருந்து தூக்கத்தை கெடுப்பது வரை மோசமான மனநிலைக்கும் உடல்நிலைக்கும் இட்டுச்செல்லும்.நாடித்துடிப்பு,(pulse rate) ரத்த அழுத்தம் (blood pressure) அதிகரிக்கும்.உணர்ச்சிகள் மேலாண்மை (Emotional intelligence)பற்றி இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.வாழ்க்கையை நல்லவண்ணம் வாழ்வதற்காக மட்டுமல்லாது நல்ல வேலையைப் பெறவும் முக்கியம்.வேலைக்கான நேர்முகத்தேர்வுகளில் அதிகம் கவனிக்கப்படும் விஷயம்,ஒருவர் உணர்ச்சிகளை கையாளும் திறன் தான்.





பாரதியார் உணர்ச்சிகளைப்பற்றி குறிப்பிடும்போது கோபம்,தாபம்,கவலை,அச்சம் போன்றவற்றை வென்று விட்டால் சாவையும் வெல்லலாம் என்கிறார்.நாடியிலே அதிர்ச்சி ஏற்பட்டு மரணம் ஏற்படுவதாக ஜெகதீஷ் சந்திரபோஸ் கூறியதை மேற்கோள் காட்டி ,கோபம் முதலான உணர்ச்சிகள் நாடியில் அதிர்ச்சி ஏற்படுத்தும் ,அதனால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால் சாவை வெல்வது சாத்தியமாகும் என்கிறார்.உணர்ச்சிகளின் விளைவுகளை உணர்வதும் ,சிந்திப்பதும்தான் முதல் படி.பாரதியாரின் நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு ஒரு சில வரிகள் உங்கள் சிந்தனைக்காக கீழே !




ஜகதீச சந்த்ரவஸு கூறுகின்றான்


(ஞானானு பவத்திலிது முடிவாம் கண்டீர்!)


“நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்” என்றான்



கோபத்தால் நாடியிலே அதிர்ச்சியுண்டாம்;


கொடுங்கோபம் பேரதிர்ச்சி;சிறியகோபம்


ஆபத்தாம் அதிர்ச்சியிலேசிறியதாகும்;


அச்சத்தால் நாடியெலாம் அவிந்துபோகும்;


தாபத்தால் நாடியெலாம் சிதைந்துபோகும்;


கவலையினால் நாடியெலாம் தழலாய்வேகும்;


கோபத்தை வென்றிடலே பிறவற்றைத்தான்


கொல்வதற்கு வழியென நான்குறித்திட்டேனே.



cfa




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Sep 17, 2011 12:49 pm

நல்ல செய்தி ...நன்றி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக